கிழக்கு மாகாணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு (விழிப் புலனற்றோர்) முதற் தடவையாக ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும், மாற்றுத் திறனாளிகள் எழு பேருக்கே இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார்.
இவர்களுக்கான நியமனம் கிழக்கு மாகாண கல்வி திணைக்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார். இவர்கள் தமிழ், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கற்பிப்பர். வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளிலேயே இவர்கள் ஆசரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு என விசேட திட்டமொன்று மாகாண கல்வி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களின் ஆசிரிய செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அவதானிக்கப்படும்' என மாகாண கல்வி பணிப்பாளர் நிசாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரமவினால் இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டன.
இவர்களுக்கான நியமனம் கிழக்கு மாகாண கல்வி திணைக்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார். இவர்கள் தமிழ், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கற்பிப்பர். வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளிலேயே இவர்கள் ஆசரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு என விசேட திட்டமொன்று மாகாண கல்வி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களின் ஆசிரிய செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அவதானிக்கப்படும்' என மாகாண கல்வி பணிப்பாளர் நிசாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரமவினால் இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டன.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை யணி , 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து, 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக திலகரட்ண டில்ஷான் 99 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் லஹிறு திரிமான்னே 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில் 308 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 43.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து, 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் இப்போட்டியில் இலங்கை யணி 128 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் ஏ பீ டீ வில்லியஸ் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கையணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் , அஜந்த மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும், சச்சித்ர சேனாநாயக்க 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டதோடு, போட்டித் தொடரின் ஆட்டநாயகனாக குமார் சங்க்;கார தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளை கொண்ட ருவென்றி – 20 தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதேவேளை நேற்றைய போட்டியில் 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குமார் சங்கக்கார ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டஙகளை பெற்றுக் கொண்டோர் வரிசைகயில் 4 ம் இடத்திற்கு முன்னேறினார். அவர் இதுவரை 354 போட்டிகளில் 16 சதம், 79 அரைச்சதம் உள்ளடங்கலாக 11 ஆயிரத்து 798 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இத்தரவரிசையில் முதலிடத்தில் இந்தியாவின் சச்சிண் டண்டுல்கரும், 2 ம் இடத்தில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கும், 3 ம் இடத்தில் இலங்கை யணியின் சனத் ஜெயசூரியவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து, 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக திலகரட்ண டில்ஷான் 99 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் லஹிறு திரிமான்னே 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில் 308 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 43.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து, 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் இப்போட்டியில் இலங்கை யணி 128 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் ஏ பீ டீ வில்லியஸ் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கையணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் , அஜந்த மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும், சச்சித்ர சேனாநாயக்க 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டதோடு, போட்டித் தொடரின் ஆட்டநாயகனாக குமார் சங்க்;கார தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளை கொண்ட ருவென்றி – 20 தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதேவேளை நேற்றைய போட்டியில் 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குமார் சங்கக்கார ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டஙகளை பெற்றுக் கொண்டோர் வரிசைகயில் 4 ம் இடத்திற்கு முன்னேறினார். அவர் இதுவரை 354 போட்டிகளில் 16 சதம், 79 அரைச்சதம் உள்ளடங்கலாக 11 ஆயிரத்து 798 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இத்தரவரிசையில் முதலிடத்தில் இந்தியாவின் சச்சிண் டண்டுல்கரும், 2 ம் இடத்தில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கும், 3 ம் இடத்தில் இலங்கை யணியின் சனத் ஜெயசூரியவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ. உபுல் தங்கல்ல இபோச சாரதியொருவரைத் தாக்கியது தொடர்பில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் நேற்றுக் (31) காலை தங்கல்ல பொலிஸில் ஆஜரனாதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் குறிப்பிடுகிறது.
குறித்த தாக்குதல் நேற்று முன்தினம் மாலை நேரம் நிகழ்ந்திருப்பதுடன், காயத்திற்குள்ளான சாரதி தங்கல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சாரதி தாக்குதலுக்கானது தொடர்பில் அமைச்சருக்கு எதிராகக் கோசம்எழுப்பிய இபோச தங்கல்ல ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
(கேஎப்)
அமைச்சர் நேற்றுக் (31) காலை தங்கல்ல பொலிஸில் ஆஜரனாதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் குறிப்பிடுகிறது.
குறித்த தாக்குதல் நேற்று முன்தினம் மாலை நேரம் நிகழ்ந்திருப்பதுடன், காயத்திற்குள்ளான சாரதி தங்கல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சாரதி தாக்குதலுக்கானது தொடர்பில் அமைச்சருக்கு எதிராகக் கோசம்எழுப்பிய இபோச தங்கல்ல ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
(கேஎப்)
வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வேட்புமனுக்களை இன்று(31.07.2013) புதன்கிழமை தாக்கல் செய்துள்ளன.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதுடன் இன்று காலை யாழ். மாவட்டத்தில் போட்யிடும் வேட்பாளர்களின் வேட்புமனுத்தாக்குதல் நடைபெற்றதுஇந்த நிகழ்வில் அமைச்சர்களாளன சுசில் பிரேமஜயந்த, டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியுதீன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) 10 ஆசனங்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகிய கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளதுடன் முதன்மை வேட்பாளராக ஈழ மக்கள் ஜனநாய கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை தவராஜா போட்டியிடுகின்றார்.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியில் சி .தவராஜா, க. கமலேந்திரன், ஐ.சிறீரங்கேஸ்வரன், எஸ்.பாலகிருஸ்ணன், ஏ.சூசைமுத்து, சுந்தரம் டிலகலால், அ.அகஸ்டின், கோ.றுஷாங்கன், எஸ்.கணேசன் மற்றும் பெண் வேட்பாளராக திருமதி ஞானசக்தி சிறிதரன் ஆகியோர் போட்டியிடுவதுடன் சிறீலங்கா சுதந்திர கட்சியில் இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ்.பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அ.சுபியான், சர்வானந்தன், எஸ்.கதிரவேல் ஆகியோருடன் லங்கா சமசமஜாக் கட்சி ந.தமிழழகன் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எம்.எம். சீராஸ் என 19 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதுடன் இன்று காலை யாழ். மாவட்டத்தில் போட்யிடும் வேட்பாளர்களின் வேட்புமனுத்தாக்குதல் நடைபெற்றதுஇந்த நிகழ்வில் அமைச்சர்களாளன சுசில் பிரேமஜயந்த, டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியுதீன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) 10 ஆசனங்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகிய கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளதுடன் முதன்மை வேட்பாளராக ஈழ மக்கள் ஜனநாய கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை தவராஜா போட்டியிடுகின்றார்.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியில் சி .தவராஜா, க. கமலேந்திரன், ஐ.சிறீரங்கேஸ்வரன், எஸ்.பாலகிருஸ்ணன், ஏ.சூசைமுத்து, சுந்தரம் டிலகலால், அ.அகஸ்டின், கோ.றுஷாங்கன், எஸ்.கணேசன் மற்றும் பெண் வேட்பாளராக திருமதி ஞானசக்தி சிறிதரன் ஆகியோர் போட்டியிடுவதுடன் சிறீலங்கா சுதந்திர கட்சியில் இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ்.பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அ.சுபியான், சர்வானந்தன், எஸ்.கதிரவேல் ஆகியோருடன் லங்கா சமசமஜாக் கட்சி ந.தமிழழகன் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எம்.எம். சீராஸ் என 19 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
'நான் பெரியவருக்குக் கடைக்குப் போக மாட்டேன். நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே போவேன். நான் பெரியரை அருகிலிருக்க அவ்வாறு சொன்னேன். நீங்களும் அதை விளங்கிக் கொண்டு கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடுங்கள்' என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரனாந்து அப்புத்தளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தயாசிரி கட்சியை விட்டும் செல்லமாட்டார் என்று நான் பந்தயம் பிடித்துள்ளேன். மேலும், அவ்வாறு அவர் சென்றுவிட்டால் நான் மொட்டையடிப்பேன் என்றும் குறிப்பிட்டேன். அதனால் நான் நாளை மறுநாள் மொட்டையடிக்க வேண்டியுள்ளது. தயாசிரி என்னை மூன்று முறை தொடர்பு கொண்டு, பந்தயம் பந்தயம் போல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.' எனவும் அவர் குறிப்பிட்டார்.
'அவர் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை மிகவும் மோசமான முறையில் விமர்சித்து, மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வேன் என்று சபதமிட்டுவிட்டே சென்றார். எப்படியும் ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாதொழிப்பேன் என்றார். அது எவ்வளவு நம்பிக்கைத் துரோகமான செயல்? தயாசிரி போகவிருந்தது இன்று நேற்றல்ல...! ஒன்றரை ஆண்டுகளாக அவர், மகிந்த திருடன், பஸில் திருடன், கோத்தாபய கொலையாளி என்று சொன்னார். என்றாலும் எல்லாம் சுத்தம்! இப்போது நாங்கள்தான் திருடர்கள், கொலை மற்றும் கொள்ளையர்கள். எனது வரலாற்றைச் சொல்வதாக என்னைப் பயங்காட்டுகிறார். எனது வரலாறு அல்ல அவரது வரலாற்றை நாங்கள் சொல்லத் தொடங்கினால் மக்கள் அவரைக் கல்லால் எறிந்து விரட்டியடிப்பார்கள். தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தயாசிரியின் மரண ஊர்வலத்தை நடாத்தி தானமும் கொடுத்து முடிவடைந்துவிட்டது' என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
'தற்போது தயாசிரி எனது குடும்பத்தின் முகத்தில் சேற்றைப் பூசுகிறார். நான் அரசியலை விட்டு நீங்கினாலும் எனது தந்தையின் பணம் எனக்கிருக்கிறது. அந்தப் பணத்தால் எனக்கு வாழ முடியும். ஆயினும் நாங்கள் அரசியல் மூலம் ஏதேனும் செய்வோம்.
நிறைவேற்றதிகார சபைத் தேர்தலில் நான் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தயா கமகேவுக்கும் வாக்களிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை அருகில் வைத்துக் கொண்டு நான் சொன்னேன், நான் கரு ஜயசூரியவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் தயாசிரி ஜயசேக்கரவுக்குமே வாக்களித்தேன் என்று. என்றாலும் நான் இன்னும் கட்சியில் இருக்கிறேன்' என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தயாசிரி கட்சியை விட்டும் செல்லமாட்டார் என்று நான் பந்தயம் பிடித்துள்ளேன். மேலும், அவ்வாறு அவர் சென்றுவிட்டால் நான் மொட்டையடிப்பேன் என்றும் குறிப்பிட்டேன். அதனால் நான் நாளை மறுநாள் மொட்டையடிக்க வேண்டியுள்ளது. தயாசிரி என்னை மூன்று முறை தொடர்பு கொண்டு, பந்தயம் பந்தயம் போல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.' எனவும் அவர் குறிப்பிட்டார்.
'அவர் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை மிகவும் மோசமான முறையில் விமர்சித்து, மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வேன் என்று சபதமிட்டுவிட்டே சென்றார். எப்படியும் ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாதொழிப்பேன் என்றார். அது எவ்வளவு நம்பிக்கைத் துரோகமான செயல்? தயாசிரி போகவிருந்தது இன்று நேற்றல்ல...! ஒன்றரை ஆண்டுகளாக அவர், மகிந்த திருடன், பஸில் திருடன், கோத்தாபய கொலையாளி என்று சொன்னார். என்றாலும் எல்லாம் சுத்தம்! இப்போது நாங்கள்தான் திருடர்கள், கொலை மற்றும் கொள்ளையர்கள். எனது வரலாற்றைச் சொல்வதாக என்னைப் பயங்காட்டுகிறார். எனது வரலாறு அல்ல அவரது வரலாற்றை நாங்கள் சொல்லத் தொடங்கினால் மக்கள் அவரைக் கல்லால் எறிந்து விரட்டியடிப்பார்கள். தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தயாசிரியின் மரண ஊர்வலத்தை நடாத்தி தானமும் கொடுத்து முடிவடைந்துவிட்டது' என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
'தற்போது தயாசிரி எனது குடும்பத்தின் முகத்தில் சேற்றைப் பூசுகிறார். நான் அரசியலை விட்டு நீங்கினாலும் எனது தந்தையின் பணம் எனக்கிருக்கிறது. அந்தப் பணத்தால் எனக்கு வாழ முடியும். ஆயினும் நாங்கள் அரசியல் மூலம் ஏதேனும் செய்வோம்.
