வாழ்க்கை சிலருக்கு எப்படி அமைந்து போகிறது? ஒரிசா பழங்குடி இனத் தலைவர். ஒரு மகள். வறுமை. அவளுக்கு வேலை கிடைக்கிறது. அது சென்னையில். வீட்டுப் பணிப்பெண் வேலை.
காட்டை விட்டு வெளியே போயே இருக்காத அந்த பழங்குடி இனத் தலைவர் அருமை மகளை சென்னையில் வேலையிடத்துக்குக் கூட்டிப் போய் விட வாழ்விலேயே முதல் தடவையாக ரயிலில் வருகிறார். ரயிலும், பயணமுமே அவரை பதட்டமடையச் செய்கின்றன.
சென்னை அம்பத்தூரில் மகள் வேலை பார்க்கப் போகும் இடத்தில் நல்ல வேளையாக அவரை அன்பாக வரவேற்கிறார்கள். ஆனால் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை.
வெளியே போகிறவர் தொலைந்து போகிறார். சர்ச் என்ற ஒரு வார்த்தை தவிர வேறே எதுவும் தெரியாமல் அந்த ஒரியப் பழங்குடி இனத் தலைவர் அம்பத்தூர் வீதிகளில் அலைந்த சோக முரண் நீண்டு கொண்டே போகிற்து. கிறிஸ்துவ ஊழிய சபை மூலம் மகளுக்கு வேலை கிடைத்ததால் சர்ச் என்ற ஒரு சொல் மட்டும் அந்த அப்பாவி மனிதர் மனதில் தங்கிவிட்டிருக்கிறது.
லோக்கல் கழிசடைகள் அவர் வைத்திருந்த சொற்ப்ப் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு அடித்துப் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள்.
கடைசியில் பெண்ணுக்கு வீட்டுவேலைக்கு அமர்த்தியவர்கள் காவல் துறை உதவியோடு அவரைத் திரும்பக் கண்டு பிடித்து ஒரிசாவுக்கு ரயிலேற்றி விடுகிறார்கள்.
இது ஆர்ட் பிலிம் இல்லை. நேற்று இந்து பத்திரிகை செய்தி.
வீட்டுப் பணிப்பெண் வேலை கிடைத்த அன்பு மகளுக்காக காட்டைத் துறந்து இவ்வளவு தூரம் வந்து அடி உதை வாங்கிய அந்தப் பழங்குடித் தலைவர் நாட்டு மனிதர் நாகரிகம் பற்றி, நகரம் பற்றி, சென்னை பற்றி என்ன நினைப்பார்?
சென்னைவாசி என்பதற்கு வெட்கப்படுகிறேன்.
http://www.thehindu.com/news/cities/chennai/lost-found-a-traumatised-odisha-tribal-chief/article4127575.ece
-இரா.முருகன்
காட்டை விட்டு வெளியே போயே இருக்காத அந்த பழங்குடி இனத் தலைவர் அருமை மகளை சென்னையில் வேலையிடத்துக்குக் கூட்டிப் போய் விட வாழ்விலேயே முதல் தடவையாக ரயிலில் வருகிறார். ரயிலும், பயணமுமே அவரை பதட்டமடையச் செய்கின்றன.
சென்னை அம்பத்தூரில் மகள் வேலை பார்க்கப் போகும் இடத்தில் நல்ல வேளையாக அவரை அன்பாக வரவேற்கிறார்கள். ஆனால் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை.
வெளியே போகிறவர் தொலைந்து போகிறார். சர்ச் என்ற ஒரு வார்த்தை தவிர வேறே எதுவும் தெரியாமல் அந்த ஒரியப் பழங்குடி இனத் தலைவர் அம்பத்தூர் வீதிகளில் அலைந்த சோக முரண் நீண்டு கொண்டே போகிற்து. கிறிஸ்துவ ஊழிய சபை மூலம் மகளுக்கு வேலை கிடைத்ததால் சர்ச் என்ற ஒரு சொல் மட்டும் அந்த அப்பாவி மனிதர் மனதில் தங்கிவிட்டிருக்கிறது.
லோக்கல் கழிசடைகள் அவர் வைத்திருந்த சொற்ப்ப் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு அடித்துப் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள்.
கடைசியில் பெண்ணுக்கு வீட்டுவேலைக்கு அமர்த்தியவர்கள் காவல் துறை உதவியோடு அவரைத் திரும்பக் கண்டு பிடித்து ஒரிசாவுக்கு ரயிலேற்றி விடுகிறார்கள்.
இது ஆர்ட் பிலிம் இல்லை. நேற்று இந்து பத்திரிகை செய்தி.
வீட்டுப் பணிப்பெண் வேலை கிடைத்த அன்பு மகளுக்காக காட்டைத் துறந்து இவ்வளவு தூரம் வந்து அடி உதை வாங்கிய அந்தப் பழங்குடித் தலைவர் நாட்டு மனிதர் நாகரிகம் பற்றி, நகரம் பற்றி, சென்னை பற்றி என்ன நினைப்பார்?
சென்னைவாசி என்பதற்கு வெட்கப்படுகிறேன்.
http://www.thehindu.com/news/cities/chennai/lost-found-a-traumatised-odisha-tribal-chief/article4127575.ece
-இரா.முருகன்
அதிபர் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 14 சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி சுகயீன போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 14 சங்கங்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்ட, அதிபர் ஆசிரியர்களின் சம்பள திட்டத்திற்கு அமைவாக நிலுவையுடனான சம்பளத்தினை உடன் வழங்கு. அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கு, நிலுவைச் சம்பளம், இடர்கடன், வீடமைப்புக் கடன் முதலான அதிபர், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய், உள்ளிட்ட கோரிகைகளும்,
மொத்த தேசிய உற்பத்தியின் 6 வீதத்தினை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இலசவ கல்விக்கான பாதுகாப்பினை உறுதிசெய், கல்வித்துறையை அரசியல் மயப்படுத்துவதை உடன் நிறுத்து, ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்து, போன்ற கோக்ரிக்கைகள் முன்வைத்தே இந்த சுகயீன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 14 சங்கங்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்ட, அதிபர் ஆசிரியர்களின் சம்பள திட்டத்திற்கு அமைவாக நிலுவையுடனான சம்பளத்தினை உடன் வழங்கு. அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கு, நிலுவைச் சம்பளம், இடர்கடன், வீடமைப்புக் கடன் முதலான அதிபர், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய், உள்ளிட்ட கோரிகைகளும்,
மொத்த தேசிய உற்பத்தியின் 6 வீதத்தினை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இலசவ கல்விக்கான பாதுகாப்பினை உறுதிசெய், கல்வித்துறையை அரசியல் மயப்படுத்துவதை உடன் நிறுத்து, ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்து, போன்ற கோக்ரிக்கைகள் முன்வைத்தே இந்த சுகயீன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அடுத்த வருடம் மாணவர்களுடன் நாங்களும் சேர்ந்து மாவீரர் தினத்தைக் கொண்டாடுவோம் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் சங்கத்தினர் மேற்கொண்ட போராட்டத்தின் போதே இத்தகவலை ஆசிரியர் சங்கத்தலைவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்தில் மாணவர்கள் மட்டும் கொண்டாடியதால் தான் மாணவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த வருடம் மாவீரர் தினத்தையும், முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தையும் மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் கொணடாடுவார்கள் என்றார்..
மாவீரர் தினத்தில் மாணவர்கள் மட்டும் கொண்டாடியதால் தான் மாணவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த வருடம் மாவீரர் தினத்தையும், முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தையும் மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் கொணடாடுவார்கள் என்றார்..
