தாய்லாந்தின் பட்டாய பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 64 இலங்கையர்கள் தடுப்புக்காவல் நீடிக்கிறது.இவர்கள் இனைவரும் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதற்காகவே இவர்கள் குறித்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக பொலஸசாரால் சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் தாய்லாந்து முகவர்கள் ஊடாக லீம் சபாங் துறைமுகத்தில் இருந்து படகு மூலம் வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்ததாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே ஹோட்டலில் இருந்து இதற்கு முதலும் இவ்வாறு படகு மூலம் 100க்கும் மேற்பட்டவர்கள் தாய்லாந்தில் இருந்து வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் சுற்றுலா விசா காணப்பட்டதாகவும் அவர்களுடைய கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள்மீதான விசாரணையின் பின் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாகவும் தாய்லாந்து குடிவரவு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் தாய்லாந்து முகவர்கள் ஊடாக லீம் சபாங் துறைமுகத்தில் இருந்து படகு மூலம் வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்ததாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே ஹோட்டலில் இருந்து இதற்கு முதலும் இவ்வாறு படகு மூலம் 100க்கும் மேற்பட்டவர்கள் தாய்லாந்தில் இருந்து வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் சுற்றுலா விசா காணப்பட்டதாகவும் அவர்களுடைய கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள்மீதான விசாரணையின் பின் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாகவும் தாய்லாந்து குடிவரவு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் ஆமை வேகத்தில் மெல்ல சாப்பிடுவார்கள். ஆனால் மெல்ல சாப்பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சம்மந்தமாக நியூசிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.
40 வயதிலிருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை தேர்வு செய்து சிலரை வேகமாக சாப்பிட வைத்தனர். சிலரை மெல்ல சாப்பிட வைத்தனர். அவர்களை பின்னர் ஆய்வு செய்தனர். இதில் வேகமாக சாப்பிடுபவர்கள் உடல் எடை குண்டாகி இருந்தது.
மெல்ல சாப்பிடுபவர்கள் சாதாரண உடல் எடையுடன் இருந்தனர். எனவே வேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிரிக்கும் என்று ஆய் வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
40 வயதிலிருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை தேர்வு செய்து சிலரை வேகமாக சாப்பிட வைத்தனர். சிலரை மெல்ல சாப்பிட வைத்தனர். அவர்களை பின்னர் ஆய்வு செய்தனர். இதில் வேகமாக சாப்பிடுபவர்கள் உடல் எடை குண்டாகி இருந்தது.
மெல்ல சாப்பிடுபவர்கள் சாதாரண உடல் எடையுடன் இருந்தனர். எனவே வேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிரிக்கும் என்று ஆய் வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பரந்தனில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தமிழ் மக்கள் திட்டியதுடன் முகத்தில் காறித்துப்பி ஒட ஓட கலைத்துள்ளனர் இன்று காலையில் ஏ9 வீதியில் மோட்டர்சைக்கிள் பாயணித்துக் கொண்டு இருந்தவர்களை பொலிசார் மறிக்க நிற்காமல் சென்றதால் பொலிசிறகும் இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு இறுதியில் சமாதானமாக பேசி சென்றனர் இரு இளைஞரும் விடை பெற்று சென்றனர்.
ஏ9 வீதியால் பயணித்த இவர்களை வீதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைமறிக்க நிற்காது சென்றதால் பொலிஸ் அதிகாரிகளும் இப்பகுதி பொதுமக்களும் இணைந்து சுற்றிவளைத்து இளைஞர்களை பிடித்தது விசாரணையை மேற்கொண்டனர் விசாரணை முடிவில் இரு இளைஞர்களும் தாம் இவ்வாறு நிற்காது ஓடியது தவறு என மன்னிப்பு கேட்டதால் பெலிஸ் அதிகாரியும் பொதுமக்களும் இணைநது இவர்களை மன்னித்து விடுதலை செய்துள்ளனர்.
விடுதலையின் போது சம்பவ பகுதியால் பயணம் செய்த பா.உ சிறீதரன் வந்து இந்த பகுதி பெலிஸ் பொறுப்பதிகாரி தனக்கு தெரிந்தவர் நான் தான் கதைத்து உங்களை விடுதலை செயதன் என்று கூறிக்கொண்டடு நாம் எல்லோரும் ஒன்றாக நின்று படம் எடுக்கலாம் என்று அளைக்க இதனால் கோபம் அடைந்த மக்கள் உங்களுக்கு அரசியல் செய்ய நாங்களா கிடைத்தோம் நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போகலாம் என குறிப்பிட்டதுடன்.
இந்த இரண்டு இளைஞர்களும் சிறீதரனை பார்த்து நாம் செய்தது பிளைதான் என மன்னிப்பு கேட்டோம் பொலிசிடம் அவரடகளும் மன்னித்து எங்களை விடுதலை செய்து விட்டர் ஏன் நீங்கள் அதற்குள் வருகிறீர்கள் எனக்கூற இதற்கிடையில் சிறீதரன் இல்லை இல்லை நான் தான் பேசி உங்களை விடுதலை செய்தேன் என குறிப்பிட சிறிதரனுக்கும் மக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட இறுதியில் இவர்கள் சிறீதரனுடைய முகத்தி்ல் காறி துப்பிவிட்டு இனி எமது வாழ்க்கையை குழப்பாது நீங்கள் உங்களுடைய பாதையில் செல்லுங்கள் எங்களுடைய பிரசினையில் தலை போடவேண்டாம் எமது வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் எனகுறிப்பிட்டார்.
மேலும் உங்களுடைய இணைய செய்திக்காகவும், ஏயைணய இணையத்தை அலங்கரிக்க தேவைப்படும் செய்திக்காக எங்களை நீங்கள் விற்பனைப்பொருளாக மாற்ற வேண்டாம் என தெரிவித்து அனுப்பியுள்ளனர்
ஏ9 வீதியால் பயணித்த இவர்களை வீதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைமறிக்க நிற்காது சென்றதால் பொலிஸ் அதிகாரிகளும் இப்பகுதி பொதுமக்களும் இணைந்து சுற்றிவளைத்து இளைஞர்களை பிடித்தது விசாரணையை மேற்கொண்டனர் விசாரணை முடிவில் இரு இளைஞர்களும் தாம் இவ்வாறு நிற்காது ஓடியது தவறு என மன்னிப்பு கேட்டதால் பெலிஸ் அதிகாரியும் பொதுமக்களும் இணைநது இவர்களை மன்னித்து விடுதலை செய்துள்ளனர்.
விடுதலையின் போது சம்பவ பகுதியால் பயணம் செய்த பா.உ சிறீதரன் வந்து இந்த பகுதி பெலிஸ் பொறுப்பதிகாரி தனக்கு தெரிந்தவர் நான் தான் கதைத்து உங்களை விடுதலை செயதன் என்று கூறிக்கொண்டடு நாம் எல்லோரும் ஒன்றாக நின்று படம் எடுக்கலாம் என்று அளைக்க இதனால் கோபம் அடைந்த மக்கள் உங்களுக்கு அரசியல் செய்ய நாங்களா கிடைத்தோம் நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போகலாம் என குறிப்பிட்டதுடன்.
இந்த இரண்டு இளைஞர்களும் சிறீதரனை பார்த்து நாம் செய்தது பிளைதான் என மன்னிப்பு கேட்டோம் பொலிசிடம் அவரடகளும் மன்னித்து எங்களை விடுதலை செய்து விட்டர் ஏன் நீங்கள் அதற்குள் வருகிறீர்கள் எனக்கூற இதற்கிடையில் சிறீதரன் இல்லை இல்லை நான் தான் பேசி உங்களை விடுதலை செய்தேன் என குறிப்பிட சிறிதரனுக்கும் மக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட இறுதியில் இவர்கள் சிறீதரனுடைய முகத்தி்ல் காறி துப்பிவிட்டு இனி எமது வாழ்க்கையை குழப்பாது நீங்கள் உங்களுடைய பாதையில் செல்லுங்கள் எங்களுடைய பிரசினையில் தலை போடவேண்டாம் எமது வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் எனகுறிப்பிட்டார்.
மேலும் உங்களுடைய இணைய செய்திக்காகவும், ஏயைணய இணையத்தை அலங்கரிக்க தேவைப்படும் செய்திக்காக எங்களை நீங்கள் விற்பனைப்பொருளாக மாற்ற வேண்டாம் என தெரிவித்து அனுப்பியுள்ளனர்
எமது இணைய வாசகர்கள் அனைவருக்கும் இலங்கை நெற் ஆசிரிய குழுமத்தின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். பிறக்கும் 2013 ஆம் ஆண்டானது தோல்விகளை மாற்றி புதிய வெற்றிகளை உங்களுக்கு கொடுப்பதாக என்று உங்கள் உணர்வுகளோடு சேர்ந்து இறைவனை வேண்டுறோம்.
LED> LCD வகைகளைச் சேர்ந்த கணணிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை கவர்ச்சியினால் கொள்ளையிட்ட பெண்கள் அடங்கிய கும்பல் ஒன்றை பொலிஸார் iது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தக்குழு நாடு முழுவதிலும் கோடிக் கணக்கான பெறுமதியை உடைய இலத்திரனியல் சாதனங்களை மிகவும் நூதனமான முறையில் கொள்ளையிட்டுள்ளது.
இவர்கள் தமது கால்களுக்கு நடுவில் மடிகணனிகள் மற்றும் LED> LCD வகைகளைச் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை மறைத்து கொண்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதற்காக கவர்ச்சியாக ஆடையணிந்த பெண்கள் போல பிரபல இலத்திரனியல் சாதன விற்பனை நிலையங்களுக்கு சென்று ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவருகின்றது.
இந்தக் கும்பலில் சேரவிரும்பும் பெண்களுக்கு இக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட சில பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடாத்தி, பயிற்சி வழங்கியுள்ளனர்.
கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையன்று சம்ராஜ் என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகளின் போது இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
சுரங்கீ என்ற 25 வயதான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண்ணே இந்தக் கும்பலை வழிநடத்தியுள்ளார்.
இக்குழவில் இணையும் பெண்களுக்கு முதலில் கையடக்கத் தொலைபேசி போன்ற சிறிய பொருட்களை கால்களின் நடுவில் தொடைகளுக்குள் வைத்து நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் பின்னர் பெரிய இலத்திரனியல் சாதனங்களை கால்களின் நடுவில் வைத்து சந்தேகம் ஏற்படாத வகையில் நடக்க பயிற்சியும் அளிக்கப்படுகின்றதாம்.
இக்குழவினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இந்தக் கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு 60க்கும் மேற்பட்ட மடிகணனிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களைக் கொள்ளையிட்டுள்ளது.
மீரிகமவைச் சேர்ந்த சுரங்கீயுடன் ஆறு பெண்களும் இவர்களுக்கு உதவிய இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தப் பெண்களே இந்தக் கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர் என விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் தமது கால்களுக்கு நடுவில் மடிகணனிகள் மற்றும் LED> LCD வகைகளைச் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை மறைத்து கொண்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதற்காக கவர்ச்சியாக ஆடையணிந்த பெண்கள் போல பிரபல இலத்திரனியல் சாதன விற்பனை நிலையங்களுக்கு சென்று ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவருகின்றது.
இந்தக் கும்பலில் சேரவிரும்பும் பெண்களுக்கு இக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட சில பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடாத்தி, பயிற்சி வழங்கியுள்ளனர்.
கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையன்று சம்ராஜ் என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகளின் போது இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
சுரங்கீ என்ற 25 வயதான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண்ணே இந்தக் கும்பலை வழிநடத்தியுள்ளார்.