நிறைவேற்றதிகார சபைத் தேர்தலில் நான் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தயா கமகேவுக்கும் வாக்களிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை அருகில் வைத்துக் கொண்டு நான் சொன்னேன், நான் கரு ஜயசூரியவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் தயாசிரி ஜயசேக்கரவுக்குமே வாக்களித்தேன் என்று. என்றாலும் நான் இன்னும் கட்சியில் இருக்கிறேன்' என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
இங்கிலாந்தில் உள்ள 63 உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவிகள் பாவாடை அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாடசாலை ஒன்றும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.
மாணவிகள் மிகவும் உயரம் குறைவான பாவாடைகளை அணிந்துவருவதால் கீழே அமர நேரிடும்போது மிகவும் கண்ணியக்குறைவாக உள்ளது எனவே பாடசாலை மாணவிகளுக்கு முழு காற்சட்டை அணிவதை கட்டாயமாக்கியுள்ளதுடன் 2014ஆம் ஆண்டு முதல் இருபாலாருக்கும் ஒரேவிதமான சீருடைத் திட்டத்தையும் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் மிகவும் உயரம் குறைவான பாவாடைகளை அணிந்துவருவதால் கீழே அமர நேரிடும்போது மிகவும் கண்ணியக்குறைவாக உள்ளது எனவே பாடசாலை மாணவிகளுக்கு முழு காற்சட்டை அணிவதை கட்டாயமாக்கியுள்ளதுடன் 2014ஆம் ஆண்டு முதல் இருபாலாருக்கும் ஒரேவிதமான சீருடைத் திட்டத்தையும் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியர் இருவரை நிர்வாணமாக படம் பிடித்த ஆசிரியர் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவியர் இருவரையே குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் நிர்வாணமாகப்படம் பிடித்த்தாகத் தெரியவருகின்றது.
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றச் செய்வதற்காக உடற்கூற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக மாணவியர் இருவரும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த ஆசிரியர் அங்கிருந்து பியகம பகுதியில் வாடகைக்கு அமர்த்திய அறையொன்றில் வைத்து மாணவியர் இருவரையும் ஈவிரக்கமின்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். மேலும் அவர்களை நிர்வாணமாக்கி படம் பிடித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியர் இருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்த்தையடுத்து சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(கேஎப்)
தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவியர் இருவரையே குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் நிர்வாணமாகப்படம் பிடித்த்தாகத் தெரியவருகின்றது.
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றச் செய்வதற்காக உடற்கூற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக மாணவியர் இருவரும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த ஆசிரியர் அங்கிருந்து பியகம பகுதியில் வாடகைக்கு அமர்த்திய அறையொன்றில் வைத்து மாணவியர் இருவரையும் ஈவிரக்கமின்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். மேலும் அவர்களை நிர்வாணமாக்கி படம் பிடித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியர் இருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்த்தையடுத்து சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(கேஎப்)
அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவிலிருந்து அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 68 சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருப்பதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் அவுஸ்திரேலியாவிலோ அல்லது பப்புவா நியூகினி தீவிலேயோ குடியமர்வதற்கோ அல்லது தங்குவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவ்வாறானவர்களை பப்புவா நியூகினி தீவுக்கு அனுப்புவது தொடர்பில் கடந்த 19ஆம் திகதி இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைய முதலாவது குழுவினர் பப்புவா நியூகினிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத படகுகள் மூலம் வரும் இலங்கையர்கள் தாமாக முன்வந்து நாடு திரும்பாவிட்டால், அவர்கள் பப்புவா நியூகினி தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தள்ளார்.
சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் அவுஸ்திரேலியாவிலோ அல்லது பப்புவா நியூகினி தீவிலேயோ குடியமர்வதற்கோ அல்லது தங்குவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவ்வாறானவர்களை பப்புவா நியூகினி தீவுக்கு அனுப்புவது தொடர்பில் கடந்த 19ஆம் திகதி இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைய முதலாவது குழுவினர் பப்புவா நியூகினிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத படகுகள் மூலம் வரும் இலங்கையர்கள் தாமாக முன்வந்து நாடு திரும்பாவிட்டால், அவர்கள் பப்புவா நியூகினி தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தள்ளார்.
பஹ்ரைனின் தெற்கு மனாமா பகுதியில் உள்ள அல் ஈகர் கிராமத்தில் உள்ள வீட்டல் இருந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மீத்தேன் விஷவாயு தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
இந்த வாயுத்தாக்குதலில் உள்ளே இறங்கி வேலை செய்துகொண்டிருந்த ஒருவரும் மேலே பார்த்துக்கொண்டிருந்த இருவரும் மயங்கி உயிரிழந்த தகவல் அரசின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளதுடன் செப்டிங் டேங்க் தொட்டியில் இறங்கும் போது பாதுகாப்பாக பொருட்களை அணிந்து கொண்டு பணி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தத்தாக்குதலில் முருகேசன் கோனார்(40), சண்முக ஜெகன்னாதன் (25) மற்றும் பால்ராசு அய்யாக்கண்ணு (23) ஆகிய மூவரும் பலியாகியுளனர்.
இந்த வாயுத்தாக்குதலில் உள்ளே இறங்கி வேலை செய்துகொண்டிருந்த ஒருவரும் மேலே பார்த்துக்கொண்டிருந்த இருவரும் மயங்கி உயிரிழந்த தகவல் அரசின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளதுடன் செப்டிங் டேங்க் தொட்டியில் இறங்கும் போது பாதுகாப்பாக பொருட்களை அணிந்து கொண்டு பணி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தத்தாக்குதலில் முருகேசன் கோனார்(40), சண்முக ஜெகன்னாதன் (25) மற்றும் பால்ராசு அய்யாக்கண்ணு (23) ஆகிய மூவரும் பலியாகியுளனர்.
யாழ். பல்கலைக்கழக கலைப் பீட இறுதியாண்டு மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையேயே இன்று(31.07.2013)புதன்கிழமை நண்பகல் வளாகத்தில் கைகலப்பு ஏற்பட்டதுடன் இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது மட்டுமல்லாது பல்கலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளது இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரியரட்ணம் தலைமையிலான நிர்வாகம் கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் விடுதிகளிலிருந்தும் வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இது மட்டுமல்லாது பல்கலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளது இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரியரட்ணம் தலைமையிலான நிர்வாகம் கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் விடுதிகளிலிருந்தும் வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறி முதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டார். 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி யசோதார சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வழக்கை ஓகஸ்ட் 13 ஆம் திகதிவரையிலும் நீதவான் ஒத்திவைத்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றபோது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்தால் கைது செய்யுமாறு கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வழக்கை ஓகஸ்ட் 13 ஆம் திகதிவரையிலும் நீதவான் ஒத்திவைத்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றபோது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்தால் கைது செய்யுமாறு கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் 12 ஆவது ஜனாதிபதியாக வர்த்தகரான மம் நூன் ஹசைன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இடம்பெற்றது.
வழங்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அவர் 432 வாக் குகளை பெற்றுள்ளார். ஹூசைனை எதிர்த்து போட்டியிட்ட வஜிஹதீன் அஹமட் 77 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டதாக பாகிஸ்தானின் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக மம்நூன் ஹூசைன் தெரிவு செய்யப் பட்டுள்ளதை தேர்தல் ஆணையாளர் பக்ஹருதீன் இப்ராஹிம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
73 வயதான மம்நூன் ஹூசைன் 5 வருடகாலத்திற்கு பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார். இதேவேளை நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாப் பதற்காக செயற்படவுள்ளதாக புதிய ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை பாகிஸ்தானில் முதற்தடவையாக ஒரே ஆண்டில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
வழங்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அவர் 432 வாக் குகளை பெற்றுள்ளார். ஹூசைனை எதிர்த்து போட்டியிட்ட வஜிஹதீன் அஹமட் 77 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டதாக பாகிஸ்தானின் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக மம்நூன் ஹூசைன் தெரிவு செய்யப் பட்டுள்ளதை தேர்தல் ஆணையாளர் பக்ஹருதீன் இப்ராஹிம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
73 வயதான மம்நூன் ஹூசைன் 5 வருடகாலத்திற்கு பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார். இதேவேளை நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாப் பதற்காக செயற்படவுள்ளதாக புதிய ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை பாகிஸ்தானில் முதற்தடவையாக ஒரே ஆண்டில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
எல்.ரீ.ரீ.யினரின் இன சுத்திகரிப்பிற்கு உறுதுணையாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டுமென வவுனியா மாவட்ட இன நல்லு றவுக்கான ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. வடமாகாண முஸ்லிம்களை ஒரே இரவில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றினர் எனவும், எல்.ரீ.ரீ. யினரின் இன சுத்திகரிப்பிற்கு த.தே.கூ உறுதுணையாக செயற்பட்டது என ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முஸ்லிம்கள் மீது திடீர் அக்கறை ஏற்ப்பட்டுள்ளது எனவும், இந்த அக்கறை தேர்தலை இலக்காக வைத்த கபட நாடகமென அவர் குறிப்பிட்டுள்ளார். எல்ரீரீஈ பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்யும் செயற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் நல்லாட்சிக்கான அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது. அவர்களது தீர்மானம் முஸ்லிம் மக்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. மன்னாரிலும் , முல்லைத்தீவிலும், வவுனியாவிலும் முஸ்லிம்களின் பூர்விக நிலங்களில் அவர்களை மீள குடியேறவிடாது தடுக்கும் செயற்ப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்படுகிறது. பல முஸ்லிம் கிராமங்கள் தற்போது தமிழ் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றன.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது முஸ்லிம்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியுமென வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முஸ்லிம்கள் மீது திடீர் அக்கறை ஏற்ப்பட்டுள்ளது எனவும், இந்த அக்கறை தேர்தலை இலக்காக வைத்த கபட நாடகமென அவர் குறிப்பிட்டுள்ளார். எல்ரீரீஈ பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்யும் செயற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் நல்லாட்சிக்கான அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது. அவர்களது தீர்மானம் முஸ்லிம் மக்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. மன்னாரிலும் , முல்லைத்தீவிலும், வவுனியாவிலும் முஸ்லிம்களின் பூர்விக நிலங்களில் அவர்களை மீள குடியேறவிடாது தடுக்கும் செயற்ப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்படுகிறது. பல முஸ்லிம் கிராமங்கள் தற்போது தமிழ் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றன.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது முஸ்லிம்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியுமென வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி மட்டக்களப்பு பிள்ளையாரடியில் மின்கம்பத்தில் மோதியதில் விபத்து நடைபெற்றதுடன் இந்த விபத்துச்சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உயிரிழந்தவர் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் அமீர் என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை இந்தச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உயிரிழந்தவர் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் அமீர் என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை இந்தச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
லண்டன், பிளாக்பூல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான சாஷா மார்ஸ்டன் என்ற சிறுமியை சரமாரியாக குத்திக் கொன்ற 23 வயது டேவிட் மின்டோஎன்ற இளைஞன் அந்தப் பெண்ணின் பிணத்துடன் உறவு கொண்டு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார்.
இந்தநபர், பேஸ்புக் மூலம் சாஷாவிடம் நட்பாகியதுடன் பின்னர் உனக்கு எனது தோழியின் ஹோட்டலில் நல்ல வேலை பார்த்துத் தருகிறேன் என்று அழைத்ததும் அதனை நம்பி சாஷாவும் கிளம்பி வந்துள்ளார். இவ்வாறு வந்த சிறுமியை ஹோட்டலுக்குக் கூட்டிப் போன டேவிட் அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது சாஷா அனுமதிக்காததையடுத்து கத்தியை எடுத்து சாஷாவை குத்தியதுடன் சாஷாவின் இறந்த உடலுடன் உறவு கொண்ட பின்னர் சாஷாவின் உடலிற்கு தீவைத்துள்ளார்.