முதுபெரும் சிரேஷ்ட அரசியல்வாதியான அமரர் டீ. ஏ. ராஜபக்ஷவின் 45ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விசேட நினைவு தின சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
லண்டன் பல்கலைக்கழகத்தினதும் ஆபிரிக்க கல்வி விஞ்ஞான நிறுவனத்தின் ஆய்வு மற்றும் விரிவுரையாளருமான கலாநிதி அமல் குணசேகர நினைவுப் பேருரை நிகழ்த்தினார்
.
சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண ,அலரி மாலையில் அமைக்கப்பட்டுள்ள அமரர் டீ. ஏ ராஜபக்ஷவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். பெருந்திரலானோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
லண்டன் பல்கலைக்கழகத்தினதும் ஆபிரிக்க கல்வி விஞ்ஞான நிறுவனத்தின் ஆய்வு மற்றும் விரிவுரையாளருமான கலாநிதி அமல் குணசேகர நினைவுப் பேருரை நிகழ்த்தினார்
.
சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண ,அலரி மாலையில் அமைக்கப்பட்டுள்ள அமரர் டீ. ஏ ராஜபக்ஷவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். பெருந்திரலானோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
யுத்தத்தின் வடுக்கள் இளம் சமூகத்தினரை தேசத்திலிருந்து சிறகடித்தாலும் பல்வேறு நாடுகளிலுமிருக்கின்ற மட்டு இளைஞர்கள் இணைந்து புதியதோர் படைப்பை உருவாக்கி இருக்கின்றனர். இணைய வழியாக தமது கலைத்திறன்களை ஒருங்கிணைத்த இவ்விளைஞர்கள் 'மட்டு மண்ணே வாவி கண்ட மீன் மகளே' என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.
மட்டு நகரின் பெருமை கூறுகின்ற இப்பாடல் Friends Media வின் முதல் வெளியீடாக கடந்த 28.11.2012 ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வித விளம்பரங்களும் கிடையாத நிலையில் குறித்த இளைஞர்கள் இதனை FACEBOOK , YOUTUBE, TWITTER போன்ற இலவச இணைய வலையமைப்புக்களினூடாக மக்கள் முன்கொண்டு செல்ல முனைந்துள்ளனர்.
பாடல் வரிகள்:வி.விஜய் {மட்டு நகர் இளையதாரகை}
இசையமைப்பு : K.Newniyas
குரல் :G.Hary பிரவீன்
மட்டு நகரின் பெருமை கூறுகின்ற இப்பாடல் Friends Media வின் முதல் வெளியீடாக கடந்த 28.11.2012 ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வித விளம்பரங்களும் கிடையாத நிலையில் குறித்த இளைஞர்கள் இதனை FACEBOOK , YOUTUBE, TWITTER போன்ற இலவச இணைய வலையமைப்புக்களினூடாக மக்கள் முன்கொண்டு செல்ல முனைந்துள்ளனர்.
பாடல் வரிகள்:வி.விஜய் {மட்டு நகர் இளையதாரகை}
இசையமைப்பு : K.Newniyas
குரல் :G.Hary பிரவீன்
அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்கிறது என்ற எதிர்க்கட்சியினரின் கூற்றுக்களை முற்றாக நிராகரிப்பதாக நீதியமைச்சர் ரவூக் ஹக்கீம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நீதி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட குழு நிலை விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யுகத்தில் நீதித்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பெரும்பாலானோர் பிரதம நீதியரசர் தொடர்பு பட்ட விடயத்தில் அரசு நீதிமன்றத்துக்கு எதிராகச் செயற்படுகிறது என்பதைக் காட்டும் வகையிலேயே கருத்துக்களை முன் வைத்தனர்.
ஜ.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் நீதித்துறை சீர்குலைந்துபோயுள்ளதாக விமர்சித்தார். இவ்வாறு விமர்சிப்பவர்கள் ஒன்றைக் கவனத்தில் கொள்வது முக்கியம். நாம் ஒருபோதும் நீதித்துறை சீர்குலைய ,டமளிக்க மாட்டோம்.
இன்னும் கூட பல நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் ,டம்பெற்றன. அடிப்படையற்ற விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து நீதித்துறையின் பல்வேறு துறைகளையும் நீதித்துறையின் நிர்வா கத்தையும் பலப்படுத்த பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றோம்.
எதிர்க் கட்சியினரால் விமர்ச்சிக்கப்படுகின்ற பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நீதிமன்ற பிரதானிக்கு எதிரானதேயன்றி நீதித்துறைக்கு எதிரானதல்ல. இதனை முழு நீதித்துறைக்கும் எதிரானது என காட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் வருடமாக அடுத்த வருடம் அமையும். தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சிவில் வழங்குகளின் தாமதங்களை நிவர்த்திக்கும் வகையில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுதுணையுடன் பல காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. என்றார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யுகத்தில் நீதித்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பெரும்பாலானோர் பிரதம நீதியரசர் தொடர்பு பட்ட விடயத்தில் அரசு நீதிமன்றத்துக்கு எதிராகச் செயற்படுகிறது என்பதைக் காட்டும் வகையிலேயே கருத்துக்களை முன் வைத்தனர்.
ஜ.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் நீதித்துறை சீர்குலைந்துபோயுள்ளதாக விமர்சித்தார். இவ்வாறு விமர்சிப்பவர்கள் ஒன்றைக் கவனத்தில் கொள்வது முக்கியம். நாம் ஒருபோதும் நீதித்துறை சீர்குலைய ,டமளிக்க மாட்டோம்.
இன்னும் கூட பல நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் ,டம்பெற்றன. அடிப்படையற்ற விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து நீதித்துறையின் பல்வேறு துறைகளையும் நீதித்துறையின் நிர்வா கத்தையும் பலப்படுத்த பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றோம்.
எதிர்க் கட்சியினரால் விமர்ச்சிக்கப்படுகின்ற பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நீதிமன்ற பிரதானிக்கு எதிரானதேயன்றி நீதித்துறைக்கு எதிரானதல்ல. இதனை முழு நீதித்துறைக்கும் எதிரானது என காட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் வருடமாக அடுத்த வருடம் அமையும். தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சிவில் வழங்குகளின் தாமதங்களை நிவர்த்திக்கும் வகையில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுதுணையுடன் பல காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. என்றார்.
ஆறு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து மேலும் பல மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்த மனித எலும்புக்கூடுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து குறித்த இடத்தில் மேலும் தேடுதல் நடாத்தப்பட்டது.
இதன்போது மேற்படி வைத்தியசாலை வளாகத்திலிருந்து மேலும் 10 மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இருந்த மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள் தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை நடத்துவதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாக பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப் பட்ட நிலையிலேயே இந்த எலும்புக்கூடுகள் கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பான விசாரணையை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதன்போது மேற்படி வைத்தியசாலை வளாகத்திலிருந்து மேலும் 10 மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இருந்த மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள் தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை நடத்துவதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாக பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப் பட்ட நிலையிலேயே இந்த எலும்புக்கூடுகள் கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பான விசாரணையை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணாவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் விசேட கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இப்போராட்டம் நடாத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக போராசிரியர்கள் விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இன்று மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் அரை நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நடைபெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் விசேட கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இப்போராட்டம் நடாத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக போராசிரியர்கள் விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இன்று மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் அரை நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வணக்கம்...வணக்கம்...உங்களை நல்லாயிருக்கிறியளா? எண்டு நான் கேட்டால் உங்களுகெல்லாம் ரொம்ப கோவம் வரும் எண்டு எனக்கு தெரியும். காரணம் பாருங்கே உந்த கம்பசில பொடியளுக்கு பொலிசுக்காரும் ஆமியும் சேர்ந்து நல்ல அடியெண்டு ஒரே செய்தி தீ போல பரவிக்கிடக்குது.