இக்குழவில் இணையும் பெண்களுக்கு முதலில் கையடக்கத் தொலைபேசி போன்ற சிறிய பொருட்களை கால்களின் நடுவில் தொடைகளுக்குள் வைத்து நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் பின்னர் பெரிய இலத்திரனியல் சாதனங்களை கால்களின் நடுவில் வைத்து சந்தேகம் ஏற்படாத வகையில் நடக்க பயிற்சியும் அளிக்கப்படுகின்றதாம்.
இக்குழவினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இந்தக் கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு 60க்கும் மேற்பட்ட மடிகணனிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களைக் கொள்ளையிட்டுள்ளது.
மீரிகமவைச் சேர்ந்த சுரங்கீயுடன் ஆறு பெண்களும் இவர்களுக்கு உதவிய இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தப் பெண்களே இந்தக் கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர் என விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொழில்வாய்ப்புக்கு பொருத்தமானவர்களை உருவாக்க எமது நாட்டின் கல்வித்துறை தவறிவிட்டதாக கல்வி அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கல்வியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சமகாலத்தில் வறிய நிலையில், கல்வியைப் பெறும் மாணவர்களுக்கு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.
இதன்காரணமாக, நாட்டின் மாணவர்கள் சராசரியில் 22 வீதமானவர்களே, உயர்தரத்தில், விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப, கல்வியைத் தொடர்கின்றனர். ஏனையவர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறையில் கல்வி பயில்கின்றனர்.
அவர்களுக்கு தகுதிக்கேற்ற தொழில்வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நாளைய எதிர்காலம் அவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. தொழில்வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால் அதற்கான தகுதியுடையவர்களை இந்தக் கல்வித்துறை உருவாக்கவில்லை என்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பாக சிறார்களும் பெண்களும் வன்முறைகளுக்கு உள்ளாகும் செய்திகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக, நாட்டின் மாணவர்கள் சராசரியில் 22 வீதமானவர்களே, உயர்தரத்தில், விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப, கல்வியைத் தொடர்கின்றனர். ஏனையவர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறையில் கல்வி பயில்கின்றனர்.
அவர்களுக்கு தகுதிக்கேற்ற தொழில்வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நாளைய எதிர்காலம் அவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. தொழில்வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால் அதற்கான தகுதியுடையவர்களை இந்தக் கல்வித்துறை உருவாக்கவில்லை என்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பாக சிறார்களும் பெண்களும் வன்முறைகளுக்கு உள்ளாகும் செய்திகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
2012 விடைபெற்றுச் செல்கிறது. பழையன கழிய புதியன புகுவது காலவகையினது தான் என்றார்கள். நாங்கள் பழையனவற்றிலிருந்து விடுபட்டு புதிய வழிவகைகளைக் காண முயல்கிறோமா என்று கேட்டுப்பார்க்க வேண்டும். எங்கள் சிந்தனையில் ஏதாவது புதிய மாற்றம் வந்திருக்கிறதா? எங்களை நாம் மாற்றிக்கொள்ளக் கொஞ்சமாவது முயற்சித்திருக்கிறோமா?
பீற்லா என்ற அறிஞர் சொன்னார், எங்கள் முக்கியமான பிரச்சினை மக்களிடமிருந்தே மக்களை எப்படிக் காப்பது என் பதுதான். அதற்குக் காரணம் மக்கள் தாம் விரும்புவதைக் கனவுகண்டு கொண்டிருப்பார்களே தவிர, யதார்த்தத்தில் நமக்கு எது கிடைக்கப்போகிறது என்பதைச் சிந்திக்க மாட்டார்கள்; அந்த எண்ணம் அவர்களுக்கு உவப்பானதல்ல.
தலைவர்கள்தான் நடைமுறைச் சாத்தியமானதை அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய கடப்பாடு கொண்டவர்கள். அவர்கள் நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்துச் சொல்வது, மக்கள் விரும்பியதற்கு மாறான கசப்புத் தன்மையைக் கொண்டிருந்தாலும், அதுதான் மருந்து, அதுதான் மக்களது ஆரோக்கியத்திற்குத் தேவையானது என்பதை தலைவர்கள் எனப்படுவோர் தான் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் நம் தரப்புக்கே வெற்றி கிடைத்துவிட வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக இருந்தது. அந்த நேரத்தில் போராட்டமானது வெல்லும் திசை வழியில்தான் செல்கிறதா என்று கண்காணித்திருக்க வேண்டியதும், மக்கள் அழிவைத் தடுக்கக் கூடிய உச்சபட்சமான சமரசப் புள்ளியைத் தக்கசமயத்தில் தேர்ந்திருக்க வேண்டியதும் தலைவர்கள், புத்திஜீவிகளினது கடப்பாடாகும். செய்தார்களா?
மக்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துவதும், அவர்களுக்கு உவப்பாக இல்லாதது ஆனாலும் நடைமுறைக்குச் சாத்தியமானதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டியதும் மேற்குறித்தோரது கடமைகளில் தலையாயது. இப்போதும், தனி நாடு அமைய வேண்டும், சந்திரிகா தர இருந்ததையும் விட கூடுதலான அதிகாரங்கள் வேண்டும் என்பதெல்லாம் நம்மில் சிலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால் விஷயமறிந்த தலைவர்கள் புத்திஜீவிகள் என்போர் அவற்றை மாயமான் காட்டுவது போலக் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
அவ்வாறு நடக்காததைக் காட்டி ஏமாற்றும் போலி அரசியலையே நாம் சுயலாப அரசியல் என்கிறோம். அரசாங்கத்திடம் பேசி எந்தத் தீர்வும் எடுக்க முடியாது என்று சொல்பவர்கள், சர்வதேசத்திடம் பேசி எந்தத் தீர்வுக்கான இணக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அல்லது இவ்வளவு காலமும் சர்வதேசத்திடம் பேசுகிறோம் பேசுகிறோம் என்று சொல்லி வந்ததில், தமிழ் மக்களுக்கான எந்த மாதிரியான ஒரு தீர்வை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்துடன் பேசியும் சரிவராது; தெரிவுக்குழுவும் சரிவராது என்றால் இத்தறுதிக்கு சர்வதேசத்தைக் கொண்டு செய்யலாம் என்று சொன்னதையாவது செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அதற்கான நகர்வுகள் நடப்பதையாவது காட்ட வேண்டும். எதையும் செய்யாது மக்களையும் மாணவர்களையும் உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருப்பதானது, பழையபடி ஆயுதப்போராட்டம் தான் வழி என்று இளைஞர்களைத் தூண்டி விட்டுப் பதுங்கிவிடும் பழைய வஞ்சக வரலாற்றை மறுபடியும் தொடங்குவதாகவே அர்த்தம்.
நாளை மற்றொரு புதுவருடம். கடந்து போன காலத்தை இப்போது திருத்திக்கொள்ள இயலாது. வரப்போகும் நாட்களை என்ன செய்யப் போகிறோம்? நம்மைத் திருத்திக் கொள்வோமா என்பதே, வரும் ஆண்டின் தொடக்கத்திலும் எம்முன்னால் நிற்கின்ற கேள்வி.
பீற்லா என்ற அறிஞர் சொன்னார், எங்கள் முக்கியமான பிரச்சினை மக்களிடமிருந்தே மக்களை எப்படிக் காப்பது என் பதுதான். அதற்குக் காரணம் மக்கள் தாம் விரும்புவதைக் கனவுகண்டு கொண்டிருப்பார்களே தவிர, யதார்த்தத்தில் நமக்கு எது கிடைக்கப்போகிறது என்பதைச் சிந்திக்க மாட்டார்கள்; அந்த எண்ணம் அவர்களுக்கு உவப்பானதல்ல.
தலைவர்கள்தான் நடைமுறைச் சாத்தியமானதை அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய கடப்பாடு கொண்டவர்கள். அவர்கள் நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்துச் சொல்வது, மக்கள் விரும்பியதற்கு மாறான கசப்புத் தன்மையைக் கொண்டிருந்தாலும், அதுதான் மருந்து, அதுதான் மக்களது ஆரோக்கியத்திற்குத் தேவையானது என்பதை தலைவர்கள் எனப்படுவோர் தான் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் நம் தரப்புக்கே வெற்றி கிடைத்துவிட வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக இருந்தது. அந்த நேரத்தில் போராட்டமானது வெல்லும் திசை வழியில்தான் செல்கிறதா என்று கண்காணித்திருக்க வேண்டியதும், மக்கள் அழிவைத் தடுக்கக் கூடிய உச்சபட்சமான சமரசப் புள்ளியைத் தக்கசமயத்தில் தேர்ந்திருக்க வேண்டியதும் தலைவர்கள், புத்திஜீவிகளினது கடப்பாடாகும். செய்தார்களா?
மக்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துவதும், அவர்களுக்கு உவப்பாக இல்லாதது ஆனாலும் நடைமுறைக்குச் சாத்தியமானதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டியதும் மேற்குறித்தோரது கடமைகளில் தலையாயது. இப்போதும், தனி நாடு அமைய வேண்டும், சந்திரிகா தர இருந்ததையும் விட கூடுதலான அதிகாரங்கள் வேண்டும் என்பதெல்லாம் நம்மில் சிலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால் விஷயமறிந்த தலைவர்கள் புத்திஜீவிகள் என்போர் அவற்றை மாயமான் காட்டுவது போலக் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
அவ்வாறு நடக்காததைக் காட்டி ஏமாற்றும் போலி அரசியலையே நாம் சுயலாப அரசியல் என்கிறோம். அரசாங்கத்திடம் பேசி எந்தத் தீர்வும் எடுக்க முடியாது என்று சொல்பவர்கள், சர்வதேசத்திடம் பேசி எந்தத் தீர்வுக்கான இணக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அல்லது இவ்வளவு காலமும் சர்வதேசத்திடம் பேசுகிறோம் பேசுகிறோம் என்று சொல்லி வந்ததில், தமிழ் மக்களுக்கான எந்த மாதிரியான ஒரு தீர்வை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்துடன் பேசியும் சரிவராது; தெரிவுக்குழுவும் சரிவராது என்றால் இத்தறுதிக்கு சர்வதேசத்தைக் கொண்டு செய்யலாம் என்று சொன்னதையாவது செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அதற்கான நகர்வுகள் நடப்பதையாவது காட்ட வேண்டும். எதையும் செய்யாது மக்களையும் மாணவர்களையும் உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருப்பதானது, பழையபடி ஆயுதப்போராட்டம் தான் வழி என்று இளைஞர்களைத் தூண்டி விட்டுப் பதுங்கிவிடும் பழைய வஞ்சக வரலாற்றை மறுபடியும் தொடங்குவதாகவே அர்த்தம்.
நாளை மற்றொரு புதுவருடம். கடந்து போன காலத்தை இப்போது திருத்திக்கொள்ள இயலாது. வரப்போகும் நாட்களை என்ன செய்யப் போகிறோம்? நம்மைத் திருத்திக் கொள்வோமா என்பதே, வரும் ஆண்டின் தொடக்கத்திலும் எம்முன்னால் நிற்கின்ற கேள்வி.
புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை இலங்கையில் வளங்குவதற்கான உரிமையை சம்சொங் வலையமைபின் இலங்கை முகவர் நிறுவனம் ஆன AFFET இற்கு வளங்க ஆமைச்சரவை அங்கிகாரம் வளங்கியுள்ளதாக தேசிய ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த புதிய இலத்திரணியல் அடையாள அட்டையில் படம், பெயர், முகவரி, இரத்த மாதிரி, பெரிவிரல் அடையாளம் என தேசிய காதுகாப்புன்னு உரிய சகல விடையங்களையும் உள்ளடக்கிஇருக்கும் என தெரிவத்துள்ளது தேசிய ஆட்பதிவு திணைக்களம்.
சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் வளங்கப்படுவதுடன் இவற்றை வளங்குவதற்காக நாடுமுழுவதும் நிரந்தர மற்றும் நடமாடும் நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் மிகவிரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த புதிய இலத்திரணியல் அடையாள அட்டையில் படம், பெயர், முகவரி, இரத்த மாதிரி, பெரிவிரல் அடையாளம் என தேசிய காதுகாப்புன்னு உரிய சகல விடையங்களையும் உள்ளடக்கிஇருக்கும் என தெரிவத்துள்ளது தேசிய ஆட்பதிவு திணைக்களம்.
சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் வளங்கப்படுவதுடன் இவற்றை வளங்குவதற்காக நாடுமுழுவதும் நிரந்தர மற்றும் நடமாடும் நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் மிகவிரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சென்னை ஒருநாள் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரு 20 ஓவர் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டியில்இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் முடிந்தது.
அடுத்து பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் போட்டி பாதிக்குமோ என ரசிகர்களிடம் அச்சம் ஏற்பட்டது. ஆனால் இரவில் மழை இல்லை.
இன்று காலையில் வெயில் அடித்ததால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். மழை காரணமாக ஆடுகளம் மூடிவைக்கப்பட்டு இருந்ததால் சேதம் அடையா மலும் மழை நீர் புகாமலும் இருந்தது.
ஆனால் ஆடுகளத்தின் வெளிப்பகுதி ஈரமாக இருந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் ஓவர் குறைக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
மைதானம் ஈரமாக இருப்பதால் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் . பேட்ஸ்மேன்களுக்கு முதல் 20 ஓவர் கடினமாக இருக்கும் என்று கருதி இந்த முடிவை எடுத்தார். அறிவித்தபடி 10 மணிக்கு போட்டி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், காம்பீர் களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் கேப்டன் கணிப்புபடி மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்கள்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜுனைத்கான், முகமது இர்பான் அசுரவேகத்தில் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். 3 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 17 ரன்களே எடுத்து இருந்தது. 4-வது ஓவரில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. ஜுனைத்கான் பந்தில் ஷேவாக் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து கோலி வந்து காம்பீருடன் ஜோடி சேர்ந்தார். ஆடுகளம் மோசமான நிலையில் இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. காம்பீர் 8 ரன்னில் இர்பான் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். தொடர்ந்து கோலி ரன் எடுக்காமலும், யுவராஜ்சிங் 2 ரன்னுடனும் அடுத்தடுத்து கிளீன் போல்டு ஆனார்கள்.
அடுத்து சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். 5.6 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டபோது இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களுடன் பரிதாபமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஜுனைத்கான் அபாரமாக பந்துவீசி ஷேவாக், கோலி, யுவராஜ்சிங் ஆகிய 3 விக்கெட்டுகளையும், முகமது இர்பான், காம்பீர் விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றினார்கள். 4 விக்கெட்டுகளுமே கிளீன் போல்டு ஆனது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ரெய்னாவும், ரோகித்சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். அப்போது ரோகித் சர்மா 4 ரன்னில் ஜுனைத்கான் பந்தில் அவுட் ஆனார். 5 விக்கெட்டுகளை பறி கொடுத்ததால் இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் டோனி களம் இறங்கினார். அவர் ரெய்னாவுடன் நிலைத்து நின்று ஆடி அணியை மோசமான சரிவில் இருந்து மீட்டார்.
5 விக்கெட்டுகள் விழுந்தபோது இந்தியா 9.4 ஓவரில் 29 ரன் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு டோனி- ரெய்னா ஜோடி ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தி 31-வது ஓவரில் 100 ரன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது. ஸ்கோர் 102 ரன் ஆக இருந்தபோது சுரேஷ் ரெய்னா முகமது ஹபிஸ் பந்தில் போல்டு ஆனார். ரெய்னா 88 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் மட்டும் அடித்தார்.
ரெய்னா அவுட் ஆனதும் தமிழக வீரர் அஸ்வின் வந்தார். ஆட்டத்தில் 39-வது ஓவரில் டோனி பிரிஹிட் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சக்சர் அடித்தார். அடுத்து அரை சதத்தை தொட்டார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். கேப்டன் டோனி பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி சதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டோனி 113 ரன்களுடனும், அஸ்வின் 31 ரன்களுடனும், களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர்.
பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது தொடக்க வீரர்களாக முகமது ஹபீஸ்சும், நசிர் ஜாம்ஷெட்டும் களம் வந்தனர் புவனேஸ்குமார் வீசிய முதல் ஓவரில் முகமது ஹபீஸ் ரன் எதுவும் எடுக்காமல் போல்டு ஆனார்.
அடுத்து வந்த அசார் அலி 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் வந்த யூனுஸ்கான், ஜாம்ஷெட்டுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடி ரன் சேர்த்தனர். நசிர் ஜாம்ஷெட் அரை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து யூனுஸ்கான் 50 ரன்னை தொட்டார். திண்டா வீசிய 31- வது ஓவரில் யூனுஸ்கான் 58 ரன் அடித்திருந்த போது அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக வந்த மிஸ்பா உல் ஹக் 16 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது பாகிஸ்தானின் ஸ்கோர் 172 ரன்னாக இருந்தது.
அடுத்து வந்த சோயிப் மாலிக், நசிர் ஜாம்ஷெட்டும் ஜோடி சேர்ந்து விளையாடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜாம்ஷெட் பொருப்புடன் விளையடி சதம் அடித்தார். இந்த விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். இறுதியில் பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜாம்ஷெட் 101 ரன்களுடனும், மாலிக் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அடுத்து பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் போட்டி பாதிக்குமோ என ரசிகர்களிடம் அச்சம் ஏற்பட்டது. ஆனால் இரவில் மழை இல்லை.
இன்று காலையில் வெயில் அடித்ததால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். மழை காரணமாக ஆடுகளம் மூடிவைக்கப்பட்டு இருந்ததால் சேதம் அடையா மலும் மழை நீர் புகாமலும் இருந்தது.
ஆனால் ஆடுகளத்தின் வெளிப்பகுதி ஈரமாக இருந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் ஓவர் குறைக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
மைதானம் ஈரமாக இருப்பதால் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் . பேட்ஸ்மேன்களுக்கு முதல் 20 ஓவர் கடினமாக இருக்கும் என்று கருதி இந்த முடிவை எடுத்தார். அறிவித்தபடி 10 மணிக்கு போட்டி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், காம்பீர் களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் கேப்டன் கணிப்புபடி மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்கள்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜுனைத்கான், முகமது இர்பான் அசுரவேகத்தில் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். 3 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 17 ரன்களே எடுத்து இருந்தது. 4-வது ஓவரில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. ஜுனைத்கான் பந்தில் ஷேவாக் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து கோலி வந்து காம்பீருடன் ஜோடி சேர்ந்தார். ஆடுகளம் மோசமான நிலையில் இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. காம்பீர் 8 ரன்னில் இர்பான் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். தொடர்ந்து கோலி ரன் எடுக்காமலும், யுவராஜ்சிங் 2 ரன்னுடனும் அடுத்தடுத்து கிளீன் போல்டு ஆனார்கள்.
அடுத்து சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். 5.6 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டபோது இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களுடன் பரிதாபமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஜுனைத்கான் அபாரமாக பந்துவீசி ஷேவாக், கோலி, யுவராஜ்சிங் ஆகிய 3 விக்கெட்டுகளையும், முகமது இர்பான், காம்பீர் விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றினார்கள். 4 விக்கெட்டுகளுமே கிளீன் போல்டு ஆனது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ரெய்னாவும், ரோகித்சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். அப்போது ரோகித் சர்மா 4 ரன்னில் ஜுனைத்கான் பந்தில் அவுட் ஆனார். 5 விக்கெட்டுகளை பறி கொடுத்ததால் இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் டோனி களம் இறங்கினார். அவர் ரெய்னாவுடன் நிலைத்து நின்று ஆடி அணியை மோசமான சரிவில் இருந்து மீட்டார்.
5 விக்கெட்டுகள் விழுந்தபோது இந்தியா 9.4 ஓவரில் 29 ரன் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு டோனி- ரெய்னா ஜோடி ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தி 31-வது ஓவரில் 100 ரன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது. ஸ்கோர் 102 ரன் ஆக இருந்தபோது சுரேஷ் ரெய்னா முகமது ஹபிஸ் பந்தில் போல்டு ஆனார். ரெய்னா 88 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் மட்டும் அடித்தார்.
ரெய்னா அவுட் ஆனதும் தமிழக வீரர் அஸ்வின் வந்தார். ஆட்டத்தில் 39-வது ஓவரில் டோனி பிரிஹிட் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சக்சர் அடித்தார். அடுத்து அரை சதத்தை தொட்டார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். கேப்டன் டோனி பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி சதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டோனி 113 ரன்களுடனும், அஸ்வின் 31 ரன்களுடனும், களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர்.
பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது தொடக்க வீரர்களாக முகமது ஹபீஸ்சும், நசிர் ஜாம்ஷெட்டும் களம் வந்தனர் புவனேஸ்குமார் வீசிய முதல் ஓவரில் முகமது ஹபீஸ் ரன் எதுவும் எடுக்காமல் போல்டு ஆனார்.
அடுத்து வந்த அசார் அலி 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் வந்த யூனுஸ்கான், ஜாம்ஷெட்டுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடி ரன் சேர்த்தனர். நசிர் ஜாம்ஷெட் அரை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து யூனுஸ்கான் 50 ரன்னை தொட்டார். திண்டா வீசிய 31- வது ஓவரில் யூனுஸ்கான் 58 ரன் அடித்திருந்த போது அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக வந்த மிஸ்பா உல் ஹக் 16 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது பாகிஸ்தானின் ஸ்கோர் 172 ரன்னாக இருந்தது.
அடுத்து வந்த சோயிப் மாலிக், நசிர் ஜாம்ஷெட்டும் ஜோடி சேர்ந்து விளையாடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜாம்ஷெட் பொருப்புடன் விளையடி சதம் அடித்தார். இந்த விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். இறுதியில் பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜாம்ஷெட் 101 ரன்களுடனும், மாலிக் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வடமராட்சி கிழக்கு மணற்காடு கடலில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் குடத்தனையைச் சேர்ந்த அலோசியஸ் கஜின்ஸ் வயது 16 என்ற மாணவரே உயிர் இழந்தவராவார்.
கடலில் நீந்திக் கொண்டிருந்த போது குறித்த இளைஞர் தீடிரென்று காணாமல் போயுள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை தேடியும் காணப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து மதியம் சடலம் கரையில் ஒதுங்கியுள்ளது. சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடலில் நீந்திக் கொண்டிருந்த போது குறித்த இளைஞர் தீடிரென்று காணாமல் போயுள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை தேடியும் காணப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து மதியம் சடலம் கரையில் ஒதுங்கியுள்ளது. சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள் பின் தெற்கு சீனா இந்தோ சீனா மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது. இதில் அதிக அளவு கால்சியமும்இ பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம் கார்போஹைடிரேட் சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும் தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும்இ வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
காய்ச்சல் குணமாகும்: சின்னம்மைஇ பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலராஇ மலேரியாஇ டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
நினைவுத்திறன் கூடும்: மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும்.
குறிப்பாக ஆசன வாய்க் கடுப்புஇ மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும்இ மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அழகுசாதனப் பொருள்: குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும்.
தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும்இ வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
காய்ச்சல் குணமாகும்: சின்னம்மைஇ பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலராஇ மலேரியாஇ டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
நினைவுத்திறன் கூடும்: மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும்.
குறிப்பாக ஆசன வாய்க் கடுப்புஇ மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும்இ மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அழகுசாதனப் பொருள்: குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும்.
தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
தோல்விகள், இயலாமைகள், சறுக்கல்கள், துயரங்கள் எல்லாவற்றுக்கும் காரணங்களை வெளியே தேடுவதும், கண்டுபிடித்துப் பழியை அவர்களிடமோ அவைகளிடமோ போட்டு விட்டு, நம்மைக் குற்றமேதும் அற்றவர்களாய் உணர்வதில் நிம்ம தியடைவதும் பொதுவான மனித இயல்பு. எங்கள் வெற்றிகளையெல்லாம் எங்களது தோள்களிலேயே ஏந்திக்கொள்ளும் நாம், தோல்வி நெருங்கும்போதே சுட்டுவிரலைத் தயாராக்கிக் கொள்கிறோம், மற்றவர்கள் மீது பழியைப் போட!
நமது செயல்களுக்கான, அதனாலுண்டான விளைவுகளுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. அதற்கு மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும். தன்னுள்ளேயே குற்றங்களைத் தவறுகளைத் தேடும் சுயவிமர்சன மனப்பண்பும், அதை வெளிப்படுத்தும் ஓர்மமும் வேண்டும்.
ஆனால் அதன் மூலம்தான் நாம் தவறுகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் மீண்டு வெளியேவர முடியும். நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும் போது தான் நமது அடுத்த நகர்வு வெற்றியை நோக்கியதாக மாற முடியும். தடுக்கி விழுந்ததுக்கு கல்லைத் திட்டிக் கொண்டிருப்போம் என்றால், எழுந்து கவனமாக நடப்பதற்கான உந்துதல் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
உறவுகளுக்குள்ளேயே பார்த்தால் கூட, எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? என் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்? அவர்களைக் குறை கூறும் முன், நானும் இதற்கு ஒரு காரணமா? என நிதானித்தால் போதும். அதுவரை நம் மனதிற்குத் தெரியாத ஏராளம் விஷயங்கள் தெரியவரும்! சட்டென்று மனம் திறந்து கொள்ளும்!
பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன், கோபத்துக்குக் காரணம் மனைவி, ஏமாற்றத்துக்குக் காரணம் மேலதிகாரி, துன்பத்துக்குக் காரணம் பிறரெல்லோரும் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்போம்| சொல்லிக் கொண் டிருக்கிறோம்.
உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம் என்கிறார் ரோல்ப் மார்ஸ்டன் என்ற அறிஞர். தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் உங்களுடைய மன அழுத்தமும் குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இல்லையேல் யாரைக் குறை சொல்லலாம் என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகிவிடும் என்கிறார் அவர்.
நமக்குள்ளே தேடி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் தொடங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது வீம்போ, பொறுமையின்மையோ, விளக்கமின்மையோ, பிழையான நம்பிக்கைகளோ எதுவோதான் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரியவரும்.
நமக்குள் இருக்கும் பிழைகளைத் தானே நாம் சரி செய்ய முடியும்! நமது வெற்றி தோல்விக்கான நாணயக்கயிறு பிறரிடமோ, சூழ்நிலையிடமோ இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது வெற்றியை நாம் உருவாக்க முடியாது.
நானே பிரச்சினை எனப் புரிந்து கொள்பவர்கள் என்னால் தான் தீர்வு என்பதையும் அறிந்து கொள்வார்கள்.
நமது செயல்களுக்கான, அதனாலுண்டான விளைவுகளுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. அதற்கு மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும். தன்னுள்ளேயே குற்றங்களைத் தவறுகளைத் தேடும் சுயவிமர்சன மனப்பண்பும், அதை வெளிப்படுத்தும் ஓர்மமும் வேண்டும்.
ஆனால் அதன் மூலம்தான் நாம் தவறுகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் மீண்டு வெளியேவர முடியும். நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும் போது தான் நமது அடுத்த நகர்வு வெற்றியை நோக்கியதாக மாற முடியும். தடுக்கி விழுந்ததுக்கு கல்லைத் திட்டிக் கொண்டிருப்போம் என்றால், எழுந்து கவனமாக நடப்பதற்கான உந்துதல் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
உறவுகளுக்குள்ளேயே பார்த்தால் கூட, எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? என் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்? அவர்களைக் குறை கூறும் முன், நானும் இதற்கு ஒரு காரணமா? என நிதானித்தால் போதும். அதுவரை நம் மனதிற்குத் தெரியாத ஏராளம் விஷயங்கள் தெரியவரும்! சட்டென்று மனம் திறந்து கொள்ளும்!
பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன், கோபத்துக்குக் காரணம் மனைவி, ஏமாற்றத்துக்குக் காரணம் மேலதிகாரி, துன்பத்துக்குக் காரணம் பிறரெல்லோரும் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்போம்| சொல்லிக் கொண் டிருக்கிறோம்.
உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம் என்கிறார் ரோல்ப் மார்ஸ்டன் என்ற அறிஞர். தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் உங்களுடைய மன அழுத்தமும் குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இல்லையேல் யாரைக் குறை சொல்லலாம் என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகிவிடும் என்கிறார் அவர்.
நமக்குள்ளே தேடி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் தொடங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது வீம்போ, பொறுமையின்மையோ, விளக்கமின்மையோ, பிழையான நம்பிக்கைகளோ எதுவோதான் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரியவரும்.
நமக்குள் இருக்கும் பிழைகளைத் தானே நாம் சரி செய்ய முடியும்! நமது வெற்றி தோல்விக்கான நாணயக்கயிறு பிறரிடமோ, சூழ்நிலையிடமோ இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது வெற்றியை நாம் உருவாக்க முடியாது.
நானே பிரச்சினை எனப் புரிந்து கொள்பவர்கள் என்னால் தான் தீர்வு என்பதையும் அறிந்து கொள்வார்கள்.
யாழ். மாவட்ட சிற்றூர்த்தி சேவைச் சங்கங்கள் நாளை முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை சாலை பஸ் சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது அச்சுவேலி சங்கத் தலைவர் தாக்கப்பட்டுள்ளதுடன் அச்சுவேலி பஸ் நடத்துனரின் வயிற்றில் போத்தலினால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை சாலை தனியாக இயங்க ஆரம்பித்த பின்னர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நேரக்கணிப்பாளர்கள் கடமையில் அமர்த்தப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபரிடமும் உரியஅதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தொடர்ந்தும் இப்பிரச்சினை நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவே இப்பிரச்சினையில் உரியவர்கள் தீர்த்து வைக்கும் வரையில் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்
அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை சாலை பஸ் சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது அச்சுவேலி சங்கத் தலைவர் தாக்கப்பட்டுள்ளதுடன் அச்சுவேலி பஸ் நடத்துனரின் வயிற்றில் போத்தலினால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை சாலை தனியாக இயங்க ஆரம்பித்த பின்னர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நேரக்கணிப்பாளர்கள் கடமையில் அமர்த்தப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபரிடமும் உரியஅதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தொடர்ந்தும் இப்பிரச்சினை நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவே இப்பிரச்சினையில் உரியவர்கள் தீர்த்து வைக்கும் வரையில் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்
நேற்று சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் திருமலை-மட்டக்களப்பு வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டினுள் நுழைந்த ஆயுதம் தாங்கிய கொள்ளைக் கோஷ்டியினர் வர்த்தகரை வெட்டிக்காயப்படுத்தி கொள்ளையிட்டு திரும்பும் வழியில் பொலநறுவை பொலிஸ் சோதனைச் சாவடியில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
எழுவர் கொண்ட மேற்படி கொள்ளைக் கோஷ்டியினர் குணரட்ணம் ஹரிதரன் என்ற வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்து அவர்களை அடித்து துன்புறுத்தி கட்டி வைத்துவிட்டு அங்கிருந்த பணம் நகை என்பவற்றை கொள்ளையிட்டு செல்லும் வழியிலேயே இவ்வாறு மாட்டியுள்ளனர்.
இவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவரையும் தேடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் வலை விரித்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் யாவரும் வவுனியா மற்றும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் வெறும் கொள்ளைக் கோஷ்டியை சேர்ந்தவர்களா? முன்னாள் புலிகளா? வேறேதும் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பாகவும் பொலிஸார் விசாரைணையை முடுக்கியுள்ளனர்.
இவர்கள் கொள்ளையிட்டு விட்டு திரும்பும் வழியில் குறித்த வர்த்தகரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சகோதரன் கொள்ளையர்களின் வாகன நம்பரை குறித்து பொலிஸாருக்கு வழங்கியதை அடுத்து நாடுமுழுவதும் உசார் நிலையில் இருந்த பாதுகாப்பு பிரிவினர் பொலநறுவையிலுள்ள சோதனைச் சாவடி ஒன்றை குறித்த வாகனம் கடந்து செல்ல முற்பட்டபோது மாட்டியுள்ளது. இவர்களிடமிருந்து கொள்ளiயிடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதி மீட்டுக்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.
எழுவர் கொண்ட மேற்படி கொள்ளைக் கோஷ்டியினர் குணரட்ணம் ஹரிதரன் என்ற வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்து அவர்களை அடித்து துன்புறுத்தி கட்டி வைத்துவிட்டு அங்கிருந்த பணம் நகை என்பவற்றை கொள்ளையிட்டு செல்லும் வழியிலேயே இவ்வாறு மாட்டியுள்ளனர்.
இவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவரையும் தேடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் வலை விரித்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் யாவரும் வவுனியா மற்றும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் வெறும் கொள்ளைக் கோஷ்டியை சேர்ந்தவர்களா? முன்னாள் புலிகளா? வேறேதும் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பாகவும் பொலிஸார் விசாரைணையை முடுக்கியுள்ளனர்.
இவர்கள் கொள்ளையிட்டு விட்டு திரும்பும் வழியில் குறித்த வர்த்தகரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சகோதரன் கொள்ளையர்களின் வாகன நம்பரை குறித்து பொலிஸாருக்கு வழங்கியதை அடுத்து நாடுமுழுவதும் உசார் நிலையில் இருந்த பாதுகாப்பு பிரிவினர் பொலநறுவையிலுள்ள சோதனைச் சாவடி ஒன்றை குறித்த வாகனம் கடந்து செல்ல முற்பட்டபோது மாட்டியுள்ளது. இவர்களிடமிருந்து கொள்ளiயிடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதி மீட்டுக்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.
விடுதலைப்புலிகளின் இரண்டாம் பரம்பரை படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் மீண்டும் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக யாழ்ப்பாண படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் வெளியான செய்திகளில் மேலும் தெரியவருதில்,
இந்திய இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கூட்டாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது. இதன்போது இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படவிருந்த முகாம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தில் உள்ள அனுதாபிகளால் இளைஞர்கள் தென்னிந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆயுதப் பயிற்சிகளை அடுத்து இலங்கைக்கு அனுப்பப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பயிற்சிகளை படையினர் தடுத்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் அண்மையில் புலிக்கொடி ஏற்றப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிவசம்பு பிரசாந்தன் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சென்னையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தெரியவந்தன.
இந்த வலையமைப்பில் உள்ள இளைஞர்களை மலேசியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடன் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலையமைப்புகள் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய சிலரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவே சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என்று மேலும் ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கையில் ஒன்று சேர்கிறார்கள் என்ற தகவலை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் வெளியான செய்திகளில் மேலும் தெரியவருதில்,
இந்திய இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கூட்டாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது. இதன்போது இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படவிருந்த முகாம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தில் உள்ள அனுதாபிகளால் இளைஞர்கள் தென்னிந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆயுதப் பயிற்சிகளை அடுத்து இலங்கைக்கு அனுப்பப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பயிற்சிகளை படையினர் தடுத்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் அண்மையில் புலிக்கொடி ஏற்றப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிவசம்பு பிரசாந்தன் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சென்னையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தெரியவந்தன.