தீயில் அரைவாசி எரிந்த உடலை ஒரு பெரிய துணியில் கட்டி பார்சலாக்கி, கிராப்டன் ஹோட்டல் அருகே போட்டு விட்டார்.அதன் பின்னர் போலீஸார் வந்து விசாரணை நடத்தி டேவிட்டைக் கைது செய்து விசாரணை முடிந்து டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநபர், பேஸ்புக் மூலம் சாஷாவிடம் நட்பாகியதுடன் பின்னர் உனக்கு எனது தோழியின் ஹோட்டலில் நல்ல வேலை பார்த்துத் தருகிறேன் என்று அழைத்ததும் அதனை நம்பி சாஷாவும் கிளம்பி வந்துள்ளார். இவ்வாறு வந்த சிறுமியை ஹோட்டலுக்குக் கூட்டிப் போன டேவிட் அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது சாஷா அனுமதிக்காததையடுத்து கத்தியை எடுத்து சாஷாவை குத்தியதுடன் சாஷாவின் இறந்த உடலுடன் உறவு கொண்ட பின்னர் சாஷாவின் உடலிற்கு தீவைத்துள்ளார்.
தீயில் அரைவாசி எரிந்த உடலை ஒரு பெரிய துணியில் கட்டி பார்சலாக்கி, கிராப்டன் ஹோட்டல் அருகே போட்டு விட்டார்.அதன் பின்னர் போலீஸார் வந்து விசாரணை நடத்தி டேவிட்டைக் கைது செய்து விசாரணை முடிந்து டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் விக்னேஸ்வரனது கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அலரி மாளிகையில் ஜனாதிபதியிடம் கேள்வினொன்றை முன்வைத்தார் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவை ஏற்படின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாத நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார் அவ்வாறாகவே இம்முறை தேர்தலும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாத நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார் அவ்வாறாகவே இம்முறை தேர்தலும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டம் கொஸ்வத்த – மீகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கடந்த 8ஆம் திகதி கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயதான இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச்சிறுமி குறித்த இளைஞனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவருடன் சிறுமி விரும்பிச் சென்றுள்ளதாக தாயார் அறிந்து கொண்டதன் பின் சிறுமியின் தாய் தனது மகள் காணாமற்போனமை தொடர்பில் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் குறித்த சிறுமி கடந்த 28ஆம் திகதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சிறுமி தாயாரிடம் தான் தனது காதலனுடன் விரும்பிச் சென்றதாகவும் பொலன்நறுவை – மன்னம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் கணவன், மனைவியாக கடந்த நாட்களாக வாழ்ந்ததாகவும் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அறிந்த தாயார் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச்சிறுமி குறித்த இளைஞனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவருடன் சிறுமி விரும்பிச் சென்றுள்ளதாக தாயார் அறிந்து கொண்டதன் பின் சிறுமியின் தாய் தனது மகள் காணாமற்போனமை தொடர்பில் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் குறித்த சிறுமி கடந்த 28ஆம் திகதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சிறுமி தாயாரிடம் தான் தனது காதலனுடன் விரும்பிச் சென்றதாகவும் பொலன்நறுவை – மன்னம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் கணவன், மனைவியாக கடந்த நாட்களாக வாழ்ந்ததாகவும் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அறிந்த தாயார் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) 10 ஆசனங்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகிய கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன.
இதில் முதன்மை வேட்பாளராக ஈழ மக்கள் ஜனநாய கட்சியை (ஈ.பி.டி.பி) சேர்ந்த சின்னத்துரை தவராஜா போட்டியிடுவதுடன், க. கமலேந்திரன், ஐ.சிறீரங்கேஸ்வரன், எஸ்.பாலகிருஸ்ணன், ஏ.சூசைமுத்து, சுந்தரம் டிலகலால், அ.அகஸ்டின், கோ.றுஷாங்கன், எஸ்.கணேசன் இதில் ஒரு பெண் வேட்பாளரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
சிறீலங்கா சுதந்திர கட்சியில் இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ்.பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அ.சுபியான், சர்வானந்தன், எஸ்.கதிரவேல் ஆகியோரும் லங்கா சமசமஜாக் கட்சியில் ந.தமிழழகன் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் எம்.எம். சீராஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) 10 ஆசனங்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகிய கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன.
இதில் முதன்மை வேட்பாளராக ஈழ மக்கள் ஜனநாய கட்சியை (ஈ.பி.டி.பி) சேர்ந்த சின்னத்துரை தவராஜா போட்டியிடுவதுடன், க. கமலேந்திரன், ஐ.சிறீரங்கேஸ்வரன், எஸ்.பாலகிருஸ்ணன், ஏ.சூசைமுத்து, சுந்தரம் டிலகலால், அ.அகஸ்டின், கோ.றுஷாங்கன், எஸ்.கணேசன் இதில் ஒரு பெண் வேட்பாளரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
சிறீலங்கா சுதந்திர கட்சியில் இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ்.பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அ.சுபியான், சர்வானந்தன், எஸ்.கதிரவேல் ஆகியோரும் லங்கா சமசமஜாக் கட்சியில் ந.தமிழழகன் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் எம்.எம். சீராஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
குவைட்டில் இரண்டாவது பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்களின் பாதிக்கும் அதிகமான ஆசனங்கள் பறிபோயுள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஷியா பிரிவினர் 50 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களையே வென்றனர்.
முன்னதாக டிசம்பரில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில்ஷியாக்கள் 17 ஆசனங்களை வென்றிருந்தனர். எதிர்க் கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் 52.5 வீதமானோர் வாக்களித்திருந்தனர். லிபரல் மற்றும் பழங்குடியினரே அதிக ஆசனங்களை வென்றனர்.
குறைபாடுகளை காரணம் காட்டி குவைட் பாராளுமன்றம் கடந்த டிசம்பரில் கலைக்கப்பட்டது. மன்னராட்சி நிலவும் குவைட்டில் பாராளுமன்றம் மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட நிறுவனமாக செயற்பட்டபோதும் அதனையொட்டி நாட்டில் தொடர்ந்தும் பதற்றம் நீடிக்கிறது.
குவைட் மன்னரின் தேர்தல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லிபரல்கள் மற்றும் இஸ்லாமியவாதிகளைக் கொண்ட எதிர்க் கட்சிகள் தேர்தலை புறக்கணித்திருந்தன. புதிய பாராளும ன்றத்தில் நாட்டின் 30 வீத சனத்தொகை கொண்ட ஷியாக்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்து பெரும்பான்மை சுன்னி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக டிசம்பரில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில்ஷியாக்கள் 17 ஆசனங்களை வென்றிருந்தனர். எதிர்க் கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் 52.5 வீதமானோர் வாக்களித்திருந்தனர். லிபரல் மற்றும் பழங்குடியினரே அதிக ஆசனங்களை வென்றனர்.
குறைபாடுகளை காரணம் காட்டி குவைட் பாராளுமன்றம் கடந்த டிசம்பரில் கலைக்கப்பட்டது. மன்னராட்சி நிலவும் குவைட்டில் பாராளுமன்றம் மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட நிறுவனமாக செயற்பட்டபோதும் அதனையொட்டி நாட்டில் தொடர்ந்தும் பதற்றம் நீடிக்கிறது.
குவைட் மன்னரின் தேர்தல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லிபரல்கள் மற்றும் இஸ்லாமியவாதிகளைக் கொண்ட எதிர்க் கட்சிகள் தேர்தலை புறக்கணித்திருந்தன. புதிய பாராளும ன்றத்தில் நாட்டின் 30 வீத சனத்தொகை கொண்ட ஷியாக்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்து பெரும்பான்மை சுன்னி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
களுத்துறை வாதுவ பிரதேச பொதுச் சந்தை தொகுதியில் உள்ள இறைச்சி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதுவ பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த இறைச்சி கடைக்கு தீ வைத்தவர்கள் யார்தொடர்பில் இதுரை யாரும் இனம் காணப்படாத நிலையில் வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதாக தெரிவித்தார்.
குறித்த இறைச்சி கடைக்கு தீ வைத்தவர்கள் யார்தொடர்பில் இதுரை யாரும் இனம் காணப்படாத நிலையில் வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதாக தெரிவித்தார்.
அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல் ‘நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என்று சமீபத்திய விளம்பரங்கள்வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. தினம் ஒரு அப்பிள் சாப்பிட்டால், டொக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டொக்டரைத் தேடிப் போவதும் அப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான்.
அப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் போதும். ஒரு நெல்லிக்காய் மூன்று அப்பிள்களுக்குச்சமம்.
1. ‘காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள்.
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.
3. கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள்.
உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
4. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.
ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
5. தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது.
நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
6. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.
நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
7. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில்நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
8. நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
9. நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும்.
கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.
10. கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
அப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் போதும். ஒரு நெல்லிக்காய் மூன்று அப்பிள்களுக்குச்சமம்.
1. ‘காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள்.
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.
3. கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள்.
உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
4. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.
ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
5. தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது.
நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
6. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.
நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
7. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில்நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
8. நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
9. நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும்.
கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.
10. கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
அம்பலாங்கொடை சீனிகொட பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கிவந்த பெண்கள் சூதாட்ட மையமொன்றை பொலிஸார் சுற்றி வளைத்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்து பலபிட்டி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக தலா 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கணவன்மார் உழைக்கும் பணத்தைக் கொண்டு குறித்த பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கணவன்மார் பொலிஸில் செய்த புகாரின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த பெண்கள் அனைவரும் தமது பிள்ளைகள் பற்றி கவலைப்படாது கடன் பெற்றுக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவன்மார் உழைக்கும் பணத்தைக் கொண்டு குறித்த பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கணவன்மார் பொலிஸில் செய்த புகாரின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த பெண்கள் அனைவரும் தமது பிள்ளைகள் பற்றி கவலைப்படாது கடன் பெற்றுக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மதத்திற்குள் ஒழிந்துகொண்டு வீரப் பாத்திரத்தை ஏற்றிருப்பதை விட்டு, இனவாதியாக இன்றி பைத்தியக்காரனாக இருப்பது மிகவும் சிறந்தது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலநோம்பு அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுகிறார்.
தான் எந்தவொரு நிலையிலும் இனவாதியாக இருந்திருக்கவில்லை எனவும், யார் எதைச் சொன்னாலும் தான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு மனிதாபிமானம் மிக்க ஒருவனாகவே இருந்துவருகின்றேன் என்று குறிப்பிடுகின்ற அமைச்சர், மதத்துக்குள் ஒழிந்துகொண்டு பலசேனாவை உருவாக்கிக்கொண்டு சிலர் நாட்டைத் தீப்பற்ற வைத்துள்ளார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஹாலிஎல ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்துவதற்காக இந்த பலசேனா என்ற அப்பன் பெயர் தெரியாத இயக்கம் முனைகிறது. அவர்கள் அவ்வாறு செய்யும் போது, நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் ஏனையோருக்காக குரல் எழுப்புகின்றோம். இவற்றைப் பொறுக்கவியலாத பலசேனா அமைப்பினர் டிலானுக்குப் பைத்தியம் என்கிறார்கள்.
இனவாதத் தீயை மூட்டி அதில் குளிர்காய்ந்து நாட்டை வந்த வழிக்கே எடுத்துச் செல்வதை விட பைத்தியமாக இருப்பது மேல். இனவாத, மதவாத வீரனாக இருக்க எனக்குத் தேவையில்லை. சென்ற சில மாதங்களுக்கு முன்னர் ஹலால் என்ற பிரச்சினையை வெளிக்கொணர்ந்தார்கள். அதன் விளைவு என்னாயிற்று. முஸ்லிம்கள் மேலும் பலமடைந்தார்கள். முஸ்லிம்கள் என்றும் சிங்களவர்களுடன் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். ஹாலிஎலவை யாராலும் ஒருபோதும் மதவாதத்தினால் அழித்துவிட முடியாது. நான் அதற்கு இடமளிக்கவும் மாட்டேன். அவ்வாறு செய்வதற்கு பொதுபல சேனா வந்தால் அன்றைக்கு ஹாலிஎல மக்கள் பற்றி அறிந்துகொள்ளவியலும்.