உண்மையில் எங்கட பெடியளுக்கு உந்த பொலிசுக்காரர் அடிச்சதை என்னாலையும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது பாருங்கே. என்ன தான் இருந்தாலும் அதுகள் பிள்ளைகள் எண்ட எண்ணம் எங்க அரச அதிகாரிகளுக்கும் இல்லை எண்டது தான் வேதனையாயிருக்கு.
அதுகளுக்கு நல்லதெது கெட்டதெது எண்டு தெரியாத வயசு. இப்ப கம்பசில இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கத்திப் போட்டு பிறகு அரசாங்க உத்தியோகம் வேணும் எண்டு தாங்கள் சொந்தமாக எந்த வேலையும் செய்யாமல் இருக்குங்கள். அரசாங்கம் வேலை கொடுத்தால் செய்யும் தொழிலே தெய்வம் எண்டு அரசாங்கதிற்கு விசுறியள பெடி பெட்டைகள் மாறி விடுங்கள்.
சரி இப்ப அதை விடுவோம். உந்த பெடியளுக்கு ஆமியோ! பொலிசோ அடிக்க காரணம் என்வெண்டு பார்த்தால் உவங்கள் பெயடிளை யாரே பின்னால இருந்து உசுப்பேத்தி தான் அவங்கள் மாவீரர் தினம் பிரபாகரன் பிறந்த நாள் எண்டு ஒரே கொண்டாட்டங்களில ஈடுபட்டதால இந்த நிலை ஏற்பட்டது.
அரசும் பாவம் தானே எத்தனை முறை தான் அன்பாக பண்பா சொல்லிச் சொல்லி பார்க்கிறது. கேட்டாத்தானே அவங்கள் கடைசில உதை விட்டு அரச அதிகாரிகள் ஒதுங்கி விட பொலிஸ் வந்து தான் காவலுக்கு இருக்கேக்க பெடியள் ஏதோ தனகி தான் அடி விழுந்ததாக சொல்லுறாங்க.
யாரை நம்புறது எனக்கு உந்த கதை சரியா தெரியாது. ஆனால் ஒரு கதை மட்டும் எனக்கு நல்லா தெரியும். உந்த கூத்தமைப்பு எம்.பியும் தேசியம் பேசுற யாழ்ப்பாணப் பேப்பரின்ர ஓனருமான எம்.பி இந்தப் பிரச்சினையை தன்ர வியாபாராத்திற்கு பயன்படுத்த முயன்று அடிவாங்கியுள்ளார்.
அட நான் யாரை சொல்லுறேன் எண்டு யோசிக்கிறியளா? அது தான் பாய்ச்சல்! சீறல்! எண்டு தன்ர பேப்பரில தானே அறிக்கை விடுற சரவணபவான் எம்.பி தான் அந்த ஆளு.
பெடியளின்ர கோஸ்ரலில பொலிஸ் காவலுக்கு இருக்கேக்க அவங்கள் மாவீரர்தின சுடர் ஏத்த விடுங்கோ எண்டு அடம்பிடிச்சுக்கொண்டே இருந்திருக்கிறாங்க.
இதாண்டா சந்தர்ப்பம் எண்டு உந்த உதயன் ஆசிரியர் சரவணபவானும் அவரின் தேசியப் பேப்பரின்ர ஆசிரியருமான பிறேம் எண்டவரும் வந்து பெடியளுக்கு முன்னால் பெரிய தனமான வேலைகளை செய்ய முயன்றுள்ளனராம்.
இதைப்பார்த்த பெடியளுக்கு கடுப்பாகிட்டு. கடுப்பு வெறுப்பாகி பேப்பரின்ர ஆசிரியருக்கும் எம்.பிக்கும் நல்ல குடுவை பாருங்கோ.
அந்த அடியோட ஓடப்போய் ஆமி அடிச்சுப் போட்டான் எண்டு பொலிஸில் ஒரு முறைப்பாடு வேற போட்டாராம் உந்த மனுஷன்.
அடுத்த நாளும் பொலிசுக்கும் பெடியளுக்கும் அடிதடி ஆனப்பிறகு முதல் நாள் அடிவாங்கினது பத்தாது எண்டு பெடியளிட்ட என்ன முகத்ததோடு வரப்போறன் எண்டு யோசிக்காமல் வந்து நிண்டிருக்கிறார் ஆளு .
பெடியளுக்கு நல்ல கடுப்பாம். பொலிசும் அடிச்சு கோபத்தில இருந்தவங்களுக்கு கடுப்பு உச்சதிற்கு ஏறியிருக்கு பிறகு என்ன செய்திருப்பாங்க எண்டு நான் சொல்ல மாட்டேன்.
நீங்களே யோசியுங்கோ.. சத்தியமாக எம்.பி யின்ர வானை பெடியள் அடிச்சதை நான் பார்த்ததா சொல்லேல்ல சரி நான் வறேன் நீங்களே கண்டு பிடியுங்கள்.
உண்மையில் எங்கட பெடியளுக்கு உந்த பொலிசுக்காரர் அடிச்சதை என்னாலையும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது பாருங்கே. என்ன தான் இருந்தாலும் அதுகள் பிள்ளைகள் எண்ட எண்ணம் எங்க அரச அதிகாரிகளுக்கும் இல்லை எண்டது தான் வேதனையாயிருக்கு.
அதுகளுக்கு நல்லதெது கெட்டதெது எண்டு தெரியாத வயசு. இப்ப கம்பசில இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கத்திப் போட்டு பிறகு அரசாங்க உத்தியோகம் வேணும் எண்டு தாங்கள் சொந்தமாக எந்த வேலையும் செய்யாமல் இருக்குங்கள். அரசாங்கம் வேலை கொடுத்தால் செய்யும் தொழிலே தெய்வம் எண்டு அரசாங்கதிற்கு விசுறியள பெடி பெட்டைகள் மாறி விடுங்கள்.
சரி இப்ப அதை விடுவோம். உந்த பெடியளுக்கு ஆமியோ! பொலிசோ அடிக்க காரணம் என்வெண்டு பார்த்தால் உவங்கள் பெயடிளை யாரே பின்னால இருந்து உசுப்பேத்தி தான் அவங்கள் மாவீரர் தினம் பிரபாகரன் பிறந்த நாள் எண்டு ஒரே கொண்டாட்டங்களில ஈடுபட்டதால இந்த நிலை ஏற்பட்டது.
அரசும் பாவம் தானே எத்தனை முறை தான் அன்பாக பண்பா சொல்லிச் சொல்லி பார்க்கிறது. கேட்டாத்தானே அவங்கள் கடைசில உதை விட்டு அரச அதிகாரிகள் ஒதுங்கி விட பொலிஸ் வந்து தான் காவலுக்கு இருக்கேக்க பெடியள் ஏதோ தனகி தான் அடி விழுந்ததாக சொல்லுறாங்க.
யாரை நம்புறது எனக்கு உந்த கதை சரியா தெரியாது. ஆனால் ஒரு கதை மட்டும் எனக்கு நல்லா தெரியும். உந்த கூத்தமைப்பு எம்.பியும் தேசியம் பேசுற யாழ்ப்பாணப் பேப்பரின்ர ஓனருமான எம்.பி இந்தப் பிரச்சினையை தன்ர வியாபாராத்திற்கு பயன்படுத்த முயன்று அடிவாங்கியுள்ளார்.