இந்த வலையமைப்பில் உள்ள இளைஞர்களை மலேசியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடன் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலையமைப்புகள் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய சிலரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவே சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என்று மேலும் ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கையில் ஒன்று சேர்கிறார்கள் என்ற தகவலை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு நிராகரித்துள்ளது.
பெற்ற ஆண் குழந்தையை பிரசவித்த தாயே நிலத்தில் குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அக்கரைப்பற்று ஆலிம்நகர் பிரதேசத்தில் நேற்று இடம் பெற்றுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆலிம் நகர் குப்பைமடு பகுதியில் உள்ள குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குழந்தை கடந்த 26 ஆம் திகதி இறந்த நிலையில் பிறந்ததாக தெரிவித்த தாய் அதனை பொலித்தின் பையிலிட்டு நிலத்தில் புதைதத்தாகவும்; பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது குழந்தை கடந்த 26 ஆம் திகதி இறந்த நிலையில் பிறந்ததாக தெரிவித்த தாய் அதனை பொலித்தின் பையிலிட்டு நிலத்தில் புதைதத்தாகவும்; பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். பாஷையூர் பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப் பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாசையூர், மூன்றாம் குறுக்குதெருவை சேர்ந்த ஏ.பி.தனுஷ் தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது அலுவல்களை முடித்துகொண்டு இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கத்திக் குத்துக்கு இலக்காகி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை ஒருவரையும் யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர் தனது அலுவல்களை முடித்துகொண்டு இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கத்திக் குத்துக்கு இலக்காகி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை ஒருவரையும் யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு பல்கலைக்கழக புதுமுக மாணவர்களிற்கான கல்வி நடவடிக்கைகள் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் கடந்த வருடங்களை விட எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் அதிகபஎயாக 5,609 மாணவர்கள் மேலதிகமாக பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான பல்கலைக்கலக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான பல்கலைக்கலக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாண மக்களிடம் டான் யாழ்ஒளி தொலைக்காட்சி பெற்றுக்கொண்ட பொருட்கள் மற்றும் ஆளுனரால் வழங்கப்பட்ட உதவிகளை கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை மீட்பதற்கான உடனடிச் செயற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் மாவட்ட செயலகமும் இணைந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1252 குடும்பங்களைச்சேர்ந்த 4447 நாலாயிரம் பேர்வரை நலன்புரிநிலையங்களில் தங்ககவைக்கப்பட்டு பாராமரிக்கப்படுவதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேசங்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும் அதிகபாதிப்புக்களை கண்டாவளைப்பிரதேசம் எதிர்கொண்டுள்ளது.
கண்டாவளைப்பிரதேசத்தில் மட்டும் 16 நலன்புரி நிலையங்களில் எண்ணூறுவரையான குடும்பங்கள் தங்வைக்கப்பட்டுள்ளதுடன் கடந்த கால போர் அனர்த்தத்தை எதிர் கொண்ட எம்மக்கள் தம்மை மீளவும் தமது நிலையை மீள் நிலைப்படுத்திக் கொண்டு வரும் போது வரட்சி, வெள்ளம் என தொடர்ச்சியான இயற்கை பாதிப்புக்களையும் எதிர் நேக்கியுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் மக்களின் அவலங்களை காரணமாக்கி வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட நிதிகள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை எனவே எம் மக்களின் நலன்களுக்காக புலம்பெயர் உறவுகளால் வழங்கப்படும் உதவிகள் முழுமையாக மக்களிடம் சென்றடைவதை புலம்பெயர் உறவுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
நேற்றைய தினம் வடமாகாண ஆளுனர் அவர்கள் தலா எண்நூறு ரூபா பெறுமதியான ஆயிரம் உணவுப்பொதிகளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வளங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து டான் யாழ் ஒளி தொலைக்காட்சி சேவையினரும் அரசஅதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று உதவிகளையும் வளங்கியதுடன் இந்த வினையோக பணிகளில் சிகரம் ஊடக நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் இணைந்து செயற்பட்டனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1252 குடும்பங்களைச்சேர்ந்த 4447 நாலாயிரம் பேர்வரை நலன்புரிநிலையங்களில் தங்ககவைக்கப்பட்டு பாராமரிக்கப்படுவதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேசங்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும் அதிகபாதிப்புக்களை கண்டாவளைப்பிரதேசம் எதிர்கொண்டுள்ளது.
கண்டாவளைப்பிரதேசத்தில் மட்டும் 16 நலன்புரி நிலையங்களில் எண்ணூறுவரையான குடும்பங்கள் தங்வைக்கப்பட்டுள்ளதுடன் கடந்த கால போர் அனர்த்தத்தை எதிர் கொண்ட எம்மக்கள் தம்மை மீளவும் தமது நிலையை மீள் நிலைப்படுத்திக் கொண்டு வரும் போது வரட்சி, வெள்ளம் என தொடர்ச்சியான இயற்கை பாதிப்புக்களையும் எதிர் நேக்கியுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் மக்களின் அவலங்களை காரணமாக்கி வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட நிதிகள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை எனவே எம் மக்களின் நலன்களுக்காக புலம்பெயர் உறவுகளால் வழங்கப்படும் உதவிகள் முழுமையாக மக்களிடம் சென்றடைவதை புலம்பெயர் உறவுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
நேற்றைய தினம் வடமாகாண ஆளுனர் அவர்கள் தலா எண்நூறு ரூபா பெறுமதியான ஆயிரம் உணவுப்பொதிகளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வளங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து டான் யாழ் ஒளி தொலைக்காட்சி சேவையினரும் அரசஅதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று உதவிகளையும் வளங்கியதுடன் இந்த வினையோக பணிகளில் சிகரம் ஊடக நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் இணைந்து செயற்பட்டனர்.
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் பலவிதமான மழையின் தொடர்ச்சியாக மாத்தளையிலுள்ள ஓவில்ல பகுதியிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பச்சை மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்து நிமிடங்கள்வரை பெய்த இம்மழை பின்னர் ஓய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை மழையினைத் தொடர்ந்து பிரதேச மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் வவுனியாவிலும் பச்சை மழை பெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பச்சை மழையினைத் தொடர்ந்து பிரதேச மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் வவுனியாவிலும் பச்சை மழை பெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மின்சக்தி தேவைப்படும் சாதனங்களில் ஒட்டிக்கொள்வதன்மூலம் அவற்றிற்கு அவசியமான மின்னை உற்பத்திசெய்து வழங்கக்கூடிய Sticker போன்று தொழிற்படும சூரியக் கலங்களை ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அத்துடன் தேவை ஏற்படாதவிடத்து இவற்றினை அகற்றிவிட முடியும்.
மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இவை வளையும் தன்மையைக் கொண்டுள்ளதுடன் உடைவை தவிர்ப்பதற்காக கடினத்தன்மை வாய்ந்த கண்ணாடிப் பதார்த்தம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இவை வளையும் தன்மையைக் கொண்டுள்ளதுடன் உடைவை தவிர்ப்பதற்காக கடினத்தன்மை வாய்ந்த கண்ணாடிப் பதார்த்தம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சகல வைத்தியசாலைகளிலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ஊசி மருந்துக் குப்பிகளை பாவனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. களுபோவில போதனா வைத்தியசாலையில் ஊசி மருந்துக் குப்பியொன்றிலிருந்து கண்ணாடித் துண்டுடொன்று கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
குறித்த தொகுதி சார்ந்த ஊசி மருந்துக் குப்பிகளை பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
'கண்டு பிடிக்கப்பட்ட மருந்தினைத் தொடர்ந்து மேலதிக விசாரணைக்காக குறித்த தொகுதி மருந்துகளை அனுப்பிவைத்துள்ளோம்' என அதிகாரியொருவர் கூறினார்.
குறித்த தொகுதி சார்ந்த ஊசி மருந்துக் குப்பிகளை பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
'கண்டு பிடிக்கப்பட்ட மருந்தினைத் தொடர்ந்து மேலதிக விசாரணைக்காக குறித்த தொகுதி மருந்துகளை அனுப்பிவைத்துள்ளோம்' என அதிகாரியொருவர் கூறினார்.
கிளிநொச்சி இரணைமடுக்குளம் வற்றிவிட்டதால் இம்முறை சிறுபோக விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக வெளியான சில செய்திகளில், குளம் வற்றியமைக்கு இராணுவத்தினரே காரணம் என்று சில தமிழ் பத்திரிகைகள், இணையத்ளங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இன்று 34 அடிக்கு மேல் தண்ணீர் வந்து வான்பாயும் நிலையில் ஏன் இன்னும் இந்த இணையத்தளங்களும் பத்திரிகைகளும் விமானப்படைத்தளம் அழிந்து விட்டது என செய்திகளாகவோ அல்லது கட்டுரைகளாகவே பிரசுரிக்க வில்லை என கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.விகிர்தன் தெரிவித்தார்.
வன்னியைப் பொறுத்தளவில் ஒவ்வொரு வருடமும் காலபோகம், சிறுபோகம் என இரண்டு போகங்களாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலபோகம், பருவகால மழையை நம்பிச் செய்யப்படுவது. சிறுபோகம் குளத்திலிருந்து கிடைக்கும் நீரை நம்பியே செய்கின்றனர்.
ஒவ்வொரு சிறுபோகத்தின்போதும், குளத்தின் நீர் மட்டம் எந்தளவு இருக்கிறது, இதைக்கொண்டு எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என திட்டக்குழுவின் வழிகாட்டலின்படியே பயிர் செய்கை மேற்கொள்ளப்படும், இதற்குத் தேவையான நீர் இரணைமடுக் குளத்திலிருந்து விவசாயிகளுக்குக் கிடைப்பதுடன் கூடவே, கோடை மழையும் பெய்யும்போது நெற்செய்கைக்கு எவ்வித பாதிப்புமின்றி சிறப்பாக மேற்கொள்ளப்படுவது வழமை.
ஆனால் கடந்த வருடம் கோடைகால மழை வீழ்ச்சி இல்லாததால் நாட்டில் நிலவிய கடும் வரட்சியின் காரணமாக இரணைமடு மட்டுமின்றி பல குளங்கள் வற்றியது ஆனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டார்.
இவ்வாறான வறட்சியின் நிலையிலும் இரணைமடுக்குளத்திற்கு கீழ்செய்கைபண்ணப்பட்ட நெற்பயிர்ச்செய்கைக்கு சூழற்சி முறையில் நீர் வளங்கப்பட்டது ஆனால் இதனை சரியாக விளங்கிக்கொள்ளாத நாட்டிலேயே இல்லாத சில மூத்த ஊடகவியலாளர்கள் இங்கிருந்து சொல்லும் ஒரு சில தகவலை மட்டும் வைத்துக் கொண்டு தமக்கு வந்தபடி செய்திகளை பிரசுரிக்க! செய்திக்காக காத்திருக்கும் ஊடகங்கள் அதனை அப்படியே தமது பத்திரிகைகளில் பிரசுரித்து மக்களின் மனதை புன்படுத்தியதாலேயே கோடைகாலத்தில் இரணைமடு தொடர்பில் வந்த வதந்திகளுக்கு காரணம் எனதெரிவித்தார்.
ஆனால், கடந்த சிறு போக பயிர்ச்செய்கை திட்டக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை கடைப்பிடிக்காத சில விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட 8,000 ஏக்கர்களைவிட மேலதிகமாக 4,000 ஏக்கர்களில் முன்னனுமதியின்றி நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதால் 12,000 ஏக்கர்களுக்கு வழங்குவதற்கான நீர் இரணைமடுக்குளத்தில் இல்லாதால் வயல்கள் தொடங்கின.