ஆயினும், நாங்கள் நாட்டை அபாயத்தின்பால் கொண்டு செல்வதற்கு இடமளிக்க மாட்டோம். கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவதே உறுதி. பரிசுத்தமான பௌத்த சமயத்திற்குக் களங்கம் ஏற்படுத்த முயலும் இந்த அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தான் மீண்டும் நமது தாய்நாட்டை யுத்தத்தின்பால் கொண்டு செல்ல முயல்கிறார்கள். புத்தபிரான் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை. புத்தபிரானின் காலத்தில் வாழ்ந்த எங்கள் மதகுருமார்கள் புத்திசாதுரியமானவர்கள். ஒருபோதும் தங்களது சீடர்களை தங்களின் சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தவில்லை. புத்தபிரான் எல்லா மதங்களுக்கும் மரியாதை செய்தார். அவற்றைப் போற்றினார். யாருக்கும் துன்புறுத்தல் செய்யவில்லை. இன்று பலசேனா எல்லோருக்கும் உபத்திரவம் செய்கிறது. இறைச்சிக் கடைக்குப் பக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற வாகனத்தை எரிக்கிறார்கள். அந்தக் கடைகளை உடைக்கிறார்கள். பிறமதத்தவர்களுக்கு மதபோதனை செய்ய இடமளிப்பதில்லை. இவர்கள் இதன்மூலம் பெளத்த சமயத்திற்கு இழுக்கினை ஏற்படுத்துகிறார்கள். அகிம்சை வழியிலான பௌத்த மதத்தை இன்றுள்ள பலசேனா திரிபுபடுத்தியுள்ளது.
கருணாரத்ன அபேசேக்கர எழுதி ஆர்.ஏ. ரொக்சாமி இசையமைத்த புத்தங் ஸரணங் கஜ்ஜாமி பாடலைப் பாடுபவர் யார்? மொஹிதீன் பேக். எங்கள் தேசிய பாடகர். பாருங்கள் பௌத்த – இந்து – முஸ்லிம் ஒருமைப்பாட்டினால் பாடல் எழுந்துள்ள முறைமையை. அவைதான் உண்மையான பொதுபல சேனா. அவர்கள் தேசத்திற்காகச் சேவை செய்தார்கள். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக எழுந்து நின்றபோது எங்களுக்கு உதவியாக வந்தவர்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளே. எங்களுக்கு அவற்றை மறக்கவியலாது. இலங்கை அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்வதும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற எங்கள் சகோதர சகோதரிகளினாலேயே.
அவ்வாறாயின் ஏன் முஸ்லிம் எதிர்ப்புச் சக்தியை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்குத் துடியாய்த் துடிக்கிறார்கள்? இதனைத்தான் வஞ்சனை என்று சொல்கிறோம். பௌத்த சமயத்தை அடிப்படைவாதமாகப் பயன்படுத்தி தேசிய வீரர்களாகத் துடிக்காமல் நாங்கள் இலங்கையர் என்று நினைத்துத் செயலாற்றுமாறு அந்த இனவாத பலசேனாவைக் கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லிம் நாடுகளிலிருந்து எங்களுக்குக் கிடைக்கின்ற எண்ணெய்யிலிருந்தே ஈனியா பீடித்துள்ள பலசேனாவினரும் சொகுசு வாகனங்களில் செல்கிறார்கள். அந்த எண்ணெய் ஹலால்..! அதைப் பார்த்தார்களா? மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றாமல் நடந்து செல்லுங்கள்... அதற்காகத்தான் நாங்கள் சொல்கிறோம்... ஒருநாளும் இந்த சேனாவினால் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். கடைசியில் நடப்பது இந்த பலசேனாக்கள் உல்லாசம் அனுபவிப்பது மட்டுமே ஆகும். அவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களை மூளைச் சலவை செய்கிறார்கள்’ என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
தான் எந்தவொரு நிலையிலும் இனவாதியாக இருந்திருக்கவில்லை எனவும், யார் எதைச் சொன்னாலும் தான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு மனிதாபிமானம் மிக்க ஒருவனாகவே இருந்துவருகின்றேன் என்று குறிப்பிடுகின்ற அமைச்சர், மதத்துக்குள் ஒழிந்துகொண்டு பலசேனாவை உருவாக்கிக்கொண்டு சிலர் நாட்டைத் தீப்பற்ற வைத்துள்ளார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஹாலிஎல ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்துவதற்காக இந்த பலசேனா என்ற அப்பன் பெயர் தெரியாத இயக்கம் முனைகிறது. அவர்கள் அவ்வாறு செய்யும் போது, நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் ஏனையோருக்காக குரல் எழுப்புகின்றோம். இவற்றைப் பொறுக்கவியலாத பலசேனா அமைப்பினர் டிலானுக்குப் பைத்தியம் என்கிறார்கள்.
இனவாதத் தீயை மூட்டி அதில் குளிர்காய்ந்து நாட்டை வந்த வழிக்கே எடுத்துச் செல்வதை விட பைத்தியமாக இருப்பது மேல். இனவாத, மதவாத வீரனாக இருக்க எனக்குத் தேவையில்லை. சென்ற சில மாதங்களுக்கு முன்னர் ஹலால் என்ற பிரச்சினையை வெளிக்கொணர்ந்தார்கள். அதன் விளைவு என்னாயிற்று. முஸ்லிம்கள் மேலும் பலமடைந்தார்கள். முஸ்லிம்கள் என்றும் சிங்களவர்களுடன் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். ஹாலிஎலவை யாராலும் ஒருபோதும் மதவாதத்தினால் அழித்துவிட முடியாது. நான் அதற்கு இடமளிக்கவும் மாட்டேன். அவ்வாறு செய்வதற்கு பொதுபல சேனா வந்தால் அன்றைக்கு ஹாலிஎல மக்கள் பற்றி அறிந்துகொள்ளவியலும்.
ஆயினும், நாங்கள் நாட்டை அபாயத்தின்பால் கொண்டு செல்வதற்கு இடமளிக்க மாட்டோம். கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவதே உறுதி. பரிசுத்தமான பௌத்த சமயத்திற்குக் களங்கம் ஏற்படுத்த முயலும் இந்த அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தான் மீண்டும் நமது தாய்நாட்டை யுத்தத்தின்பால் கொண்டு செல்ல முயல்கிறார்கள். புத்தபிரான் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை. புத்தபிரானின் காலத்தில் வாழ்ந்த எங்கள் மதகுருமார்கள் புத்திசாதுரியமானவர்கள். ஒருபோதும் தங்களது சீடர்களை தங்களின் சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தவில்லை. புத்தபிரான் எல்லா மதங்களுக்கும் மரியாதை செய்தார். அவற்றைப் போற்றினார். யாருக்கும் துன்புறுத்தல் செய்யவில்லை. இன்று பலசேனா எல்லோருக்கும் உபத்திரவம் செய்கிறது. இறைச்சிக் கடைக்குப் பக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற வாகனத்தை எரிக்கிறார்கள். அந்தக் கடைகளை உடைக்கிறார்கள். பிறமதத்தவர்களுக்கு மதபோதனை செய்ய இடமளிப்பதில்லை. இவர்கள் இதன்மூலம் பெளத்த சமயத்திற்கு இழுக்கினை ஏற்படுத்துகிறார்கள். அகிம்சை வழியிலான பௌத்த மதத்தை இன்றுள்ள பலசேனா திரிபுபடுத்தியுள்ளது.
கருணாரத்ன அபேசேக்கர எழுதி ஆர்.ஏ. ரொக்சாமி இசையமைத்த புத்தங் ஸரணங் கஜ்ஜாமி பாடலைப் பாடுபவர் யார்? மொஹிதீன் பேக். எங்கள் தேசிய பாடகர். பாருங்கள் பௌத்த – இந்து – முஸ்லிம் ஒருமைப்பாட்டினால் பாடல் எழுந்துள்ள முறைமையை. அவைதான் உண்மையான பொதுபல சேனா. அவர்கள் தேசத்திற்காகச் சேவை செய்தார்கள். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக எழுந்து நின்றபோது எங்களுக்கு உதவியாக வந்தவர்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளே. எங்களுக்கு அவற்றை மறக்கவியலாது. இலங்கை அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்வதும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற எங்கள் சகோதர சகோதரிகளினாலேயே.
அவ்வாறாயின் ஏன் முஸ்லிம் எதிர்ப்புச் சக்தியை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்குத் துடியாய்த் துடிக்கிறார்கள்? இதனைத்தான் வஞ்சனை என்று சொல்கிறோம். பௌத்த சமயத்தை அடிப்படைவாதமாகப் பயன்படுத்தி தேசிய வீரர்களாகத் துடிக்காமல் நாங்கள் இலங்கையர் என்று நினைத்துத் செயலாற்றுமாறு அந்த இனவாத பலசேனாவைக் கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லிம் நாடுகளிலிருந்து எங்களுக்குக் கிடைக்கின்ற எண்ணெய்யிலிருந்தே ஈனியா பீடித்துள்ள பலசேனாவினரும் சொகுசு வாகனங்களில் செல்கிறார்கள். அந்த எண்ணெய் ஹலால்..! அதைப் பார்த்தார்களா? மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றாமல் நடந்து செல்லுங்கள்... அதற்காகத்தான் நாங்கள் சொல்கிறோம்... ஒருநாளும் இந்த சேனாவினால் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். கடைசியில் நடப்பது இந்த பலசேனாக்கள் உல்லாசம் அனுபவிப்பது மட்டுமே ஆகும். அவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களை மூளைச் சலவை செய்கிறார்கள்’ என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 23 வருடங்களாக படையினர் வசமிருந்த யாழ்ப்பாணம் குருநகர் வடக்கு றெக்கமளேஷன் வீதி என அழைக்கப்பட்ட புதிய கடற்கரை வீதி நேற்று(28.07.2013) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் காரணமாக குறித்த வீதியை மூடிபடைத்தரப்பினர் முகாமிட்டதை தொடர்ந்து குறித்த வீதியூடாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாதநிலை இருந்தநிலையில் குறித்த வீதியை தமது பாவனைக்காக திறந்து விடுமாறு அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருடன் கலந்துரையாடியதன் பயனாக குறித்த வீதி 23 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து இவ்வீதியூடாக இன்று அல்லது நாளை முதல் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் வீதியிலுள்ள தடைகளை அகற்று மாறு அமைச்சர் படைத்தரப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.
யுத்தத்தின் காரணமாக குறித்த வீதியை மூடிபடைத்தரப்பினர் முகாமிட்டதை தொடர்ந்து குறித்த வீதியூடாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாதநிலை இருந்தநிலையில் குறித்த வீதியை தமது பாவனைக்காக திறந்து விடுமாறு அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருடன் கலந்துரையாடியதன் பயனாக குறித்த வீதி 23 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து இவ்வீதியூடாக இன்று அல்லது நாளை முதல் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் வீதியிலுள்ள தடைகளை அகற்று மாறு அமைச்சர் படைத்தரப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.
டோக்கியோவுக்கு அண்மையிலுள்ள சைதாமா நகர ரயில் நிலையத்தில் சுமார் 30,000 கிலோகிராம் நிறையுடைய ரயிலை பயணிகள் இணைந்து நகர்த்தி, அதன்கீழ் சிக்கியிருந்த பெண்ணொருவரை உயிருடன் மீட்ட சம்பவமொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
காலை சன நெரிசலில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயிலிலிருந்து 30 வயதுப்பெண்ணொருவர் தரிப்பு மேடைக்கும் ரயிலுக்குமிடையில் தவறி வீழ்ந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரயில் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பில் மக்களுக்கு அறிவித்து உதவும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கிருந்த சுமார் 40 பயணிகள் மற்றும் 12 ரயில் நிலைய அதிகாரிகள் இணைந்து 29030 கி.கி நிறையுடைய ரயிலை பக்கவாட்டில் தள்ளி அதன் கீழ் சிக்கியிருந்த பெண்ணை உயிருடன் மீட்டுள்ளனர்.