அட நான் யாரை சொல்லுறேன் எண்டு யோசிக்கிறியளா? அது தான் பாய்ச்சல்! சீறல்! எண்டு தன்ர பேப்பரில தானே அறிக்கை விடுற சரவணபவான் எம்.பி தான் அந்த ஆளு.
பெடியளின்ர கோஸ்ரலில பொலிஸ் காவலுக்கு இருக்கேக்க அவங்கள் மாவீரர்தின சுடர் ஏத்த விடுங்கோ எண்டு அடம்பிடிச்சுக்கொண்டே இருந்திருக்கிறாங்க.
இதாண்டா சந்தர்ப்பம் எண்டு உந்த உதயன் ஆசிரியர் சரவணபவானும் அவரின் தேசியப் பேப்பரின்ர ஆசிரியருமான பிறேம் எண்டவரும் வந்து பெடியளுக்கு முன்னால் பெரிய தனமான வேலைகளை செய்ய முயன்றுள்ளனராம்.
இதைப்பார்த்த பெடியளுக்கு கடுப்பாகிட்டு. கடுப்பு வெறுப்பாகி பேப்பரின்ர ஆசிரியருக்கும் எம்.பிக்கும் நல்ல குடுவை பாருங்கோ.
அந்த அடியோட ஓடப்போய் ஆமி அடிச்சுப் போட்டான் எண்டு பொலிஸில் ஒரு முறைப்பாடு வேற போட்டாராம் உந்த மனுஷன்.
அடுத்த நாளும் பொலிசுக்கும் பெடியளுக்கும் அடிதடி ஆனப்பிறகு முதல் நாள் அடிவாங்கினது பத்தாது எண்டு பெடியளிட்ட என்ன முகத்ததோடு வரப்போறன் எண்டு யோசிக்காமல் வந்து நிண்டிருக்கிறார் ஆளு .
பெடியளுக்கு நல்ல கடுப்பாம். பொலிசும் அடிச்சு கோபத்தில இருந்தவங்களுக்கு கடுப்பு உச்சதிற்கு ஏறியிருக்கு பிறகு என்ன செய்திருப்பாங்க எண்டு நான் சொல்ல மாட்டேன்.
நீங்களே யோசியுங்கோ.. சத்தியமாக எம்.பி யின்ர வானை பெடியள் அடிச்சதை நான் பார்த்ததா சொல்லேல்ல சரி நான் வறேன் நீங்களே கண்டு பிடியுங்கள்.
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும் ஆய்வில் தகவல் .ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன் மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள பாலஸ்தீனம் தனிநாடு எனும் அங்கீகாரத்தை நெருங்கியுள்ளது. ஐ.நா சபையில் பார்வையாளர் தகுதி (OBserver Status) பெற்ற நாடாக பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கு நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 138 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி உள்ளிட்ட 9 நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன. 41 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
இதையடுத்து இத்தீர்மானம் வெற்றி பெற்றதன் மூலம் பாலஸ்தீனத்திற்கு பார்வையாளர் நாடு எனும் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐ.நா சபையினால் முழுமையாக ஒரு தனிநாடு எனும் அங்கீகாரத்தை பெறுவதற்கான முந்தைய நிலை இதுவாகும். இதுநாள் வரை ஐ.நாவின் அங்கத்துவம் இல்லாத நாடாகவே பாலஸ்தீனம் இருந்து வந்தது.
தற்போது கிடைத்துள்ள புதிய அங்கீகாரத்தின் மூலம், ஐ.நாவின் இதர அமைப்புக்களுடன் இணைந்து பாலஸ்தீனம் செயற்படலாம். ஐ.நாவின் விவாதங்களில் பங்கெடுக்கலாம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பாக சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்பில் நேரடியாக முறையீடக்கூடிய தகுதி பாலஸ்தீனத்துக்கு கிடைத்துள்ளது.
பாலஸ்தீனம் இவ்வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதற்கு அமெரிக்கா 'துரதிஷ்டவசமானது' என கருத்து தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்ற கடைசி வாய்ப்பாக இந்த அங்கீகாரத்தை தாம் பார்ப்பதாக பாலஸ்தீனிய அதிபர் முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
'65 வருடங்களுக்கு முன்னர், இதே ஐ.நா சபை, வரலாற்று பூர்வமான பாலஸ்தீன நிலப்பரப்பை இரண்டாக பிரித்து, இஸ்ரேல் எனும் தனிநாட்டு பிறப்பதற்கு வழிசெய்தது. ஆனால் இன்று பாலஸ்தீனர்களின் உண்மையான நிலப்பரப்பை ஐ.நா உணர்ந்துள்ளது' என தெரிவித்தார்.
இக்கருத்துக்களை கடுமையாக ஆட்சேபித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு, 'இந்த வாக்கெடுப்பு அர்த்தமற்றது. பாலஸ்தீன பிரதமர் அப்பாஸின் கருத்துக்கள் சமாதானத்தை விரும்புவரின் கருத்துக்களாக படவில்லை' என்றார்.
எனினும் வாக்கெடுப்பில் பாலஸ்தீனம் வெற்றி பெற்றதை, அந்நாட்டு மக்கள் மேற்கு குடாவின் ராமல்லா நகரில் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி உள்ளிட்ட 9 நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன. 41 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
இதையடுத்து இத்தீர்மானம் வெற்றி பெற்றதன் மூலம் பாலஸ்தீனத்திற்கு பார்வையாளர் நாடு எனும் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐ.நா சபையினால் முழுமையாக ஒரு தனிநாடு எனும் அங்கீகாரத்தை பெறுவதற்கான முந்தைய நிலை இதுவாகும். இதுநாள் வரை ஐ.நாவின் அங்கத்துவம் இல்லாத நாடாகவே பாலஸ்தீனம் இருந்து வந்தது.
தற்போது கிடைத்துள்ள புதிய அங்கீகாரத்தின் மூலம், ஐ.நாவின் இதர அமைப்புக்களுடன் இணைந்து பாலஸ்தீனம் செயற்படலாம். ஐ.நாவின் விவாதங்களில் பங்கெடுக்கலாம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பாக சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்பில் நேரடியாக முறையீடக்கூடிய தகுதி பாலஸ்தீனத்துக்கு கிடைத்துள்ளது.
பாலஸ்தீனம் இவ்வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதற்கு அமெரிக்கா 'துரதிஷ்டவசமானது' என கருத்து தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்ற கடைசி வாய்ப்பாக இந்த அங்கீகாரத்தை தாம் பார்ப்பதாக பாலஸ்தீனிய அதிபர் முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
'65 வருடங்களுக்கு முன்னர், இதே ஐ.நா சபை, வரலாற்று பூர்வமான பாலஸ்தீன நிலப்பரப்பை இரண்டாக பிரித்து, இஸ்ரேல் எனும் தனிநாட்டு பிறப்பதற்கு வழிசெய்தது. ஆனால் இன்று பாலஸ்தீனர்களின் உண்மையான நிலப்பரப்பை ஐ.நா உணர்ந்துள்ளது' என தெரிவித்தார்.
இக்கருத்துக்களை கடுமையாக ஆட்சேபித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு, 'இந்த வாக்கெடுப்பு அர்த்தமற்றது. பாலஸ்தீன பிரதமர் அப்பாஸின் கருத்துக்கள் சமாதானத்தை விரும்புவரின் கருத்துக்களாக படவில்லை' என்றார்.