இரணைமடுக்குளத்தில் கிடைப்பனவாக இருக்கக்கூடிய நீருக்கு மேலதிகமாக, அனுமதியின்றி விவசாயத்தில் ஈடுபட்டவர்களால் நெற்செய்கை இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்க, நம்முடைய பத்திரிகைகள் சில, முந்திக்கொண்டு இரணைமடுக்குள நீர் வற்றியமைக்கு இராணுவத்தினரே காரணம் என்று செய்தி வெளியிட்டிருந்தன.
இரணைமடுக் குளம் அமைந்துள்ள பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு அது இராணுவமயப்பட்டிருப்பது என அடிக்கடி தமிழர் தரப்புக்களால் சுட்டிக்காட்டி தமது கண்டனத்தை தெரிவிக்கின்றனர் ஆனால் முன்னர் புலிகளுடைய காலத்திலும் இரணைமடுக் குளத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் அங்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்ததும் தெரிந்ததே.
ஆனால் இணைய ஊடகங்களும், அதனை முந்திக்கொண்டு பிரசுரிக்கும் பத்திரிகைகளும் சற்று சிந்தியுங்கள் இரணைமடு விமானைப்படைத்தளம் என்பது இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதியில் காணப்பட வில்லை என்பதும் இது இரணைமடுக்குளத்தில் இருந்து 23 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கல்மடுக்குளத்தின் மேற்பகுதியிலேயே காணப்படுவதனை அனைவரும் அறிந்துவேண்டும் என குறிப்பிட்துடன் தேவைப்பட்டால் அதனை நீங்கள் உங்களது கணினியில் பார்க்க முடியும் எனக்குறிப்பிட்டார்.
கடந்த வரட்சிக்காலத்தில் இதுதான் அரணைமடுக் குளத்தின் வான் கதவுகளுக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாம் இதற்காகத்தான் குளத்தின் நீர் துறந்து விட்டதாக பத்திரிகையிலும் இணையங்களிலும் வந்திருந்து கட்டடங்கள் நீங்களே பாருங்கள் தற்போது கூட நீர் இன்னும் கூட முகாமுக்குள் போகவேயில்லை ஆதாரத்துடன் எமக்கு குறிப்பிட்டார்.
எனவே ஊடகங்கள் தமது வாசகர்களுக்கு செய்தியை வளங்கும் போது சரியான செய்தியை வளங்க வேண்டுமே தவிர மக்களை குளப்பம் அடைய செய்து அதில் தமது வியாபாரத்தையும், அரசியலை செய்யக்கூடாது எனக்குறிப்பிட்டதுடன் புலம்பெயர் ஊடகவியலாளர்கள் தமக்கு கிடைக்கும் யூறோவுக்காகவும், தமது அகதி அந்தஸ்தை நிலைநாட்ட தமிழ் மக்களை குழப்ப வேண்டபம் எனக்குறிப்பிட்டார்.
வன்னியைப் பொறுத்தளவில் ஒவ்வொரு வருடமும் காலபோகம், சிறுபோகம் என இரண்டு போகங்களாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலபோகம், பருவகால மழையை நம்பிச் செய்யப்படுவது. சிறுபோகம் குளத்திலிருந்து கிடைக்கும் நீரை நம்பியே செய்கின்றனர்.
ஒவ்வொரு சிறுபோகத்தின்போதும், குளத்தின் நீர் மட்டம் எந்தளவு இருக்கிறது, இதைக்கொண்டு எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என திட்டக்குழுவின் வழிகாட்டலின்படியே பயிர் செய்கை மேற்கொள்ளப்படும், இதற்குத் தேவையான நீர் இரணைமடுக் குளத்திலிருந்து விவசாயிகளுக்குக் கிடைப்பதுடன் கூடவே, கோடை மழையும் பெய்யும்போது நெற்செய்கைக்கு எவ்வித பாதிப்புமின்றி சிறப்பாக மேற்கொள்ளப்படுவது வழமை.
ஆனால் கடந்த வருடம் கோடைகால மழை வீழ்ச்சி இல்லாததால் நாட்டில் நிலவிய கடும் வரட்சியின் காரணமாக இரணைமடு மட்டுமின்றி பல குளங்கள் வற்றியது ஆனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டார்.
இவ்வாறான வறட்சியின் நிலையிலும் இரணைமடுக்குளத்திற்கு கீழ்செய்கைபண்ணப்பட்ட நெற்பயிர்ச்செய்கைக்கு சூழற்சி முறையில் நீர் வளங்கப்பட்டது ஆனால் இதனை சரியாக விளங்கிக்கொள்ளாத நாட்டிலேயே இல்லாத சில மூத்த ஊடகவியலாளர்கள் இங்கிருந்து சொல்லும் ஒரு சில தகவலை மட்டும் வைத்துக் கொண்டு தமக்கு வந்தபடி செய்திகளை பிரசுரிக்க! செய்திக்காக காத்திருக்கும் ஊடகங்கள் அதனை அப்படியே தமது பத்திரிகைகளில் பிரசுரித்து மக்களின் மனதை புன்படுத்தியதாலேயே கோடைகாலத்தில் இரணைமடு தொடர்பில் வந்த வதந்திகளுக்கு காரணம் எனதெரிவித்தார்.
ஆனால், கடந்த சிறு போக பயிர்ச்செய்கை திட்டக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை கடைப்பிடிக்காத சில விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட 8,000 ஏக்கர்களைவிட மேலதிகமாக 4,000 ஏக்கர்களில் முன்னனுமதியின்றி நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதால் 12,000 ஏக்கர்களுக்கு வழங்குவதற்கான நீர் இரணைமடுக்குளத்தில் இல்லாதால் வயல்கள் தொடங்கின.
இரணைமடுக்குளத்தில் கிடைப்பனவாக இருக்கக்கூடிய நீருக்கு மேலதிகமாக, அனுமதியின்றி விவசாயத்தில் ஈடுபட்டவர்களால் நெற்செய்கை இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்க, நம்முடைய பத்திரிகைகள் சில, முந்திக்கொண்டு இரணைமடுக்குள நீர் வற்றியமைக்கு இராணுவத்தினரே காரணம் என்று செய்தி வெளியிட்டிருந்தன.
இரணைமடுக் குளம் அமைந்துள்ள பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு அது இராணுவமயப்பட்டிருப்பது என அடிக்கடி தமிழர் தரப்புக்களால் சுட்டிக்காட்டி தமது கண்டனத்தை தெரிவிக்கின்றனர் ஆனால் முன்னர் புலிகளுடைய காலத்திலும் இரணைமடுக் குளத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் அங்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்ததும் தெரிந்ததே.
ஆனால் இணைய ஊடகங்களும், அதனை முந்திக்கொண்டு பிரசுரிக்கும் பத்திரிகைகளும் சற்று சிந்தியுங்கள் இரணைமடு விமானைப்படைத்தளம் என்பது இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதியில் காணப்பட வில்லை என்பதும் இது இரணைமடுக்குளத்தில் இருந்து 23 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கல்மடுக்குளத்தின் மேற்பகுதியிலேயே காணப்படுவதனை அனைவரும் அறிந்துவேண்டும் என குறிப்பிட்துடன் தேவைப்பட்டால் அதனை நீங்கள் உங்களது கணினியில் பார்க்க முடியும் எனக்குறிப்பிட்டார்.
கடந்த வரட்சிக்காலத்தில் இதுதான் அரணைமடுக் குளத்தின் வான் கதவுகளுக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாம் இதற்காகத்தான் குளத்தின் நீர் துறந்து விட்டதாக பத்திரிகையிலும் இணையங்களிலும் வந்திருந்து கட்டடங்கள் நீங்களே பாருங்கள் தற்போது கூட நீர் இன்னும் கூட முகாமுக்குள் போகவேயில்லை ஆதாரத்துடன் எமக்கு குறிப்பிட்டார்.
எனவே ஊடகங்கள் தமது வாசகர்களுக்கு செய்தியை வளங்கும் போது சரியான செய்தியை வளங்க வேண்டுமே தவிர மக்களை குளப்பம் அடைய செய்து அதில் தமது வியாபாரத்தையும், அரசியலை செய்யக்கூடாது எனக்குறிப்பிட்டதுடன் புலம்பெயர் ஊடகவியலாளர்கள் தமக்கு கிடைக்கும் யூறோவுக்காகவும், தமது அகதி அந்தஸ்தை நிலைநாட்ட தமிழ் மக்களை குழப்ப வேண்டபம் எனக்குறிப்பிட்டார்.
இலங்கைக்கான உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு 855,975 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர் அதேவேளை 2012ஆம் ஆண்டு 950,000உல்லாசப் பயணிகளே வருகை தருவார்கள் என எதிர்பார்த்திருந்தபோதும் 1 மில்லியனுக்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இலங்கையின் உல்லாசத்துறை வளர்ச்சியடைந்துள்ளமையை எடுத்துக்காட்டுவதாகவும் சுற்றுலா அபிவிருத்திசபை சுட்டிக்காட்டியுள்ளது.
2013ஆம் ஆண்டு இலங்கைக்கு இத்தாலி, சீனா, ரஷ்யா, மலேசியா, உக்ரைன், அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவான உல்லாசப் பயணிள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2014ஆம் ஆண்டு 1.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், 2015ஆம் ஆண்டு 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், 2016ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும் எதிர்பபார்த்திருப்பதாக சுற்றுலா அபிவிருத்திச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாக காணப்பட்ட மாலைதீவை வென்று தற்போது இலங்கை அதிகளலான உல்லாசப் பயணிகளை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2013ஆம் ஆண்டு இலங்கைக்கு இத்தாலி, சீனா, ரஷ்யா, மலேசியா, உக்ரைன், அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவான உல்லாசப் பயணிள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2014ஆம் ஆண்டு 1.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், 2015ஆம் ஆண்டு 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், 2016ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும் எதிர்பபார்த்திருப்பதாக சுற்றுலா அபிவிருத்திச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாக காணப்பட்ட மாலைதீவை வென்று தற்போது இலங்கை அதிகளலான உல்லாசப் பயணிகளை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நவாலியிலுள்ள தமிழ் ஆயுள் வேத வைத்தியர் ஒருவரது வீட்டில் 19 பவுண் நகை மற்றும் 16 ஆயிரம் ரூபா பணம் என்பன மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதமுனையில் கொள்ளையிடப் பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6. 15 மணியளவில் நவாலி கிழக்கு பிரசாத் வீதியிலுள்ள சந்தைக்கு முன்பாக உள்ள லியோன் புஸ்பராணி என்ற ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்துடன் வீட்டிற்கு உள்ளே வந்த இருவர் வைத்தியரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகைகளையும், அவரது வயதான தாயாரிடம் இருந்த நகையையும், வீட்டில் இருந்த 16 ஆயிரம் ரூபா பணத்தினையும் துணிகரமாக திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறிச் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனைத் தடுக்க முற்பட்ட அவரது கணவரையும் அத்திருடர்கள் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த மின் குமிழ்களையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6. 15 மணியளவில் நவாலி கிழக்கு பிரசாத் வீதியிலுள்ள சந்தைக்கு முன்பாக உள்ள லியோன் புஸ்பராணி என்ற ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்துடன் வீட்டிற்கு உள்ளே வந்த இருவர் வைத்தியரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகைகளையும், அவரது வயதான தாயாரிடம் இருந்த நகையையும், வீட்டில் இருந்த 16 ஆயிரம் ரூபா பணத்தினையும் துணிகரமாக திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறிச் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனைத் தடுக்க முற்பட்ட அவரது கணவரையும் அத்திருடர்கள் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த மின் குமிழ்களையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதி கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுமி வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் குறிப்பிட்டார்.