பெயர் வெளியிடப்படாத அப்பெண் தரிப்பு மேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான 8 அங்குலம் அளவிலான மிகச் சிறிய இடத்திலேயே சிக்கித் தவித்த பெண்மணியை சமயோசிதமாக செயற்பட்ட அதிகாரிகள் பயணிகளின் உதவியுடன் 8 நிமிடங்களில் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தினால் ஜப்பான் ரயில் சேவை 8 நிமிடங்களால் தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
காலை சன நெரிசலில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயிலிலிருந்து 30 வயதுப்பெண்ணொருவர் தரிப்பு மேடைக்கும் ரயிலுக்குமிடையில் தவறி வீழ்ந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரயில் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பில் மக்களுக்கு அறிவித்து உதவும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கிருந்த சுமார் 40 பயணிகள் மற்றும் 12 ரயில் நிலைய அதிகாரிகள் இணைந்து 29030 கி.கி நிறையுடைய ரயிலை பக்கவாட்டில் தள்ளி அதன் கீழ் சிக்கியிருந்த பெண்ணை உயிருடன் மீட்டுள்ளனர்.
பெயர் வெளியிடப்படாத அப்பெண் தரிப்பு மேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான 8 அங்குலம் அளவிலான மிகச் சிறிய இடத்திலேயே சிக்கித் தவித்த பெண்மணியை சமயோசிதமாக செயற்பட்ட அதிகாரிகள் பயணிகளின் உதவியுடன் 8 நிமிடங்களில் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தினால் ஜப்பான் ரயில் சேவை 8 நிமிடங்களால் தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் ஒருபோதும் ஈடுபடவுமில்லை இனிமேலும் ஈடுபடாதுமட்டுமன்றி வடக்கில் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கவேண்டிய தேவையும் இல்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே இராணுவம்தான் இதற்கமைய அந்தத் தேர்தல் நடவடிக்கைகள் சிவில் அதிகாரிகளாலும் சட்ட நடவடிக்கைகள் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் எனவே இங்கு இராணுவத்தின் தலையீடு ஒருபோதும் இல்லை. இவ்வாறான நிலையிலும் தமிழ்க் கூட்டமைப்பு எம் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பெரும் வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனத்திலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டி பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டிருந்த சம்பந்தன், இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தேர்தல் நடவடிக்கையில் இராணுவத்தின் தலையீடு தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கலாமே. ஆனால், பொலிஸில் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.
வடக்கில் சட்ட அமுலாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் பொலிஸார்தான் ஈடுபட்டு வருகின்றனர் எனக்குறிப்பிட்ட அவர் வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் மக்களுக்கான சேவையையும் பிரிவினைவாதிகள் உள்ளிட்ட வேறு குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபடுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் , இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எமக்குப் பெரும் வேதனையளிக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே இராணுவம்தான் இதற்கமைய அந்தத் தேர்தல் நடவடிக்கைகள் சிவில் அதிகாரிகளாலும் சட்ட நடவடிக்கைகள் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் எனவே இங்கு இராணுவத்தின் தலையீடு ஒருபோதும் இல்லை. இவ்வாறான நிலையிலும் தமிழ்க் கூட்டமைப்பு எம் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பெரும் வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனத்திலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டி பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டிருந்த சம்பந்தன், இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தேர்தல் நடவடிக்கையில் இராணுவத்தின் தலையீடு தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கலாமே. ஆனால், பொலிஸில் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.
வடக்கில் சட்ட அமுலாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் பொலிஸார்தான் ஈடுபட்டு வருகின்றனர் எனக்குறிப்பிட்ட அவர் வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் மக்களுக்கான சேவையையும் பிரிவினைவாதிகள் உள்ளிட்ட வேறு குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபடுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் , இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எமக்குப் பெரும் வேதனையளிக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளராகவிருந்த வேலாயுதம் தயாநிதி என்ற தயா மாஸ்டருக்கு வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு பெயர் முன்மொழியப்படவில்லை எனத் தெரியவருகின்றது.
அதற்கேற்ப வட மாகாண சபைக்காக போட்டியிடக்கூடியவர்களின் பெயர்ப்பட்டியலில் இவரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக செய்திகள் கூறுகின்றன.
தயா மாஸ்டர் தவிர, எம்.எம். சிராஸ் என்பவரின் பெயர் முன்மொழிவு கிடைக்கப்பெறாதிருப்பதோடு, அதற்காக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரின் ஆதரவாளர்கள் சிலர் கூட இன்று காலை யாழ். கச்சேரியின் முன்பக்கமாக தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்னர்.
எவ்வாறாயினும், வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயா மாஸ்டர் ஊடகங்கள் வாயிலா குறிப்பிட்டிருந்தார்.
தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமைக்காக சென்ற ஜூன் மாதம் 22 ஆம் திகதி விண்ணப்பமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.
வட மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் முன்னணியினர் பெயர் முன்மொழிவுக் குழுவினர் கொழும்பில் அன்றைய தினம் ஒன்றுகூடியபோது, யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தயா மாஸ்டர் உள்ளிட்ட 23 பேர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதற்கேற்ப தனக்கு ஸ்ரீ.சு.க உறுப்புரிமை கிடைத்ததாகவும், வட மாகாணசபையில் போட்டியிடுவதற்காக தனக்கு கிடைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்குக் கரத்துத் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், தயா மாஸ்டரின் பெயர் கிடைக்கவில்லை எனவு்ம், அதுபற்றி அவர் ஸ்ரீசுத கட்சியின் மேலிடத்தினருக்கு அறிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் கூட்டணி கலந்துரையாடுகின்றது என்றும் கூறியுள்ளனர்.
ஆங்கில ஆசிரியராக தொழில் வாழ்க்கையில் நுழைந்த தயாமாஸ்டர் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எல்.ரீ.ரீஈ அமைப்பினருடன் சேர்ந்து யுத்தத்தின் இறுக்கட்டத்தில் (2009) இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
அதற்கேற்ப வட மாகாண சபைக்காக போட்டியிடக்கூடியவர்களின் பெயர்ப்பட்டியலில் இவரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக செய்திகள் கூறுகின்றன.
தயா மாஸ்டர் தவிர, எம்.எம். சிராஸ் என்பவரின் பெயர் முன்மொழிவு கிடைக்கப்பெறாதிருப்பதோடு, அதற்காக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரின் ஆதரவாளர்கள் சிலர் கூட இன்று காலை யாழ். கச்சேரியின் முன்பக்கமாக தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்னர்.
எவ்வாறாயினும், வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயா மாஸ்டர் ஊடகங்கள் வாயிலா குறிப்பிட்டிருந்தார்.
தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமைக்காக சென்ற ஜூன் மாதம் 22 ஆம் திகதி விண்ணப்பமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.
வட மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் முன்னணியினர் பெயர் முன்மொழிவுக் குழுவினர் கொழும்பில் அன்றைய தினம் ஒன்றுகூடியபோது, யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தயா மாஸ்டர் உள்ளிட்ட 23 பேர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதற்கேற்ப தனக்கு ஸ்ரீ.சு.க உறுப்புரிமை கிடைத்ததாகவும், வட மாகாணசபையில் போட்டியிடுவதற்காக தனக்கு கிடைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்குக் கரத்துத் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், தயா மாஸ்டரின் பெயர் கிடைக்கவில்லை எனவு்ம், அதுபற்றி அவர் ஸ்ரீசுத கட்சியின் மேலிடத்தினருக்கு அறிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் கூட்டணி கலந்துரையாடுகின்றது என்றும் கூறியுள்ளனர்.
ஆங்கில ஆசிரியராக தொழில் வாழ்க்கையில் நுழைந்த தயாமாஸ்டர் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எல்.ரீ.ரீஈ அமைப்பினருடன் சேர்ந்து யுத்தத்தின் இறுக்கட்டத்தில் (2009) இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
பெண்களை பொறுத்த வரை கர்ப்பம் தரித்தல் என்பது ஒரு பெரிய வரமாகும் ஆனால் கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும் அதில் நீர் கோர்த்தல், முடி கொட்டுதல், உடல் சோர்வு போன்றவற்றுள் உடல் வீக்கமும் ஒன்றாகும்.
பொதுவாக கர்ப்பம் தரித்தல் மற்றும் உடலில் வீக்கம் ஒருங்கே உள்ளது. கர்ப்பம் தரிக்கும் போது வயிற்றில் மட்டும் வீக்கம் உண்டாகாது உடல் முழுவதுமே வீக்கம் உண்டாகும் இவ்வாறு கர்ப்பத்தின் போது வீக்கம் ஏற்பட இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை நீர் கோர்த்தல் மற்றும் அதிக இரத்த அடர்த்தியுமாகும். ஆகவே கர்ப்பத்தின் போது வீக்கத்தை சரிசெய்ய தமிழ் போல்டு ஸ்கை சில பயனுள்ள வழிகளை கொடுத்துள்ளது. அதைப் படித்து, பின்பற்றி வந்தால், நிச்சயம் உடலில் ஆங்காங்கு ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்.
அடிக்கடி நகர்தல்: கர்ப்ப காலத்தில் நகராமல் ஒரே இடத்திலேயே சோம்பலாக இருந்தால், உடலில் வீக்கம் உண்டாகும். ஏனெனில் சோம்பலுடன் உட்காரும் போது, உடலில் நீர் கோர்க்க செய்து வீக்கம் உண்டாக தூண்டுகிறது. ஆகவே அவ்வப்போது நிதானமான நடையை மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி: கர்ப்பிணிகள், உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுப்பதற்கு, தினமும் மருத்துவர் பரிந்துரைத்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
நீரில் மூழ்கி இருத்தல்: சிறிது நேரம் நீரில் மூழ்கி இருத்தல், மகிழ்ச்சிகரமாய் உணர வைக்கும். ஆகவே கர்ப்பக் காலத்தில் வீக்கத்தை குணப்படுத்த நீச்சல் பயிற்சி செய்யலாம். அது செய்ய முடியவில்லையெனில், உடலை நீரில் மூழ்கி இருக்க செய்யலாம். ஆனால் நீர் அதிக சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் சுடுநீர் கர்ப்பிணிகளின் உடலுக்கு அவ்வளவு உகந்தது அல்ல.
கால்களை நீட்டி வைத்தல்: அலுவலகம் போன்ற பணி இடங்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால், அவை கால்களில் வீக்கத்தை உண்டாக்கும். ஆகவே இரத்த ஓட்டமானது சீராக இருக்குமாறு, உடலை நேராக வைத்து அமர வேண்டும். அதற்கு அலுவலகங்களில் மேசைக்கு கீழே ஒரு முக்காலி வைத்து, அதன் மேல் கால் வைத்து கால் மடங்காதவாறு அமரவும்.
இடப்புறமாக படுக்கவும்: கர்ப்பிணிகள் இடது புறமாக படுப்பது, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும் எனவே படுக்கும் போது இடப்புறமாக படுக்கவும்.
உப்பு உட்கொள்வதை குறைக்கவும்: கர்ப்பக் காலத்தில் உடலில் அதிக நீர் தங்கும். அதையே வீக்கம் என்று கூறுவோம். அனைவரும் அறிந்தது போல, உப்பு உடலில் அதிக நீரை தேக்கி வைக்கும். ஆகவே உப்பு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
பொதுவாக கர்ப்பம் தரித்தல் மற்றும் உடலில் வீக்கம் ஒருங்கே உள்ளது. கர்ப்பம் தரிக்கும் போது வயிற்றில் மட்டும் வீக்கம் உண்டாகாது உடல் முழுவதுமே வீக்கம் உண்டாகும் இவ்வாறு கர்ப்பத்தின் போது வீக்கம் ஏற்பட இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை நீர் கோர்த்தல் மற்றும் அதிக இரத்த அடர்த்தியுமாகும். ஆகவே கர்ப்பத்தின் போது வீக்கத்தை சரிசெய்ய தமிழ் போல்டு ஸ்கை சில பயனுள்ள வழிகளை கொடுத்துள்ளது. அதைப் படித்து, பின்பற்றி வந்தால், நிச்சயம் உடலில் ஆங்காங்கு ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்.
அடிக்கடி நகர்தல்: கர்ப்ப காலத்தில் நகராமல் ஒரே இடத்திலேயே சோம்பலாக இருந்தால், உடலில் வீக்கம் உண்டாகும். ஏனெனில் சோம்பலுடன் உட்காரும் போது, உடலில் நீர் கோர்க்க செய்து வீக்கம் உண்டாக தூண்டுகிறது. ஆகவே அவ்வப்போது நிதானமான நடையை மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி: கர்ப்பிணிகள், உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுப்பதற்கு, தினமும் மருத்துவர் பரிந்துரைத்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
நீரில் மூழ்கி இருத்தல்: சிறிது நேரம் நீரில் மூழ்கி இருத்தல், மகிழ்ச்சிகரமாய் உணர வைக்கும். ஆகவே கர்ப்பக் காலத்தில் வீக்கத்தை குணப்படுத்த நீச்சல் பயிற்சி செய்யலாம். அது செய்ய முடியவில்லையெனில், உடலை நீரில் மூழ்கி இருக்க செய்யலாம். ஆனால் நீர் அதிக சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் சுடுநீர் கர்ப்பிணிகளின் உடலுக்கு அவ்வளவு உகந்தது அல்ல.