எனினும் வாக்கெடுப்பில் பாலஸ்தீனம் வெற்றி பெற்றதை, அந்நாட்டு மக்கள் மேற்கு குடாவின் ராமல்லா நகரில் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
முன்னாள் இந்திய பிரதமர் ஐகே குஜரால் இன்று டெல்லியை அடுத்துள்ள குர்காவுன் நகரில் காலமாகியுள்ளார்.அண்மைக் காலமாகவே நுரையீரல் சுவாச கோளாறு நோயினால் அவதிப்பட்டு வந்த அவரை, இன்று மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். 2 மணிநேரம் போனால்தான் குஜராலின் நிலை பற்றி கூறமுடியும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்த வேளையில், மருத்துவர்கள் அறிவுறுத்திய 2 மணி நேரத்துக்குள்ளாகவே ஐ கே குஜராலின் உயிர் பிரிந்ததாகத் தெரிகிறது.
இதை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உறுதி படுத்திய பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவித்த பின்னர், இரு அவைகளும் ஒத்திவைக்கப் பட்டது. ஐக்கிய முன்னணி சார்பாக பிரதமர் பதவி வகித்த ஐ கே குஜரால் 1997 முதல் 1998 வரை இந்திய பிரதமராக பதவி வகித்தார்.
தனது 11 வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர். அவரது பெற்றோரும் சுதந்திர போராட்ட தியாகிகளே. தேவ கௌடா அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த குஜ்ரால் தகவல் தொழில்நுட்பம், செய்தி, ஒலிபரப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவந்தார். ரஷ்யாவுக்கான இந்திய தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
1980 களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். தேவ கௌடா தலைமையிலிருந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக காங்கிரஸ் கட்சி மிரட்டியதை அடுத்து குஜ்ரால் பிரதமராக்கப்பட்டார்.
இதை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உறுதி படுத்திய பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவித்த பின்னர், இரு அவைகளும் ஒத்திவைக்கப் பட்டது. ஐக்கிய முன்னணி சார்பாக பிரதமர் பதவி வகித்த ஐ கே குஜரால் 1997 முதல் 1998 வரை இந்திய பிரதமராக பதவி வகித்தார்.
தனது 11 வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர். அவரது பெற்றோரும் சுதந்திர போராட்ட தியாகிகளே. தேவ கௌடா அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த குஜ்ரால் தகவல் தொழில்நுட்பம், செய்தி, ஒலிபரப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவந்தார். ரஷ்யாவுக்கான இந்திய தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
1980 களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். தேவ கௌடா தலைமையிலிருந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக காங்கிரஸ் கட்சி மிரட்டியதை அடுத்து குஜ்ரால் பிரதமராக்கப்பட்டார்.
மட்டகளப்பு வாகனேரி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் இறந்துள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மலையொன்றைக் கடந்து தொப்பிகல பிரதேசத்திற்கு செல்ல முற்பட்ட போதே யானைகள் இச் சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளன என வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 33 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதினாலேயே இவ் யானைகள் உயிரிழந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.இச் சம்பவம் குறித்து வாகரை பொலிஸார் மேலும் விசாரனையை மேற்க்கொண்டு வருகின்றனர்.
சுமார் 33 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதினாலேயே இவ் யானைகள் உயிரிழந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.இச் சம்பவம் குறித்து வாகரை பொலிஸார் மேலும் விசாரனையை மேற்க்கொண்டு வருகின்றனர்.
முதலில் இதுபோன்ற படங்கள் எவ்வாறு உருவாக்கப் பட்டன என்று யோசித்துப் பாருங்கள் , இவற்றை கூர்ந்து கவனித்தால் படங்களுக்குள் மறைந்திருக்கும் நிர்வாண மொடல்களை அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். இவையெல்லாம் கமராவுக்கு முன்னால் மொடல்களை ஆடவிட்டு அதன் போது எடுக்கப் பட்ட படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப் பட்டவை.
உருவங்களை கண்டுகொள்வது மிகவும் கடினமான விடயமென படப்பிடிப்பாளர் Shinichi Maruyama கூறுகிறார், 10,000 வரையிலான படங்கள் (Frames) ஒன்றிணைத்து இதுபோன்ற தனித்துவமான படங்களை உருவாக்கி வருவதாகவும் படப்பிடிப்பாளர் Shinichi குறிப்பிட்டிருந்தார்.
உருவங்களை கண்டுகொள்வது மிகவும் கடினமான விடயமென படப்பிடிப்பாளர் Shinichi Maruyama கூறுகிறார், 10,000 வரையிலான படங்கள் (Frames) ஒன்றிணைத்து இதுபோன்ற தனித்துவமான படங்களை உருவாக்கி வருவதாகவும் படப்பிடிப்பாளர் Shinichi குறிப்பிட்டிருந்தார்.
இரணவில பிரதேசத்தின் இறால் பண்ணையொன்றுக்கு அருகாமையில் அதிகாலை 4.00 மணியளவில் இந்த மர்ம விமானம் பாரிய வெளிச்சத்துடன் தரையிறங்கியுள்ளது.
என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பண்ணைக்கு ஐந்தடி உயரத்தில் குறித்த மர்மப் பொருள் சஞ்சரித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்
வானில் சஞ்சரித்த குறித்த மர்மப் பொருள் பாரிய வெளிச்சத்துடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இறால் பண்ணையைச் சேர்ந்தவர்களும் அயலவர்களும் இந்த மர்மப் பொருளை பார்த்துள்ளனர்.
காலை 6.30 அளவில் இந்த மர்மப் பொருள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பண்ணைக்கு ஐந்தடி உயரத்தில் குறித்த மர்மப் பொருள் சஞ்சரித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்
வானில் சஞ்சரித்த குறித்த மர்மப் பொருள் பாரிய வெளிச்சத்துடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இறால் பண்ணையைச் சேர்ந்தவர்களும் அயலவர்களும் இந்த மர்மப் பொருளை பார்த்துள்ளனர்.
காலை 6.30 அளவில் இந்த மர்மப் பொருள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றானதும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டதுமான Internet Explorer உலாவியின் புதிய பதிப்பான Internet Explorer 10 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இப்புதிய பதிப்பினை கணனியில் நிறுவிக் கொள்வதற்கு 1GHz வேகத்தில் செயற்படும் Processor மற்றும் பிரதான நினைவகமாக 512MB RAM - இனைக் கொண்டிருக்க வேண்டும்.
இவற்றுடன் வன்றட்டில் 70MB தொடக்கம் 120MB வரையான இடவசதியும் காணப்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும் Internet Explorer 10 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய இயங்குதளங்களில் சிறப்பாக செயல்படும் என்பதும், Vista, XP போன்ற விண்டோஸின் முன்னைய பதிப்புக்களில் சிறப்பாக செயற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றுடன் வன்றட்டில் 70MB தொடக்கம் 120MB வரையான இடவசதியும் காணப்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும் Internet Explorer 10 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய இயங்குதளங்களில் சிறப்பாக செயல்படும் என்பதும், Vista, XP போன்ற விண்டோஸின் முன்னைய பதிப்புக்களில் சிறப்பாக செயற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கிரீசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள களமசேரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.இதன் முதல்வராக சில மாதங்களுக்கு முன் டாக்டர் கிரீசன் நியமிக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன் மாணவர்கள் சிலர் கல்லூரி கலைவிழா குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வரின் அறைக்கு சென்றனர். அப்போது அவர் தனது அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் இத்தகவல் கல்லூரி முழுவதும் பரவியது.