இந்த சிறுமி முதல் நாள் ஒரு மணிக்குப் பின்னர் வீட்டில் இருந்து காணாமற் போய் பெற்றோர் தேடியும் கிடைக்காதவர் அடுத்தநாள் காலை அவரது வீட்டுக்கு 200 மீற்றர் தூரத்தில் உள்ள புகையிலைத் தோட்டக் கிணறு ஒன்றை இறைப்பதற்காக சென்றவர்கள் அந்தக் கிணற்றுக்குள் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததை தொடர்ந்து அடுத்து பொலிசார் சடலத்தை மீட்டபோதே இவர் காணமானற்போன தமது பிள்ளை என பெற்றோர் இனம் காட்டியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று வைத்தி பரிசோதனையை மேற்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் அங்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் முதற்கட்ட உடற்கூற்றுப் பரிசோதனையையும் மேற்கொண்ட போதே இந்த சிறுமி வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இந்தசம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுக்காணப்படுகிறது.
இது தொடர்பான் மேலதிக விசாரணைகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்துறை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சிறுமி முதல் நாள் ஒரு மணிக்குப் பின்னர் வீட்டில் இருந்து காணாமற் போய் பெற்றோர் தேடியும் கிடைக்காதவர் அடுத்தநாள் காலை அவரது வீட்டுக்கு 200 மீற்றர் தூரத்தில் உள்ள புகையிலைத் தோட்டக் கிணறு ஒன்றை இறைப்பதற்காக சென்றவர்கள் அந்தக் கிணற்றுக்குள் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததை தொடர்ந்து அடுத்து பொலிசார் சடலத்தை மீட்டபோதே இவர் காணமானற்போன தமது பிள்ளை என பெற்றோர் இனம் காட்டியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று வைத்தி பரிசோதனையை மேற்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் அங்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் முதற்கட்ட உடற்கூற்றுப் பரிசோதனையையும் மேற்கொண்ட போதே இந்த சிறுமி வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இந்தசம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுக்காணப்படுகிறது.
இது தொடர்பான் மேலதிக விசாரணைகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்துறை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இந்திய இழுவைப் படகை இழுத்துச் செல்வதற்காக இரு இந்தியப் படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி கடற்படையினரால் வழங்கப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலிழந்து கரை ஒதுங்கிய படகிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரும் கடற்படையினரால் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உணவு போன்றன கடற்படையினரால் வழங்கப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்
செயலிழந்து கரை ஒதுங்கிய படகிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரும் கடற்படையினரால் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உணவு போன்றன கடற்படையினரால் வழங்கப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறிலங்கா வந்த சீனர்களின் எண்ணிக்கை 164 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தகவல் கூறுகிறது அதாவது கடந்த மாதத்தில் மட்டு 3353 சீனர்கள் இலங்கைக்கு வந்துள்ள அதேவேளை இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 22,176 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 46 சதவீத அதிகரிப்பாகும்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு சீனர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் இல்லை என்பதுடன் இதில் குறிப்பிட்டவர்கள் இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பணியாற்றுவதற்காக வந்த சீனர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கடந்த 11 மாதங்களில் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனர்களின் எண்ணிக்கையும் சுமார் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது அதாவது இந்தக் காலப்பகுதியில் மாலைதீவுக்கு பயணம் மேற்கொண்ட 866,000 வெளிநாட்டவர்களில், 24.8 வீதமானோர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு சீனர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் இல்லை என்பதுடன் இதில் குறிப்பிட்டவர்கள் இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பணியாற்றுவதற்காக வந்த சீனர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கடந்த 11 மாதங்களில் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனர்களின் எண்ணிக்கையும் சுமார் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது அதாவது இந்தக் காலப்பகுதியில் மாலைதீவுக்கு பயணம் மேற்கொண்ட 866,000 வெளிநாட்டவர்களில், 24.8 வீதமானோர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர்: டெல்லியில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாணவி சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். மரணத்துடன் கடுமையாக போராடி வந்த அந்த மாணவி, தான் வாழ வேண்டும், வாழ விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவரது வாழ்க்கை இன்று காலையில் முடிவுக்கு வந்து விடட்து. மாணவி மரணத்தைத் தழுவியபோது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் அருகில் இருந்தனர். இந்தியநேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார். அவரது உடல் உடனடியாக சிங்கப்பூர் அரசு பொது மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் உடல் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் இன்றே தனி விமானத்தில் அவரது உடல் இந்தியா கொண்டு வரப்படும்.
மாணவியின் மரணம் குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கடைசி வரை அந்தப் பெண் மிகவும் தைரியத்தோடு உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் அவரது மூளை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புகள் அவரது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில், அமைந்து விட்டது. அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது. எட்டு சிறப்பு மருத்துவர்கள் அந்த மாணவியைக் காப்பாற்ற கடுமையாக போராடினர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கடந்த 2 நாட்களாக அவரது உடல் நிலை மோசமாகி வந்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின என்று கூறப்பட்டிருந்தது. கடந்த 13 நாட்களாக மாணவி உயிருக்குப் போராடி வந்தார். அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களும், பிரார்த்தனைகளும் நடந்தவண்ணம் இருந்தன.
டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தொடர் போராட்டங்களும் நடந்து வந்தன. அப்பெண்ணுக்கு மூன்று பெரிய அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒருமுறை மாரடைப்பும் வந்தது.
இதையடுத்தே அவரை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 16ம் தேதி இப்பெண் தனது நண்பருடன் பஸ்சில் பயணித்தபோது ஒரு கும்பல் அப்பெண்ணை கொடூரமாக சிதைத்துத் தாக்கியது.அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் அப்பெண்ணையும்,நண்பரையும் ஒரு பாலத்தில் தூக்கி வீசி விட்டுஅக்கும்பல் தப்பி விட்டது. அக்கும்பலைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
கற்பழிப்பு குற்றவாளிகள் மீது பாய்கிறது கொலை வழக்கு!
குறிப்பிட்ட 23 வயது பிஸியோதெராபி மருத்துவப் படிப்பு மாணவி பலியாகிவிட்டதையடுத்து கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேர் மீதும் போலீசார் கொலை வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. இவர்களில் பஸ் டிரைவர் ராம்சிங் முக்கிய குற்றவாளி ஆவான். அவனது சகோதரன் முகேஷ் மற்றும் அக்ஷய், பவன், வினய் ஆகியோர் மற்ற குற்றவாளிகளாவர். 6வது குற்றவாளி 15 வயது மைனர் என்பதால் அவன் பெயரை மட்டும் போலீசார் வெளியிடவில்லை.
குற்றாளிகள் 6 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), 201 (தடயங்களை அழித்தல்), 365 (கடத்தல்), 376(2) (ஜி) (கும்பலாக கற்பழித்தல்), 377 (இயற்கைக்கு விரோதமான குற்றம் புரிதல்), 394 (தாக்கி காயப்படுத்தி வழிப்பறி செய்தல்) மற்றும் 34 (துன்புறுத்தல்) ஆகிய 7 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் குற்றவாளிகளிடம் போலீசார் விசாரண நடத்தி வந்தனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை மற்ற கைதிகளுடன் வரிசையில் நிற்க வைத்து அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. மாணவியின் நண்பர் அந்த அணி வகுப்பை பார்த்து கற்பழிப்பு குற்றவாளிகளை மிகச் சரியாக அடையாளம் காட்டிவிட்டார்.
இந் நிலையில் இன்று காலை சிங்கப்பூர் மருத்துவமனையில் அந்த மாணவி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேர் மீதும் கொலை குற்றம் பாய்ந்துள்ளது. அவர்கள் மீது டெல்லி போலீசார் இன்றே இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்துய உள்ளனர்.
மேலும்மாணவி கொடுத்த மரண வாக்குமூலம், அவர் நண்பர் கொடுத்த வாக்குமூலமும் சேர்க்கப்பட்டு இந்த வழக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தடயவியல் அறிக்கையும் தயாராகிவிடும். இவற்றை ஒருங்கிணைத்து வரும் ஜனவரி 2ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே இந்த வழக்கு விசாரணை தொடங்கி விடும் என்று தெரிகிறது. வழக்கு விசாரணை தினமும் நடத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று வழக்கறிஞர்களும் அறிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரைவாக நடத்தி முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று கொடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்
ஆனால் அவரது வாழ்க்கை இன்று காலையில் முடிவுக்கு வந்து விடட்து. மாணவி மரணத்தைத் தழுவியபோது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் அருகில் இருந்தனர். இந்தியநேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார். அவரது உடல் உடனடியாக சிங்கப்பூர் அரசு பொது மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் உடல் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் இன்றே தனி விமானத்தில் அவரது உடல் இந்தியா கொண்டு வரப்படும்.
மாணவியின் மரணம் குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கடைசி வரை அந்தப் பெண் மிகவும் தைரியத்தோடு உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் அவரது மூளை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புகள் அவரது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில், அமைந்து விட்டது. அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது. எட்டு சிறப்பு மருத்துவர்கள் அந்த மாணவியைக் காப்பாற்ற கடுமையாக போராடினர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கடந்த 2 நாட்களாக அவரது உடல் நிலை மோசமாகி வந்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின என்று கூறப்பட்டிருந்தது. கடந்த 13 நாட்களாக மாணவி உயிருக்குப் போராடி வந்தார். அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களும், பிரார்த்தனைகளும் நடந்தவண்ணம் இருந்தன.
டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தொடர் போராட்டங்களும் நடந்து வந்தன. அப்பெண்ணுக்கு மூன்று பெரிய அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒருமுறை மாரடைப்பும் வந்தது.
இதையடுத்தே அவரை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 16ம் தேதி இப்பெண் தனது நண்பருடன் பஸ்சில் பயணித்தபோது ஒரு கும்பல் அப்பெண்ணை கொடூரமாக சிதைத்துத் தாக்கியது.அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் அப்பெண்ணையும்,நண்பரையும் ஒரு பாலத்தில் தூக்கி வீசி விட்டுஅக்கும்பல் தப்பி விட்டது. அக்கும்பலைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
கற்பழிப்பு குற்றவாளிகள் மீது பாய்கிறது கொலை வழக்கு!
குறிப்பிட்ட 23 வயது பிஸியோதெராபி மருத்துவப் படிப்பு மாணவி பலியாகிவிட்டதையடுத்து கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேர் மீதும் போலீசார் கொலை வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. இவர்களில் பஸ் டிரைவர் ராம்சிங் முக்கிய குற்றவாளி ஆவான். அவனது சகோதரன் முகேஷ் மற்றும் அக்ஷய், பவன், வினய் ஆகியோர் மற்ற குற்றவாளிகளாவர். 6வது குற்றவாளி 15 வயது மைனர் என்பதால் அவன் பெயரை மட்டும் போலீசார் வெளியிடவில்லை.
குற்றாளிகள் 6 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), 201 (தடயங்களை அழித்தல்), 365 (கடத்தல்), 376(2) (ஜி) (கும்பலாக கற்பழித்தல்), 377 (இயற்கைக்கு விரோதமான குற்றம் புரிதல்), 394 (தாக்கி காயப்படுத்தி வழிப்பறி செய்தல்) மற்றும் 34 (துன்புறுத்தல்) ஆகிய 7 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் குற்றவாளிகளிடம் போலீசார் விசாரண நடத்தி வந்தனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை மற்ற கைதிகளுடன் வரிசையில் நிற்க வைத்து அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. மாணவியின் நண்பர் அந்த அணி வகுப்பை பார்த்து கற்பழிப்பு குற்றவாளிகளை மிகச் சரியாக அடையாளம் காட்டிவிட்டார்.