கால்களை நீட்டி வைத்தல்: அலுவலகம் போன்ற பணி இடங்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால், அவை கால்களில் வீக்கத்தை உண்டாக்கும். ஆகவே இரத்த ஓட்டமானது சீராக இருக்குமாறு, உடலை நேராக வைத்து அமர வேண்டும். அதற்கு அலுவலகங்களில் மேசைக்கு கீழே ஒரு முக்காலி வைத்து, அதன் மேல் கால் வைத்து கால் மடங்காதவாறு அமரவும்.
இடப்புறமாக படுக்கவும்: கர்ப்பிணிகள் இடது புறமாக படுப்பது, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும் எனவே படுக்கும் போது இடப்புறமாக படுக்கவும்.
உப்பு உட்கொள்வதை குறைக்கவும்: கர்ப்பக் காலத்தில் உடலில் அதிக நீர் தங்கும். அதையே வீக்கம் என்று கூறுவோம். அனைவரும் அறிந்தது போல, உப்பு உடலில் அதிக நீரை தேக்கி வைக்கும். ஆகவே உப்பு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
நடைபெறவுள்ள மாகாணசபைக்கான வேட்பு மனுக்களை நாளை (29.07.2013) தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான வவுனியா மாவட்ட வேட்பாளர் தெரிவில் பதவிக்காக கட்சிக்குள் குத்து வெட்டு இடம்பெறுவதாக அறிய முடிகிறது.
வவுனியா மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு இரு வேட்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்ததநிலையில் அதற்காக வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் ஒரு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முற்றைய வேட்பாளரை தெரிவு செய்வதற்காக தேவராஜா, சேனாதிராஜா, முகுந்தரதன், கோபிநாத், சுதாகரன் ஆகியோரில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி தொடர்கிறது.
இந் நிலையில் வவுனியா நகரசபை உப தலைவர் முகுந்தரதனை நியமிக்க வேண்டாம் என வவுனியா மாவட்ட புத்திஜீவிகளும் சிரேஸ்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் கோரிய நிலையில், அதனை பொருட்படுத்தாத தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் முகுந்தரதனை வேட்பாளராக நியமிக்க முனைந்து வருவதனால், தாம் பழைய உறுப்பினராக இருந்தும் தமது சொல்லுக்கு மதிப்பளியாது நகரசபையில் இடமபெற்ற மோசடிகளுக்கும் குழப்பங்களுக்கும் உதவிய முகுந்தரதனை எவ்வாறு வேட்பாளராக நியமிக்க முடியும் என அதிருப்தியடைந்து பல சிரேஸ்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்களும் ரதனின் தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ரதன் நியமிக்கப்படும் பட்சத்தில் அவரும் வெளியேறலாம் என தெரிவிக்கப்படுவதுடன் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் நியமனத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளதுடன் சுயேட்சை குழு ஒன்றும் போட்டியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் தராது விடின் தான் இறக்கப் போவதாக வவுனியா நகரசபை உபதலைவர் முகுந்தரதன் தனது கட்சிக்கு தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு இரு வேட்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்ததநிலையில் அதற்காக வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் ஒரு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முற்றைய வேட்பாளரை தெரிவு செய்வதற்காக தேவராஜா, சேனாதிராஜா, முகுந்தரதன், கோபிநாத், சுதாகரன் ஆகியோரில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி தொடர்கிறது.
இந் நிலையில் வவுனியா நகரசபை உப தலைவர் முகுந்தரதனை நியமிக்க வேண்டாம் என வவுனியா மாவட்ட புத்திஜீவிகளும் சிரேஸ்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் கோரிய நிலையில், அதனை பொருட்படுத்தாத தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் முகுந்தரதனை வேட்பாளராக நியமிக்க முனைந்து வருவதனால், தாம் பழைய உறுப்பினராக இருந்தும் தமது சொல்லுக்கு மதிப்பளியாது நகரசபையில் இடமபெற்ற மோசடிகளுக்கும் குழப்பங்களுக்கும் உதவிய முகுந்தரதனை எவ்வாறு வேட்பாளராக நியமிக்க முடியும் என அதிருப்தியடைந்து பல சிரேஸ்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்களும் ரதனின் தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ரதன் நியமிக்கப்படும் பட்சத்தில் அவரும் வெளியேறலாம் என தெரிவிக்கப்படுவதுடன் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் நியமனத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளதுடன் சுயேட்சை குழு ஒன்றும் போட்டியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் தராது விடின் தான் இறக்கப் போவதாக வவுனியா நகரசபை உபதலைவர் முகுந்தரதன் தனது கட்சிக்கு தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
புலிகளின் ஊடகப் பேச்சாளராகச் செயற்பட் தயாமாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் நேற்று(27.07.2013) சுதந்திரக்கட்சியால் வெளியிடப்பட்ட வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுபவர்களது பொயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்காததால் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு ஆலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம் வழங்காததை அடுத்து வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வெளியேறுவதாக இருந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்களது வேண்டுதலை அடுத்து சுயேட்சையாக களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் இரண்டொரு நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம் வழங்காததை அடுத்து வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வெளியேறுவதாக இருந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்களது வேண்டுதலை அடுத்து சுயேட்சையாக களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் இரண்டொரு நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக வட மாகாணசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டு வந்த எம்.சிராஸ் அக்கட்சியினால் வெளியிடப்பட்ட வேட்பாளர் விபரத்தில் உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை அதில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி சுமார் 1000இற்க்கும் மேற்பட்ட மக்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியை வழிமறித்து இன்று(28.07.2013) காலை 11 மணியளவில் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸிற்கு வேட்பாளர் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் இடம்பெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே’ ‘வேண்டும் வேண்டும் எங்கள் அண்ணன் வேண்டும்’ ‘பனை மரத்தில் வெளவலா, எங்களுக்கே சவாலா’ ‘இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கடமையில் இருந்த பொலிஸாரோடு முரண்பட்டதை காண முடிந்தது.
வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸிற்கு வேட்பாளர் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் இடம்பெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே’ ‘வேண்டும் வேண்டும் எங்கள் அண்ணன் வேண்டும்’ ‘பனை மரத்தில் வெளவலா, எங்களுக்கே சவாலா’ ‘இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கடமையில் இருந்த பொலிஸாரோடு முரண்பட்டதை காண முடிந்தது.
இலங்கையில் 2012 ஆம் ஆண்டிலும் ஊடகவியலாளர்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் ஊடக சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதாக ப்ரீடம் ஹவுஸ் என்னும் உலக ஊடக சுதந்திர அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவான தேசிய செயற்திட்டத்தில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது குறித்த பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக் கப்பட்ட போதிலும், உண்மையில் அந்தப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்ப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், வேறு சட்டங்களின் மூலம் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. 1979 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக பல்வேறு கெடுபிடிகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவான தேசிய செயற்திட்டத்தில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது குறித்த பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக் கப்பட்ட போதிலும், உண்மையில் அந்தப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்ப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், வேறு சட்டங்களின் மூலம் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. 1979 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக பல்வேறு கெடுபிடிகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பால்மா வகைகள் பலவற்றில் டிசிடி (DCD my;y J Dicyandiamide) என்ற ரசாயன பொருள் கலந்திருப்பதாக தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பால்மா வகைகளில் டிசிடி இரசாயனம் கலந் திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த சர்ச்சைகளின்போது, சுகாதார அமைச்சும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையும் அது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தன.
இந்த பால்மா வகைகளில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் இல்லை என்று சுகாதார அமைச்சும் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சு, தனியான ஆய்வொன்றை நடத்தி, வெளிநாட்டு பால்மா வகைகளில் டிசிடி கலந்திருப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.
DCD என்பது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற அல்லது வைக்கோலுக்கு பயன்படுத்துகின்ற ஒருவகை இரசாயனப் பொருள். நாங்கள் ஆய்வுக்குட்படுத்திய வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எல்லா பால்மா வகைகளிலும் இந்த DCD இராசயனம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் தனுஷ்க ராம நாயக்க தெரிவித்தார்.
இலங்கை நுகர்வோர் அதிகார சபைக்கும் சுகாதார அமைச்சுக்கும் சுங்கத்துறைக்கும் தொழிநுட்ப ஆய்வுத் துறை அமைச்சு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பால் மாவகைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்வதை அனுமதிப்பதா அல்லது இலங்கையில் தடை செய்வதா என்ற தீர்மானத்தை நுகர்வோர் அதிகாரசபையும் சுகாதார அமைச்சும் எடுத்தால் அதன்படி நாட்டின் சுங்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று தனுஷ்க ராமநாயக்க கூறினார்.
வெளிநாட்டு பால்மா வகைகளில் டிசிடி இரசாயனம் கலந் திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த சர்ச்சைகளின்போது, சுகாதார அமைச்சும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையும் அது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தன.
இந்த பால்மா வகைகளில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் இல்லை என்று சுகாதார அமைச்சும் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சு, தனியான ஆய்வொன்றை நடத்தி, வெளிநாட்டு பால்மா வகைகளில் டிசிடி கலந்திருப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.
DCD என்பது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற அல்லது வைக்கோலுக்கு பயன்படுத்துகின்ற ஒருவகை இரசாயனப் பொருள். நாங்கள் ஆய்வுக்குட்படுத்திய வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எல்லா பால்மா வகைகளிலும் இந்த DCD இராசயனம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் தனுஷ்க ராம நாயக்க தெரிவித்தார்.
இலங்கை நுகர்வோர் அதிகார சபைக்கும் சுகாதார அமைச்சுக்கும் சுங்கத்துறைக்கும் தொழிநுட்ப ஆய்வுத் துறை அமைச்சு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பால் மாவகைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்வதை அனுமதிப்பதா அல்லது இலங்கையில் தடை செய்வதா என்ற தீர்மானத்தை நுகர்வோர் அதிகாரசபையும் சுகாதார அமைச்சும் எடுத்தால் அதன்படி நாட்டின் சுங்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று தனுஷ்க ராமநாயக்க கூறினார்.
நம் பிரதேசத்தில் இராணுவ நிர்வாகத்துக்கான நியாயங்களையே தொடர்ந்து வழங்காமல், சிவில் நிர்வாகத்தைக் கையேற்றுக்கொண்டு, தென்னிலங்கைத்தரப்பின் சந்தேகங்களைப் போக்குவதன் வாயிலாக மெல்ல மெல்ல வேண்டிய அதிகாரங்களையும் பெற்று வளம்பெருகும் நம் கனவுப் பிரதேசத்தைக் கட்டியெழுப்பக்கூடிய காலம் வடக்கிற்கு வந்திருக்கிறது.
மனித வரலாற்றில், மிகப் பழமையான நிர்வாகம் இராணுவ நிர்வாகம்தான். நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, உலகின் மிகப் பெரும் நிறுவனங்கள், அரசுகளின் படைகளே. நாட்டிற்காக உயிரை விடவும், வெற்றி பெற்றால், கொஞ்சம் கொள்ளையடித்துக் கொள்ளவும் அனுமதி பெற்ற தனி நபர்கள் அடங்கிய மாபெரும் குழு. பெரும்பாலும், உடல் பலத்தாலும், அரச பக்தி அல்லது தேச பக்தியாலும் நிர்வகிக்கப்பட்டு வந்த ஒன்று.
அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பல நூல்களும், போர்த் தந்திரங்கள், நாட்டை நிர்வகிப்பது போன்றவையே. Sun Tzu வின் போர்க்கலை, வள்ளுவரின் திருக்குறள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், மாக்கியாவில்லியின் இளவரசன், அடம் ஸ்மித்தின் wealth of Nations போன்றவை படையினர் மூலம் நாட்டை நிர்வகிப்பது பற்றியே பேசியிருக்கின்றன. முதலாம் உலகப் போர் காலத்தில், மேலாண்மை என்னும் கோட்பாடு மெல்ல மெல்ல வலுப்பெற்றது. ஒவ்வொரு வேலையையும் சிறு சிறு பாகங்களாகப் பிரித்து, அதற்குத் தேவையான நேரம், உழைப்பு முதலியவை கணிக்கப்பட்டு, வேலையை மேலாண்மை செய்யும் ஒரு நோக்கு தொடங்கியது. இவற்றை சாதாரண பொதுமக்களிலிருந்து அவர்களால் தெரிவு செய்யப்பட்டு வருவோரே செய்யும் நிலை படிப்படியாக உருவாகியது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்று வள்ளுவர் ஒரு நிர்வாகியின் திறனை வரையறுத்தார். சிறந்த தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய மக்களின் பொறுப்பும் அதுவே. நிர்வாகிகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். தன் எல்லைக்குள்ளேயே சிந்தித்து அதற்குள் தம்மைத் தலைவர்களாக தக்கவைத்துக் கொள்பவர் ஒரு வகை. இவர்கள் மற்றவர்களையும் கணக்கிலெடுத்து அவர்களது தேவைகளையும் புரிந்துகொண்டு தடைகளை அகற்றி நிரந்தர இலக்கு நோக்கிச் செல்ல முடியாதவர்கள்.
இன்னொருவகை, தன் பிரிவு தாண்டி, தன் நிறுவனத்தின் இலக்கைத் தாண்டி, நிறுவனம் இயங்கும் சூழலையும் வெளிசக்திகளையும் அறிந்து கொண்டு, நிறுவனத்தின்; நீண்டதூர இலக்கை நோக்கி, அவற்றை வழி நடத்தும் திறன் கொண்ட நிர்வாகிகள். இவர்கள்தான் தலைவர்கள்! தம் தரப்பை மட்டுமல்லாது, எதிர்த்தரப்புகளின் எண்ணங்களையும் அவர்களுக்கும் இருக்கக் கூடிய சிக்கல்களையும் யதார்த்தத்தையும் ஒரு மனமுதிர்வுடன் எதிர்கொண்டு தாம் சாந்தோருக்கும் புறச் சூழலுக்கும் வெற்றிதேடித் தருபவர்களே மிகப் பெரும் தலைவர்கள்.
இப்போது தமிழ்மக்களுக்கு தங்களது தலைமை எதுவென்பதைத் தீர்மானித்துத் தேர்ந்துகொள்ள வேண்டிய காலம் மற்றுமொருமுறை வந்திருக்கிறது. இதுவரைகாலம்போல எதிர்ப்பு அரசியலின் மூலம், மக்களுக்கு எதையுமே சாதித்துத் தராமல் தங்கள் தலைமையை மட்டுமே காப்பாற்றி வருபவர்களையா அல்லது பகைமறப்பையும் இணக்கத்தையும் முயன்று இந்த நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உண்டாக்குவதன் மூலம் செழிப்பான எதிர்காலத்தைக் கொண்டுவரக் கூடியவர்களையா தலைவர்களாகத் தெரிவுசெய்து கொள்ளப்போகிறோம்? இந்த முடிவிலேயே நம் மக்களின் தொடர் அவலங்களை மாற்றும் விவேகம் தங்கியிருக்கிறது.
மனித வரலாற்றில், மிகப் பழமையான நிர்வாகம் இராணுவ நிர்வாகம்தான். நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, உலகின் மிகப் பெரும் நிறுவனங்கள், அரசுகளின் படைகளே. நாட்டிற்காக உயிரை விடவும், வெற்றி பெற்றால், கொஞ்சம் கொள்ளையடித்துக் கொள்ளவும் அனுமதி பெற்ற தனி நபர்கள் அடங்கிய மாபெரும் குழு. பெரும்பாலும், உடல் பலத்தாலும், அரச பக்தி அல்லது தேச பக்தியாலும் நிர்வகிக்கப்பட்டு வந்த ஒன்று.
அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பல நூல்களும், போர்த் தந்திரங்கள், நாட்டை நிர்வகிப்பது போன்றவையே. Sun Tzu வின் போர்க்கலை, வள்ளுவரின் திருக்குறள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், மாக்கியாவில்லியின் இளவரசன், அடம் ஸ்மித்தின் wealth of Nations போன்றவை படையினர் மூலம் நாட்டை நிர்வகிப்பது பற்றியே பேசியிருக்கின்றன. முதலாம் உலகப் போர் காலத்தில், மேலாண்மை என்னும் கோட்பாடு மெல்ல மெல்ல வலுப்பெற்றது. ஒவ்வொரு வேலையையும் சிறு சிறு பாகங்களாகப் பிரித்து, அதற்குத் தேவையான நேரம், உழைப்பு முதலியவை கணிக்கப்பட்டு, வேலையை மேலாண்மை செய்யும் ஒரு நோக்கு தொடங்கியது. இவற்றை சாதாரண பொதுமக்களிலிருந்து அவர்களால் தெரிவு செய்யப்பட்டு வருவோரே செய்யும் நிலை படிப்படியாக உருவாகியது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்று வள்ளுவர் ஒரு நிர்வாகியின் திறனை வரையறுத்தார். சிறந்த தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய மக்களின் பொறுப்பும் அதுவே. நிர்வாகிகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். தன் எல்லைக்குள்ளேயே சிந்தித்து அதற்குள் தம்மைத் தலைவர்களாக தக்கவைத்துக் கொள்பவர் ஒரு வகை. இவர்கள் மற்றவர்களையும் கணக்கிலெடுத்து அவர்களது தேவைகளையும் புரிந்துகொண்டு தடைகளை அகற்றி நிரந்தர இலக்கு நோக்கிச் செல்ல முடியாதவர்கள்.
இன்னொருவகை, தன் பிரிவு தாண்டி, தன் நிறுவனத்தின் இலக்கைத் தாண்டி, நிறுவனம் இயங்கும் சூழலையும் வெளிசக்திகளையும் அறிந்து கொண்டு, நிறுவனத்தின்; நீண்டதூர இலக்கை நோக்கி, அவற்றை வழி நடத்தும் திறன் கொண்ட நிர்வாகிகள். இவர்கள்தான் தலைவர்கள்! தம் தரப்பை மட்டுமல்லாது, எதிர்த்தரப்புகளின் எண்ணங்களையும் அவர்களுக்கும் இருக்கக் கூடிய சிக்கல்களையும் யதார்த்தத்தையும் ஒரு மனமுதிர்வுடன் எதிர்கொண்டு தாம் சாந்தோருக்கும் புறச் சூழலுக்கும் வெற்றிதேடித் தருபவர்களே மிகப் பெரும் தலைவர்கள்.
இப்போது தமிழ்மக்களுக்கு தங்களது தலைமை எதுவென்பதைத் தீர்மானித்துத் தேர்ந்துகொள்ள வேண்டிய காலம் மற்றுமொருமுறை வந்திருக்கிறது. இதுவரைகாலம்போல எதிர்ப்பு அரசியலின் மூலம், மக்களுக்கு எதையுமே சாதித்துத் தராமல் தங்கள் தலைமையை மட்டுமே காப்பாற்றி வருபவர்களையா அல்லது பகைமறப்பையும் இணக்கத்தையும் முயன்று இந்த நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உண்டாக்குவதன் மூலம் செழிப்பான எதிர்காலத்தைக் கொண்டுவரக் கூடியவர்களையா தலைவர்களாகத் தெரிவுசெய்து கொள்ளப்போகிறோம்? இந்த முடிவிலேயே நம் மக்களின் தொடர் அவலங்களை மாற்றும் விவேகம் தங்கியிருக்கிறது.
தலையில்லாத உடம்பை மட்டும் கொண்டவனாக என்னை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேக்கர கடந்த காலத்தில் என்னை விமர்சித்ததற்காக நான் அவருடன் கோபப்படமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குறிப்பிடுகிறார்.
துமிந்தவுக்கு தலையில்லை உடம்பு மட்டும்தான் என்று என்னை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த தயாசிரி ஜயசேக்கர ஆளும் கட்சியியுடன் இணைந்து கொண்டமை பற்றிக் கருத்துரைக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
'பாராளுமன்றத்தினுள் அவ்வாறான செய்திகளைச் சொல்லி விமர்சித்தாலும் எங்கள் மத்தியில் தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லவே இல்லை.
அதேபோல மிகத் திறமையான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு வந்திருப்பது குறித்து எனக்கு அளவிட முடியாத சந்தோசமாக இருக்கின்றது.
தயாசிரி அரசாங்கத்திற்கு வந்திருக்கின்றார் என்பது வட மேல் மாகாணத்தை நாங்கள் வெற்றி கொள்வோம் என்பது. அதுமட்டுமல்ல.. நாங்கள் மத்திய மாகாணத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவோம்'
(கேஎப்)
துமிந்தவுக்கு தலையில்லை உடம்பு மட்டும்தான் என்று என்னை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த தயாசிரி ஜயசேக்கர ஆளும் கட்சியியுடன் இணைந்து கொண்டமை பற்றிக் கருத்துரைக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
'பாராளுமன்றத்தினுள் அவ்வாறான செய்திகளைச் சொல்லி விமர்சித்தாலும் எங்கள் மத்தியில் தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லவே இல்லை.
அதேபோல மிகத் திறமையான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு வந்திருப்பது குறித்து எனக்கு அளவிட முடியாத சந்தோசமாக இருக்கின்றது.
தயாசிரி அரசாங்கத்திற்கு வந்திருக்கின்றார் என்பது வட மேல் மாகாணத்தை நாங்கள் வெற்றி கொள்வோம் என்பது. அதுமட்டுமல்ல.. நாங்கள் மத்திய மாகாணத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவோம்'
(கேஎப்)
இந்தியாவில் வசிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மனைவியை இந்தியாவிலிருந்து விரட்டிவிடுவதாகவும், அவ்வாறு செய்யாமலிருக்க வேண்டுமென்றால் சீ.வீ. விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அதிகாரம் மிக்க இந்தியர்கள் பலர் மாவை சேனாதிராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
வட மாகாண சபையின் முதலமைச்சரின் பெயரை முன்மொழிவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிபிடப்படுவதுடன், அமெரிக்கத் தூதுவராலயமும் விக்னேஷ்வரனை முதலமைச்சர் அபேட்சகராக்குவதற்காக பாரிய முன்னெடுப்புக்களைச் செய்துவருகின்றது என்பதும் தெரியவருகின்றது. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் அமெரிக்கத் தூதுவராலயம் பலமுறை முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் அறியக்கிடக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையை இரண்டாகப் பிரித்து, இந்தியாவையும் இரண்டாகப் பிரிக்கின்ற சீர்திருத்த யுத்தத்திற்காக மிகவும் பொருத்தமானவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான விக்னேஷ்வரனே என்பது அமெரிக்காவின் கருதுகோளாக இருக்கின்றது.
எவ்வாறாயினும், பல கட்சிகளுடன் ஒன்றிணைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை விருப்பாக இருப்பது என்னவென்றால், மாவை சேனாதிராவை வட மாகாண முதலமைச்சராக்க வேண்டுமென்பதே. சேனாதிராஜாவும் இதற்கு விருப்புத் தெரிவித்து ஆயத்த நிலையில் இருக்கின்ற வேளை, இந்தியாவின் ரோ இரகசிய சேவை தலையிட்டு, இந்தியாவில் வசிக்கின்ற அவரின் மனைவியை இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிடுவதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இறுதியில் பெரும்பான்மையினரின் விருப்புத் தன்பக்கம் இருக்கின்றபோதும் ரோவின் தலையீட்டினால் தன் மனைவி மீது இருக்கின்ற பாசத்தினால் மாவை சேனாதிராஜா தனது குறிக்கோளை கைவிட்டுவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
(கேஎப்)
வட மாகாண சபையின் முதலமைச்சரின் பெயரை முன்மொழிவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிபிடப்படுவதுடன், அமெரிக்கத் தூதுவராலயமும் விக்னேஷ்வரனை முதலமைச்சர் அபேட்சகராக்குவதற்காக பாரிய முன்னெடுப்புக்களைச் செய்துவருகின்றது என்பதும் தெரியவருகின்றது. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் அமெரிக்கத் தூதுவராலயம் பலமுறை முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் அறியக்கிடக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையை இரண்டாகப் பிரித்து, இந்தியாவையும் இரண்டாகப் பிரிக்கின்ற சீர்திருத்த யுத்தத்திற்காக மிகவும் பொருத்தமானவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான விக்னேஷ்வரனே என்பது அமெரிக்காவின் கருதுகோளாக இருக்கின்றது.