இதையறிந்த மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் கிரீசனை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டார். நேற்று இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அவர்கள் கல்லூரி முதல்வரை பணியிலிருந்து நீக்கக் கோரி கோஷமிட்டனர். இதையடுத்து கிரீசன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து காங்கிரசார் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் கிரீசன் தனது ராஜினாமா கடிதத்தை மருத்துவக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பினார். மருத்துவக் கல்லூரி முதல்வரே தனது அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்து பதவியை இழந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன் மாணவர்கள் சிலர் கல்லூரி கலைவிழா குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வரின் அறைக்கு சென்றனர். அப்போது அவர் தனது அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் இத்தகவல் கல்லூரி முழுவதும் பரவியது.
இதையறிந்த மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் கிரீசனை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டார். நேற்று இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அவர்கள் கல்லூரி முதல்வரை பணியிலிருந்து நீக்கக் கோரி கோஷமிட்டனர். இதையடுத்து கிரீசன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து காங்கிரசார் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் கிரீசன் தனது ராஜினாமா கடிதத்தை மருத்துவக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பினார். மருத்துவக் கல்லூரி முதல்வரே தனது அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்து பதவியை இழந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பையும் வன்முறையையும் தூண்டியதுடன் சில உயிர்களையும் பலி கொண்டிருந்த படமான 'இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' எனும் திரைப்படத்தை இயக்கியவருக்கும் அதனை இணையத்தில் பரவச் செய்த 7 பேர் உட்பட மொத்தம் 8 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் ஒன்று புதன்கிழமை மரண தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப் பட்ட குறும்படமான 'இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' செப்டெம்பரில் இணையம் முழுதும் பரவி முஸ்லிம் சமூகத்திடையே பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்ததற்குக் காரணம் இப்படத்தில் இறைதூதரான முஹம்மது ஒரு மோசமானவர் எனவும் விதூஷகன் எனவும் சித்தரிக்கப்பட்டிருந்தமை தான்.
இந்நிலையில் இக்குறும்படத்தைத் தயாரித்த எகிப்து-அமெரிக்கரான நகோலா ஐ லாஸ் ஏஞ்செல்ஸில் போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்கியிருந்தனர். ஆனால் அவருக்கு வெறுமனே ஓராண்டு சிறைத் தண்டனையே விதிக்கப்பட்டது.
எனினும் இவர் மீதும் இத்திரைப்பட இயக்குனர் மற்றும் இணையத்தளத்தில் பரவச் செய்தவர்கள் என மொத்தம் 8 பேருக்கு எகிப்திலுள்ள நீதிமன்றம் ஒன்றிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு அனைவருக்கும் மரண தண்டனை என்ற அதிகபட்சத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இணையத்தளத்தில் இதைப் பரப்பியவர்கள் தலை மறைவாகியுள்ளனர்.
இவர்கள் அரபு நாடுகளுக்கோ எகிப்துக்கோ தவறுதலாக சென்றால் கூட இவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப் பட்ட குறும்படமான 'இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' செப்டெம்பரில் இணையம் முழுதும் பரவி முஸ்லிம் சமூகத்திடையே பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்ததற்குக் காரணம் இப்படத்தில் இறைதூதரான முஹம்மது ஒரு மோசமானவர் எனவும் விதூஷகன் எனவும் சித்தரிக்கப்பட்டிருந்தமை தான்.
இந்நிலையில் இக்குறும்படத்தைத் தயாரித்த எகிப்து-அமெரிக்கரான நகோலா ஐ லாஸ் ஏஞ்செல்ஸில் போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்கியிருந்தனர். ஆனால் அவருக்கு வெறுமனே ஓராண்டு சிறைத் தண்டனையே விதிக்கப்பட்டது.
எனினும் இவர் மீதும் இத்திரைப்பட இயக்குனர் மற்றும் இணையத்தளத்தில் பரவச் செய்தவர்கள் என மொத்தம் 8 பேருக்கு எகிப்திலுள்ள நீதிமன்றம் ஒன்றிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு அனைவருக்கும் மரண தண்டனை என்ற அதிகபட்சத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இணையத்தளத்தில் இதைப் பரப்பியவர்கள் தலை மறைவாகியுள்ளனர்.
இவர்கள் அரபு நாடுகளுக்கோ எகிப்துக்கோ தவறுதலாக சென்றால் கூட இவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளது.
பலஸ்தீன மக்கள் நியாயத்துவம் மற்றும் பிறர் உடமையாக்க முடியாத தமது உரிமைகள் என்பவற்றை அடைந்துகொள்வதற்காக பல தசாப்த காலமாக மேற்கொண்டுவரும் போராட்டத்தில் இலங்கை மக்களும் அவர்களுடன் இன்றைப் போலவே எதிர்காலத்திலும் கைகோர்த்து நிற்பார்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன ஒருமைச் செய்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறைமைமிக்க பலஸ்தீன அரசு ஒன்றினை உருவாக்கும் இறுதிக் குறிக்கோளுடன் சமாதானத்திற்கான சகல வழிகளையும் தேடிப்பார்த்தல் வேண்டும்.
அதனால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு முயற்சித்தல் வேண்டும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்கும் சமாதானம் கிட்டும்.
பலஸ்தீன மக்களின் அரசியல் ஐக்கியத்துவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்பன ஐக்கிய நாடுகளின் முன்மொழிவின் மீது இரு நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கான தீர்வினை வெற்றிகொள்ள காரணமாக அமைவதுடன் இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்கும்.
கரடுமுரடான அரசியல் மற்றும் பொருளாதார பாதைக்கு மத்தியிலும் கூட தாபனங்களை கட்டியெழுப்புவதில் பலஸ்தீன அதிகாரசபை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
பலஸ்தீன ஒருமைச் செய்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறைமைமிக்க பலஸ்தீன அரசு ஒன்றினை உருவாக்கும் இறுதிக் குறிக்கோளுடன் சமாதானத்திற்கான சகல வழிகளையும் தேடிப்பார்த்தல் வேண்டும்.
அதனால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு முயற்சித்தல் வேண்டும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்கும் சமாதானம் கிட்டும்.
பலஸ்தீன மக்களின் அரசியல் ஐக்கியத்துவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்பன ஐக்கிய நாடுகளின் முன்மொழிவின் மீது இரு நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கான தீர்வினை வெற்றிகொள்ள காரணமாக அமைவதுடன் இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்கும்.
கரடுமுரடான அரசியல் மற்றும் பொருளாதார பாதைக்கு மத்தியிலும் கூட தாபனங்களை கட்டியெழுப்புவதில் பலஸ்தீன அதிகாரசபை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 412 ஓட்டங்களை எடுத்தது. வில்லியம்சன் 135 ஓட்டங்களையும் டெய்லர் 142 ஓட்டங்களையும் எடுத்தனர். பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி 244 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது. இலங்கை அணிக்கு 363 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாது போனது. ஆனால் எப்படியும் போட்டியை சமநிலைப்படுத்திவிடலாம் என கடுமையாக முயற்சித்த இலங்கை அணி இன்றைய இறுதி நாள் போட்டியில் 85 ஓவர்கள் வரை விளையாடிவிட்டது.
எனினும் நியூசிலாந்தின் சௌதேஇ பவுல்ட் ஆகியோரின் திறமையான பந்துவீச்சினால் தாக்குப்பிடிகக் முடியாது போனது. 195 ஓட்டங்களை எடுத்திருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை தோல்வியை தழுவியது. ஆஞ்சலோ மத்திவ்ஸ் மாத்திரம் 84 ஓட்டங்களை எடுத்தார்.
இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என நியூசிலாந்து சமைநிலைப்படுத்தியது. 14 வருடங்களின் பின்னர் இலங்கையில் டெஸ்ட் போட்டியொன்றை நியூசிலாந்து வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது. இலங்கை அணிக்கு 363 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாது போனது. ஆனால் எப்படியும் போட்டியை சமநிலைப்படுத்திவிடலாம் என கடுமையாக முயற்சித்த இலங்கை அணி இன்றைய இறுதி நாள் போட்டியில் 85 ஓவர்கள் வரை விளையாடிவிட்டது.
எனினும் நியூசிலாந்தின் சௌதேஇ பவுல்ட் ஆகியோரின் திறமையான பந்துவீச்சினால் தாக்குப்பிடிகக் முடியாது போனது. 195 ஓட்டங்களை எடுத்திருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை தோல்வியை தழுவியது. ஆஞ்சலோ மத்திவ்ஸ் மாத்திரம் 84 ஓட்டங்களை எடுத்தார்.
இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என நியூசிலாந்து சமைநிலைப்படுத்தியது. 14 வருடங்களின் பின்னர் இலங்கையில் டெஸ்ட் போட்டியொன்றை நியூசிலாந்து வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பழங்களில் மூக்கை துளைக்கும் வாசனை கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த மருத்துவ குணம் உள்ள பழமாகவும் விளங்குகிறது கொய்யா.அனைவரும் வாங்கி உண்ணக் கூடிய வகையில் மலிவான விலையில் கிடைக்கக் கூடியது. கனிந்த கொய்யா பழத்துடன் மிளகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.
கொய்யாவுடன் சப்போட்டா பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும். மதிய உணவுக்கு பின் கொய்யா பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு மலச்சிக்கல் நீங்கும். வயிற்று புண் குணமாகும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும் வயிற்றுப்போக்கு மூட்டுவழி அரிப்பு மூலநோய் சிறுநீரக கோளாறு உட்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
கொய்யாவுடன் சப்போட்டா பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும். மதிய உணவுக்கு பின் கொய்யா பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு மலச்சிக்கல் நீங்கும். வயிற்று புண் குணமாகும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும் வயிற்றுப்போக்கு மூட்டுவழி அரிப்பு மூலநோய் சிறுநீரக கோளாறு உட்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அரைநாள் பணிப்புறக்கணிப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 27ஆம். 28ஆம் திகதிகளில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் தடியடியினைத் தொடர்ந்தே இப்போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
கடந்த 27ஆம். 28ஆம் திகதிகளில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் தடியடியினைத் தொடர்ந்தே இப்போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
அரச நிறுவனங்களில் ஏற்பட்ட தொடர் நட்டங்களை ஈடு செய்யும் முகாமாக எரிபொருள், மின் கட்டணம் போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக அமைந்திருக்குமெனவும், ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்
அரச உடைமை நிறுவனங்களான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா போன்றன பாரிய நட்டங்களை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையை சீர்செய்ய வேண்டுமாயின் இலங்கை அரசும், சம்பந்தப்பட்ட நிறுவன முகாமைத்துவமும் பரந்த நோக்கிலான கட்டமைப்பு மாற்றங்களையும் கொள்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டும்.
கடந்த 35 ஆண்டு காலமாக நிலவிய இந்த நிலையற்ற சூழ்நிலையானது, சர்வதேச நாடுகளின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளின் மூலம் சீர்செய்யப்பட்டு வந்தது.
ஆயினும் தற்போது கீழ் மத்திய வருமானமீட்டும் நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமையால், எதிர்வரும் காலங்களில் இந்த நிதியுதவிகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இவ்வாறாக தொடர்ந்து விலை அதிகரிப்புகள் ஏற்படுத்தப்படும் நிலையில், அந்த விலைச்சுமையை தாங்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதுடன், அவர்களுக்கு தரமான சேவைகள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இல்லையெனில் பாரிய பொருளாதார நிதி நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
அரச உடைமை நிறுவனங்களான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா போன்றன பாரிய நட்டங்களை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையை சீர்செய்ய வேண்டுமாயின் இலங்கை அரசும், சம்பந்தப்பட்ட நிறுவன முகாமைத்துவமும் பரந்த நோக்கிலான கட்டமைப்பு மாற்றங்களையும் கொள்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டும்.
கடந்த 35 ஆண்டு காலமாக நிலவிய இந்த நிலையற்ற சூழ்நிலையானது, சர்வதேச நாடுகளின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளின் மூலம் சீர்செய்யப்பட்டு வந்தது.
ஆயினும் தற்போது கீழ் மத்திய வருமானமீட்டும் நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமையால், எதிர்வரும் காலங்களில் இந்த நிதியுதவிகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இவ்வாறாக தொடர்ந்து விலை அதிகரிப்புகள் ஏற்படுத்தப்படும் நிலையில், அந்த விலைச்சுமையை தாங்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதுடன், அவர்களுக்கு தரமான சேவைகள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இல்லையெனில் பாரிய பொருளாதார நிதி நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் கைக்குண்டொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கரடியனாறு பழைய பொலிஸ் நிலையத்தின் கழிவு நீர் கானுக்குள் இருந்தே இக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் பழைமையான கைக்குண்டொன்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கழிவு நீரில் கைக்குண்டொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்மையை தொடர்ந்தே இது மீட்க்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குண்டை குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கழிவு நீரில் கைக்குண்டொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்மையை தொடர்ந்தே இது மீட்க்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குண்டை குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இன்று காலை 3 மணியளவில் மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாதவர்களால் ஸ்ரீரேலோவின் யாழ்.அலுவகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவ்வியக்கத்தின் தலைவர் உதயன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இத்தாக்குதல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களாலேயே நடாத்தப்பட்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும் தனது கட்சி அலுவலகம் இலங்கை புலனாய்வுத்துறைக்கு தகவல்களை திரட்டுவதற்காகவே யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளதாக அண்மையில் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தாகவும் அச்செய்தியின் பின்னணியில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
இது தொடர்பில் அவ்வியக்கத்தின் தலைவர் உதயன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இத்தாக்குதல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களாலேயே நடாத்தப்பட்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும் தனது கட்சி அலுவலகம் இலங்கை புலனாய்வுத்துறைக்கு தகவல்களை திரட்டுவதற்காகவே யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளதாக அண்மையில் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தாகவும் அச்செய்தியின் பின்னணியில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சலினால் 21 இராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்களின் 13 பேர் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் அறிவித்துள்ளது.
வவுனியா இராணுவ முகாமிலிருந்து வருகை தந்த இராணுவத்தினர் சிலருக்கே டெங்கு காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் .தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் இவர்கள் வெகுவிரைவில் சிகிச்சைப் பெற்று திரும்புவார்கள் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வவுனியா இராணுவ முகாமிலிருந்து வருகை தந்த இராணுவத்தினர் சிலருக்கே டெங்கு காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் .தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் இவர்கள் வெகுவிரைவில் சிகிச்சைப் பெற்று திரும்புவார்கள் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனைகொண்டுள்ளதாக கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தே இவ்வறிக்கையை அமெரிக்க தூதரகம் விடுத்துள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால் சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கு துணை நிற்பனவைகளாகும்.
இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது.
பொறுமையை கடைப்பிடிக்குமாறும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும் நாம் அரச அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தே இவ்வறிக்கையை அமெரிக்க தூதரகம் விடுத்துள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால் சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கு துணை நிற்பனவைகளாகும்.
இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது.
பொறுமையை கடைப்பிடிக்குமாறும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும் நாம் அரச அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.
வன்னியிலிருந்து அண்மையில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்கள் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய இணைந்து கொண்டுள்ளார்கள் என சிறிதரன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் சிறிதரன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 27ம் திகதி 4ம் மாடியில் விசாரணைகள் இடம்பெற்றபோது சிறிதரன் பிபிசிக்கு அவ்வாறான கருத்தொன்றினை தெரிவிக்கவில்லை என மறுதலித்துள்ளார்.
இந்நிலையில் நாளை அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவர் பிபிசிக்கு தெரிவித்த ஒலிப்பதிவு நவீன தொழில்நுட்பம் ஊடாக பரிசீலிக்கப்பட்டு சிறிதரனது குரல் ஒப்புவிக்கப்பட்டால் தேசத்துரோக குற்றத்திற்கு அப்பால் அப்பட்டமாக உண்மையை மறைக்க முற்பாட்டார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்படலாம் என நம்பப்படுகின்றது.
கடந்த 27ம் திகதி 4ம் மாடியில் விசாரணைகள் இடம்பெற்றபோது சிறிதரன் பிபிசிக்கு அவ்வாறான கருத்தொன்றினை தெரிவிக்கவில்லை என மறுதலித்துள்ளார்.
இந்நிலையில் நாளை அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவர் பிபிசிக்கு தெரிவித்த ஒலிப்பதிவு நவீன தொழில்நுட்பம் ஊடாக பரிசீலிக்கப்பட்டு சிறிதரனது குரல் ஒப்புவிக்கப்பட்டால் தேசத்துரோக குற்றத்திற்கு அப்பால் அப்பட்டமாக உண்மையை மறைக்க முற்பாட்டார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்படலாம் என நம்பப்படுகின்றது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் மோசமான ஆட்டத்தால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். கடந்த 10 இன்னிங்சில் 153 ரன்களே எடுத்து இருந்தார்.முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், கவாஸ்கர் ஆகியோர் தெண்டுல்கரை விமர்சித்து இருந்தனர். இந்த நெருக்கடி காரணமாக தனது எதிர்காலம் குறித்து தேர்வு குழுவினர் முடிவு செய்யலாம் என்று தேர்வு குழுவினரிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் தெண்டுல் கருக்கு ஆதரவாக சித்து கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான சித்து கூறியதாவது:-
லட்சுமண், டிராவிட், கங்குலி ஆகியோர் அணியில் இல்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது எனவே அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. இந்திய அணிக்கு சரியான வீரர்களை கண்டறியும் வரையில் தெண்டுல்கர் ஓய்வு பற்றி சிந்திக்க முடியாது.
அவரது ஓய்வு பற்றி சிந்திப்பது இது சரியான நேரம் இல்லை. தெண்டுல்கர் கடவுள் இல்லை அவரும் ஒரு மனிதர்தான். இதனால் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படத்தான் செய்யும். அவர் ஒரு பல்கலை கழகம். அவர் ஒரு கோகினூர் வைரம். அதை கண்ணாடியாக மாற்ற முடியாது.
தெண்டுல்கரை விமர்சிப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எஞ்சிய 2 டெஸ்டிலும் அவர் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சித்து கூறியுள்ளார்.
இந்த நிலையில் தெண்டுல் கருக்கு ஆதரவாக சித்து கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான சித்து கூறியதாவது:-
லட்சுமண், டிராவிட், கங்குலி ஆகியோர் அணியில் இல்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது எனவே அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. இந்திய அணிக்கு சரியான வீரர்களை கண்டறியும் வரையில் தெண்டுல்கர் ஓய்வு பற்றி சிந்திக்க முடியாது.
அவரது ஓய்வு பற்றி சிந்திப்பது இது சரியான நேரம் இல்லை. தெண்டுல்கர் கடவுள் இல்லை அவரும் ஒரு மனிதர்தான். இதனால் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படத்தான் செய்யும். அவர் ஒரு பல்கலை கழகம். அவர் ஒரு கோகினூர் வைரம். அதை கண்ணாடியாக மாற்ற முடியாது.
தெண்டுல்கரை விமர்சிப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எஞ்சிய 2 டெஸ்டிலும் அவர் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சித்து கூறியுள்ளார்.
மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆறு மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் போன்றன நேற்று மாலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளவில் கடந்த 26ஆம் திகதி கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக குழி ஒன்று வெட்டப்பட்ட போது எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததையடுத்து இப் பகுதியை தோண்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாத்தளை நீதிவான் சதுரிகா டி சில்வா, மற்றும் வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன ஆகியோர்; முன்னிலையில் இப்பகுதி தோண்டப்பட்டு எலும்புகள் மற்றும் ஆறு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்படுள்ளன.
இவை எக்காலத்திற்கு உரியவை எனக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளவில் கடந்த 26ஆம் திகதி கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக குழி ஒன்று வெட்டப்பட்ட போது எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததையடுத்து இப் பகுதியை தோண்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாத்தளை நீதிவான் சதுரிகா டி சில்வா, மற்றும் வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன ஆகியோர்; முன்னிலையில் இப்பகுதி தோண்டப்பட்டு எலும்புகள் மற்றும் ஆறு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்படுள்ளன.
இவை எக்காலத்திற்கு உரியவை எனக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யோகாசனம் மூலம் உடலும், மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
யோகாசனப்பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது
பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பத்மாசனம்
பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.
புஜங்காசனம்
புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. இப்பயிற்சியை செய்து வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற நோய்கள் மறையும்.அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை சேர்த்து செய்து வர வேண்டும்.
இதனால் முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயிற்று பொறுமல், மலச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற்றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.
தனுராசனம்
வில்போல வளைந்து செய்வதால் தனுராசனம் எனப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.
வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதையை குறையும். உற்சாகம் கூடும் யோகா பயிற்சியின் உடலானது கட்டுக்கோப்பாக மாறுகிறது எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும்.
அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி. இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
யோகாசனப்பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது
பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பத்மாசனம்
பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.
புஜங்காசனம்
புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. இப்பயிற்சியை செய்து வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற நோய்கள் மறையும்.அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை சேர்த்து செய்து வர வேண்டும்.
இதனால் முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயிற்று பொறுமல், மலச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற்றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.
தனுராசனம்
வில்போல வளைந்து செய்வதால் தனுராசனம் எனப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.
வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதையை குறையும். உற்சாகம் கூடும் யோகா பயிற்சியின் உடலானது கட்டுக்கோப்பாக மாறுகிறது எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும்.
அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி. இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
சீனாவில் தற்போது எய்ட்ஸ் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அங்கு 4 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் உள்ளது.
ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 740 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 8.6 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டில் 34 ஆயிரத்து 157 பேரை புதிதாக எய்ட்ஸ் தாக்கி உள்ளது.
எய்ட்ஸ் தாக்குதல் அதிகரித்து இருப்பதை அடுத்து சீனா மிகவும் கவலையடைந்து உள்ளது. எனவே தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 740 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 8.6 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டில் 34 ஆயிரத்து 157 பேரை புதிதாக எய்ட்ஸ் தாக்கி உள்ளது.
எய்ட்ஸ் தாக்குதல் அதிகரித்து இருப்பதை அடுத்து சீனா மிகவும் கவலையடைந்து உள்ளது. எனவே தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.