இந் நிலையில் இன்று காலை சிங்கப்பூர் மருத்துவமனையில் அந்த மாணவி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேர் மீதும் கொலை குற்றம் பாய்ந்துள்ளது. அவர்கள் மீது டெல்லி போலீசார் இன்றே இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்துய உள்ளனர்.
மேலும்மாணவி கொடுத்த மரண வாக்குமூலம், அவர் நண்பர் கொடுத்த வாக்குமூலமும் சேர்க்கப்பட்டு இந்த வழக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தடயவியல் அறிக்கையும் தயாராகிவிடும். இவற்றை ஒருங்கிணைத்து வரும் ஜனவரி 2ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே இந்த வழக்கு விசாரணை தொடங்கி விடும் என்று தெரிகிறது. வழக்கு விசாரணை தினமும் நடத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று வழக்கறிஞர்களும் அறிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரைவாக நடத்தி முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று கொடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஜ.தே.க அமைச்சர் அமரர் மகேஸ்வரின் சகோதரர் துவாரகேஸ்வரனின் மீது அசிட் வீசப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணிப் பிரச்சினை காரணமாகவே அசிட் ஊற்றப்பட்டதாக துவாரகேஸ்வரன், பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் பகுதியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பயணித்த ஜீப் வண்டியின் கதவைத் திறக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதுகில் அசிட் ஊற்றி விட்டு தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தன் மீது அசிட் ஊற்றியவரை தனக்கு தெரியுமென்றும் அவர் தனது முறைப்பாட்டில் துவாரகேஸ்வரன் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் பகுதியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பயணித்த ஜீப் வண்டியின் கதவைத் திறக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதுகில் அசிட் ஊற்றி விட்டு தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தன் மீது அசிட் ஊற்றியவரை தனக்கு தெரியுமென்றும் அவர் தனது முறைப்பாட்டில் துவாரகேஸ்வரன் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழை, முதலை மழை இவற்றின் தொடர்ச்சியாக வவுனியாவில் பச்சை மழை பெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பச்சை மழை மதவாச்சி – வவுனியா பிரதான வீதியில் அமைந்துள்ள யக்காவெள கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பெய்துள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.10 மணியளவில் இந்த மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இளம் பச்சை நிறத்தில் மழைத்துளிகள் விழ ஆரம்பித்ததாகவும் அந்நிறம் படிப்படியாகக் குறைவடைந்துச் சென்றதாகவும் தெரிவித்த பிரதேசவாசிகள், இந்த மழையின் போது சேகரித்த நீரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.10 மணியளவில் இந்த மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இளம் பச்சை நிறத்தில் மழைத்துளிகள் விழ ஆரம்பித்ததாகவும் அந்நிறம் படிப்படியாகக் குறைவடைந்துச் சென்றதாகவும் தெரிவித்த பிரதேசவாசிகள், இந்த மழையின் போது சேகரித்த நீரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 40பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவித்த மேற்படி அதிகாரிகள், இவற்றில் பெரும்பாலான மரணங்கள் மாத்தளை மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டனர்.
இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.
இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாத்தளை நகரிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பாதுகாப்பு பிரிவினர் சிலரை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அவருக்கு பாதுகாப்ப வழங்கச் சென்ற தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த இரு பிக்குகள் மற்றும் வானின் சாரதி ஆகியோர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வானின் கதவை உடைத்தே சாரதி வெளியில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அவருக்கு பாதுகாப்ப வழங்கச் சென்ற தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த இரு பிக்குகள் மற்றும் வானின் சாரதி ஆகியோர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வானின் கதவை உடைத்தே சாரதி வெளியில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இயந்திரக் கோளாறினால் ஏழு இந்தியர்களோடு தமிழக மீனவர்களின் இழுவைப் படகொன்று கரையொதுங்கியுள்ளது. யாழ்.மாதகல் பகுதியில் இந்தப்படகு இன்று கரையொதுங்கியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.மீனவர்கள் பிரயாணம் செய்த படகு பழுதடைந்த நிலையில் கரையெதுங்கிய மீனவர்கள் அனைவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக இரண்டு படகுகள் இலங்கை கடற்பகுதிக்குள்ளாக பிரவேசிப்பதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
படகுகள் வந்ததும் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக இரண்டு படகுகள் இலங்கை கடற்பகுதிக்குள்ளாக பிரவேசிப்பதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
படகுகள் வந்ததும் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் ஈ.என்.ரி வைத்திய நிபுணர் எஸ்.திருமாறன் இனந் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதைக் கண்த்து யாழ்.வைத்தியர்கள் மேற்கொண்டு வந்த ஒரு மணித்தியாலயப் பணிப்புறக்கணிப்பு இன்று முதல் கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.நிர்மலன் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பி.ஜி மகிபால தலைமையிலான இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி பின்னர் வைத்தியர்களுக்கு வழங்கிய உறுதி மொழியைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை தாம் கைவிட்டதாக அவர் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பி.ஜி மகிபால தலைமையிலான இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி பின்னர் வைத்தியர்களுக்கு வழங்கிய உறுதி மொழியைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை தாம் கைவிட்டதாக அவர் தெரிவித்தார்.
காரைநகர் ஈழத்துச் சிதம்பம் சிவன் கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பால்காவடி எடுத்த வயோதிபர் ஒருவர் கோயிலுக்கு செல்லும் இடைவழியில் மயங்கி வீழ்ந்து பரிதாபகரமாக மரணமாகியுள்ளார். இச்சம்பவம் தீர்;த்த உற்சவமான நேற்று இடம்பெற்றுள்ளது.இதில முன்னாள் ஆசிரியருமான தற்போது வர்த்தகருமாயுள்ள எஸ்.சபாநடேசன் (வயது 55) என்ற வயோதிபரே மரணமானவராவார்.
காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோவிலிலிருந்து ஈழத்துச் சிதம்பரம் நோக்கிச் புறப்பட்ட இவரது காவடி இடைவழியில் செல்லும் போது மயக்கமடைந்துள்ளார்.
காரைநகர் வைத்தியசாலைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனளிக்காது மரணமாகியுள்ளார்.
காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோவிலிலிருந்து ஈழத்துச் சிதம்பரம் நோக்கிச் புறப்பட்ட இவரது காவடி இடைவழியில் செல்லும் போது மயக்கமடைந்துள்ளார்.
காரைநகர் வைத்தியசாலைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனளிக்காது மரணமாகியுள்ளார்.
இரணைமடுக்குளத்தின் அனைத்து வான்கதவுகளும் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளநிலையில் நேற்று (28.12.2012) இரவு முதல் 6இஞ்சிக்கு வான் பாய்வதாக கிளிநொச்சி நீர்ப்பாசனத்திணைக்ளத்தின் பிரதிப்பணிப்பாளர் சுதாகரன் குறிப்பிட்டதுடன் கிளிநொச்சியில் தற்போது மழை ஓய்ந்துள்ள போதும் முல்லைத்து பகுதியில் பெய்து வரும் மழை காரணமாகவே வான்பாய்வதாகவும் இதனால் இரணைமடுக்குளத்தின் கீழான நீரேந்து பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வசித்த மக்கள் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் ஏனைய இடங்களிலும் தங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியுள்ளது. கொட்டும் மழையிலும் வியாபரம் ஆங்காகங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. வடக்கின் சிறு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரைக்கும் வெளிமாவட்ட அங்காடிகள் சென்றுள்ளனர். இவர்களில் சிங்களவர்களும் அடங்குகின்றனர். அங்காடிகள் தமது பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அங்காடிகளையும் ஆங்காங்கே வெளிமாவட்டதிலிருந்து யாழ் வந்து தற்காலிக கடைகளை அமைத்துள்ள வியாபரிகளையும் தேடி செல்கின்றனர். பொதுமக்களுக்கு எங்கு பொருள் எங்கு மலிந்த விலையில் கிடைக்கின்றதோ அங்கே செல்வார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.
இவ்விடயம் யாழ் வர்த்தகர்களுக்கு கடும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து சந்தர்ப்பம் பார்த்து விலை ஏற்றி பணம் சம்பாதித்து சுவை கண்டவர்கள். யுத்தம் நடைபெற்றபோது இவர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது.
இந்நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யாழ் மாநகர சபை யாழ் சந்தையை திறந்த வெளியாக்கியுள்ளது. வெளிமாவட்ட வர்த்தகர்கள் வந்து வியாபாரம் செய்வதற்கு ஏற்றவற்றை செய்து கொடுத்துள்ளது. மாநகர சபை முதல்வரின் இச்செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள அதே நேரத்தில் யாழ் வர்த்தகர்களை பெரும் கடுப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
இவ்விடயம் யாழ் வர்த்தகர்களுக்கு கடும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து சந்தர்ப்பம் பார்த்து விலை ஏற்றி பணம் சம்பாதித்து சுவை கண்டவர்கள். யுத்தம் நடைபெற்றபோது இவர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது.
இந்நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யாழ் மாநகர சபை யாழ் சந்தையை திறந்த வெளியாக்கியுள்ளது. வெளிமாவட்ட வர்த்தகர்கள் வந்து வியாபாரம் செய்வதற்கு ஏற்றவற்றை செய்து கொடுத்துள்ளது. மாநகர சபை முதல்வரின் இச்செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள அதே நேரத்தில் யாழ் வர்த்தகர்களை பெரும் கடுப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி நான்கு வயது சிறுமியொருவர் யாழ்.தீவகப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதில் மண்டைத் தீவைச்சேர்ந்த சுரேந்திரன் சுதந்தினி என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் நேற்று முன்தினம் காணாமல் போனதாகவும் ஆனால் இன்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் சிவப்பு மழைக்கு காரணம் மழை நீரில் கலந்திருக்கும் அல்கா வகை உயிரினங்கள் ஆகும் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்தார். மேற்படி உயிரிணங்கள் ஒருகல உயிர் அங்கிகள் இனத்தைச் சேர்ந்தவை என்று சுட்டிக்காட்டிய டாக்டர் சமரநாயக்க, இவை மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட உயிவாழ்வனவாக இருப்பதுடன் பெருக்கமடையும் தன்மையையும் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவை குறித்த தமது அனுமானங்களை உறுதி செய்ய அவற்றை டி.என்.ஏ (மரபணு பரிசோதனை) மற்றும் ஆர்.என்.ஏ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. இந்த சோதனைகளுக்காக பிரித்தானியாவிலுள்ள கார்டிவ் பல்கலைக்கழகத்துக்கு சிவப்பு மழை நீர் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் ஏற்கனவே, கேரளாவில் பெய்த சிவப்பு மழையை ஆராய்ந்து வருகிறது. இருந்தபோதிலும், இந்த சிவப்பு மழை மனிதனுக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா, இல்லையா என்பது குறித்துஇன்னும் கண்டறியவில்லை
இந்த சிவப்பு மழையால் இதுவரை எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், இறுதி முடிவுகள் வரும்வரை இதனால் பாதிப்பு ஏற்படுமா என்பதை கூறமுடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவை குறித்த தமது அனுமானங்களை உறுதி செய்ய அவற்றை டி.என்.ஏ (மரபணு பரிசோதனை) மற்றும் ஆர்.என்.ஏ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. இந்த சோதனைகளுக்காக பிரித்தானியாவிலுள்ள கார்டிவ் பல்கலைக்கழகத்துக்கு சிவப்பு மழை நீர் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் ஏற்கனவே, கேரளாவில் பெய்த சிவப்பு மழையை ஆராய்ந்து வருகிறது. இருந்தபோதிலும், இந்த சிவப்பு மழை மனிதனுக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா, இல்லையா என்பது குறித்துஇன்னும் கண்டறியவில்லை
இந்த சிவப்பு மழையால் இதுவரை எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், இறுதி முடிவுகள் வரும்வரை இதனால் பாதிப்பு ஏற்படுமா என்பதை கூறமுடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.