எவ்வாறாயினும், பல கட்சிகளுடன் ஒன்றிணைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை விருப்பாக இருப்பது என்னவென்றால், மாவை சேனாதிராவை வட மாகாண முதலமைச்சராக்க வேண்டுமென்பதே. சேனாதிராஜாவும் இதற்கு விருப்புத் தெரிவித்து ஆயத்த நிலையில் இருக்கின்ற வேளை, இந்தியாவின் ரோ இரகசிய சேவை தலையிட்டு, இந்தியாவில் வசிக்கின்ற அவரின் மனைவியை இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிடுவதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இறுதியில் பெரும்பான்மையினரின் விருப்புத் தன்பக்கம் இருக்கின்றபோதும் ரோவின் தலையீட்டினால் தன் மனைவி மீது இருக்கின்ற பாசத்தினால் மாவை சேனாதிராஜா தனது குறிக்கோளை கைவிட்டுவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
(கேஎப்)
மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் நடத்தப்பட்ட செயலமர்வின்போது ஏற்பட்ட கைகலப்பினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணிப் பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செலமர்வொன்று தேசிய சமாதான பேரவையினால் நடத்தப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் , சிவில் சமூகத்தினர், மீள்குடியேறிய பகுதியிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
திடீரென அந்தச் செயலமர்விற்கு வருகை தந்த மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டிய சமரத்ன தேரர் தானும் இந்த செயலமர்வில் உரையாற்றவேண்டுமென கேட்டுள்ளார். அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அந்த செயலமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இடமளித்துள்ளனர்.
அவரது உரை செயலமர்வின் தொனிப்பொருளுக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கின்றமை குறித்து ஏற்பாட்டாளர்கள் விகாராதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதே அவர் ஏற்பாட்டார்களை தாக்கியதாகவும், இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை கேள்வியுற்று அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், இருதரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.
அத்துடன், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோரும் அவ்விடத்திற்கு வருகைதந்து நிலைமையை கேட்டறிந்துக்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணிப் பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செலமர்வொன்று தேசிய சமாதான பேரவையினால் நடத்தப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் , சிவில் சமூகத்தினர், மீள்குடியேறிய பகுதியிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
திடீரென அந்தச் செயலமர்விற்கு வருகை தந்த மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டிய சமரத்ன தேரர் தானும் இந்த செயலமர்வில் உரையாற்றவேண்டுமென கேட்டுள்ளார். அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அந்த செயலமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இடமளித்துள்ளனர்.
அவரது உரை செயலமர்வின் தொனிப்பொருளுக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கின்றமை குறித்து ஏற்பாட்டாளர்கள் விகாராதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதே அவர் ஏற்பாட்டார்களை தாக்கியதாகவும், இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை கேள்வியுற்று அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், இருதரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.
அத்துடன், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோரும் அவ்விடத்திற்கு வருகைதந்து நிலைமையை கேட்டறிந்துக்கொண்டுள்ளனர்.
தந்தையினால் தீயினால் சுடப்பட்ட வயது ஒன்றரை மட்டுமே ஆன சின்னஞ் சிறுமி காலஞ் சென்றுள்ளாள்.
பகவத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையொருவரினால் தனது மகள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு, சுடப்பட்டதனால் கண்டி பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயதுச் சிறுமி இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தந்தையினால் சென்ற 17 ஆம் திகதி பிற்பகல் தனது மகள் துன்புறுத்தப்பட்டு கை கால்கள் சுட்டெரிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை பொகவத்தலாவ வைத்தியசாலைக்கு அநுமதிக்கப்பட்டதன் பின்னர், கண்டி பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகையில் 10 நாட்களின் பின்னர் இறந்துள்ளது.
சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் இம்மாதம் 30 ஆம் திகதி வரை சிறைவைக்கப்பட்டுள்ளார்.
(கேஎப்)
பகவத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையொருவரினால் தனது மகள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு, சுடப்பட்டதனால் கண்டி பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயதுச் சிறுமி இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தந்தையினால் சென்ற 17 ஆம் திகதி பிற்பகல் தனது மகள் துன்புறுத்தப்பட்டு கை கால்கள் சுட்டெரிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை பொகவத்தலாவ வைத்தியசாலைக்கு அநுமதிக்கப்பட்டதன் பின்னர், கண்டி பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகையில் 10 நாட்களின் பின்னர் இறந்துள்ளது.
சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் இம்மாதம் 30 ஆம் திகதி வரை சிறைவைக்கப்பட்டுள்ளார்.
(கேஎப்)
ரூபா 25 கோடி பணத்திற்கு அடிமையாகியே அரசாங்கத்துடன் தயாசிரி இணைந்து கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையில், தயாசிரி ஜயசேக்கர, 'வட்டிக்காரனின் மகனொருவனுக்கு பணம் பெரிதானதற்கு எனக்குப் பணம் பெரிதல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹெட்டிபொல நகரத்தில் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
'தயாசிரி 25 கோடி ரூபாவுக்காகவே ஆளுங் கட்சியினருடன் இணைந்துகொண்டார் என்று இப்பொழுது கதைக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து யாரேனும் ஒருவர் விலகிவிட்டால் பொதுவாக வரும் குற்றச்சாட்டு அது. பணத்திற்காக அடிமைப்படுபவனல்லன் தயாசிரி ஜயசேக்கர. அதனால் அந்த உடைந்த கதையைச் சொன்ன பா.உ. ஹரீத் பிரனாந்துவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அவ்வாறு மூன்றாம் வகுப்பு அரசியலில் விழுந்தமையை இட்டு நான் வெட்கப்படுகிறேன். வட்டிக்காரனொருவனின் மகனுக்கு பணம் பெரிதாக இருக்கலாம். ஆனால் எனக்கு பணம் பெரிதாகத் தெரிவதில்லை.
இன்னும் கதைக்க வந்தால் அந்த வரலாற்றை என்னிடம் சரியாகவே கேட்டுக்கொள்வார். இந்த தலைவரின் நாறக்கூடிய ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சென்றதன் வெளிப்பாடு அது. அதனைத் தெரிந்துகொள்ளவியலாமல் அந்தத் தலைவரின் நாறும் ஒப்பந்தங்களைச் செயற்படுத்துவதாயின் அவர்களும் அந்த குப்பையிலேயே விழுந்துவிடுவார்கள்'
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
ஹெட்டிபொல நகரத்தில் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
'தயாசிரி 25 கோடி ரூபாவுக்காகவே ஆளுங் கட்சியினருடன் இணைந்துகொண்டார் என்று இப்பொழுது கதைக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து யாரேனும் ஒருவர் விலகிவிட்டால் பொதுவாக வரும் குற்றச்சாட்டு அது. பணத்திற்காக அடிமைப்படுபவனல்லன் தயாசிரி ஜயசேக்கர. அதனால் அந்த உடைந்த கதையைச் சொன்ன பா.உ. ஹரீத் பிரனாந்துவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அவ்வாறு மூன்றாம் வகுப்பு அரசியலில் விழுந்தமையை இட்டு நான் வெட்கப்படுகிறேன். வட்டிக்காரனொருவனின் மகனுக்கு பணம் பெரிதாக இருக்கலாம். ஆனால் எனக்கு பணம் பெரிதாகத் தெரிவதில்லை.
இன்னும் கதைக்க வந்தால் அந்த வரலாற்றை என்னிடம் சரியாகவே கேட்டுக்கொள்வார். இந்த தலைவரின் நாறக்கூடிய ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சென்றதன் வெளிப்பாடு அது. அதனைத் தெரிந்துகொள்ளவியலாமல் அந்தத் தலைவரின் நாறும் ஒப்பந்தங்களைச் செயற்படுத்துவதாயின் அவர்களும் அந்த குப்பையிலேயே விழுந்துவிடுவார்கள்'
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
பாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படையினரால் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கடல் வாழ் உயிரினத்தின் படங்கள் ஈரானிய இணையத்தளமொன்றில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியாகியதன்பின்னரே இது என்ன உயிரினமாக இருக்குமென விவாதம் தொடங்கியதுடன் பலர் இது ஒரு வகை திமிங்கிலமே எனத் தெரிவித்துள்ளதுடன் ஆராய்ச்சியாளர்களும் இதனையே தெரிவிப்பதுடன் இது திமிங்கிலத்தின் எப்பிரிவைச் சார்ந்தது என்பதை உறுதியாகக் கூற முடியாமல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலில் இத்தகைய மர்ம விலங்குகள் கண்டுபிடிக்கப்படுவதும், கரையொதுங்குவது இது முதன் முறையல்ல எனக்குறிப்பிட்ட ஆராட்சியாளர்கள் இதற்கு முன்பும் நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கரையொதுங்கியதை நினைவு கூறினர்.
அழுகிய நிலையில் உள்ள குறித்த உயினமானது 30 அடி நீளமானதென தெரிவிக்கப்பட்டது. இதேபோல் சீனாவின் குவாண்டொங் கடற்கரைப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு இராட்சத உயிரினமொன்று கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வெளியாகியதன்பின்னரே இது என்ன உயிரினமாக இருக்குமென விவாதம் தொடங்கியதுடன் பலர் இது ஒரு வகை திமிங்கிலமே எனத் தெரிவித்துள்ளதுடன் ஆராய்ச்சியாளர்களும் இதனையே தெரிவிப்பதுடன் இது திமிங்கிலத்தின் எப்பிரிவைச் சார்ந்தது என்பதை உறுதியாகக் கூற முடியாமல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலில் இத்தகைய மர்ம விலங்குகள் கண்டுபிடிக்கப்படுவதும், கரையொதுங்குவது இது முதன் முறையல்ல எனக்குறிப்பிட்ட ஆராட்சியாளர்கள் இதற்கு முன்பும் நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கரையொதுங்கியதை நினைவு கூறினர்.
அழுகிய நிலையில் உள்ள குறித்த உயினமானது 30 அடி நீளமானதென தெரிவிக்கப்பட்டது. இதேபோல் சீனாவின் குவாண்டொங் கடற்கரைப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு இராட்சத உயிரினமொன்று கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திறக்கு உட்படுத்தியமை தெடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பதிவு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பாடசாலையொன்றின் ஆசிரியர் கடந்த மே, யூன் மாதம் 13, 14 வயதுடைய சிறுமிகளுடன் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறிப் பதிவுசெய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் கைதுசெயயப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பாடசாலையொன்றின் ஆசிரியர் கடந்த மே, யூன் மாதம் 13, 14 வயதுடைய சிறுமிகளுடன் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறிப் பதிவுசெய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் கைதுசெயயப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்திலுள்ள 17 பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் சம்பந்தமான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரத்தியேகமாக பொலிஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என நேற்று(26.07.2013) நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்த பிரிவுகளில் எந்தநேரத்திலும் முறைப்பாடுகளைச் செய்யலாம் எனக்குறிப்பிடட அவர் இதுதவிர யாழ். செயலகத்தில் விசேடமாக தேர்தல்கால பொலிஸ் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சிகள் முறையீடு செய்யவென தனித்தனி பொலிஸ் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதில்லை எனக்குறிப்பிட்டார்.
தற்போது வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு யாழ். செயலகத்தில் இடம்பெறுவதால் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கட்சிகளின் கூட்டங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பு கோரப்படும் பட்சத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பிரிவுகளில் எந்தநேரத்திலும் முறைப்பாடுகளைச் செய்யலாம் எனக்குறிப்பிடட அவர் இதுதவிர யாழ். செயலகத்தில் விசேடமாக தேர்தல்கால பொலிஸ் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சிகள் முறையீடு செய்யவென தனித்தனி பொலிஸ் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதில்லை எனக்குறிப்பிட்டார்.
தற்போது வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு யாழ். செயலகத்தில் இடம்பெறுவதால் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கட்சிகளின் கூட்டங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பு கோரப்படும் பட்சத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.