சென்ற வருடம் ஹலால் சான்றிதழ் வழங்கி தேடிய வருமானம் பற்றியும், அந்தப் பணத்தைக் கொண்டு செய்தவை பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியுலகிற்கு அறிவிக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு தாம் வலியுறுத்துவதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் கேட்டுள்ளார்.
அறியாமையினால் ஹலால் வரி செலுத்திய சிங்கள, பௌத்தர்கள் ஹலால் சான்றிதழ்கள் வழங்கி தேடிய பணத்தினால் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்புவதற்கு உரிமையுள்ளவர்கள் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமய முதல் இந்நாட்டிலுள்ள எந்தவொரு சிங்கள பௌத்த சங்கங்களும் ஹலாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் எனவும், தாம் மறுதளிப்பது ஹலாலை சக்தியாகக் கொண்டு அதனை எங்கள் தலைமேல் கட்ட முயல்வதையே என்று குறிப்பிட்டுள்ள தேரர், இலங்கையை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானாக மாற்ற இடம் கொடுக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஒரு பௌத்த நாடாகும் என்றும், முஸ்லிம்கள் இந்த நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குக் காரணம் பௌத்தர்களின் உபசரிக்கும் மனப்பாங்கு என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
அறியாமையினால் ஹலால் வரி செலுத்திய சிங்கள, பௌத்தர்கள் ஹலால் சான்றிதழ்கள் வழங்கி தேடிய பணத்தினால் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்புவதற்கு உரிமையுள்ளவர்கள் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமய முதல் இந்நாட்டிலுள்ள எந்தவொரு சிங்கள பௌத்த சங்கங்களும் ஹலாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் எனவும், தாம் மறுதளிப்பது ஹலாலை சக்தியாகக் கொண்டு அதனை எங்கள் தலைமேல் கட்ட முயல்வதையே என்று குறிப்பிட்டுள்ள தேரர், இலங்கையை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானாக மாற்ற இடம் கொடுக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஒரு பௌத்த நாடாகும் என்றும், முஸ்லிம்கள் இந்த நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குக் காரணம் பௌத்தர்களின் உபசரிக்கும் மனப்பாங்கு என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
அமெரிக்காவில் பெண்களை கடத்தி கற்பழித்து அவர்களை கொலை செய்து அவர்களின் நரமாமிசத்தை நியூயார்க்கை சேர்ந்தவர் கில்பெர்டோ வல்லே (32). போலீஸ் அதிகாரி மைத்து சாப்பிட்டார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கில்பெர்டோ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளாதுடன் இவர் மீது மான்காட்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் போது சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த கில்பெர்டோவின் முன்னாள் மனைவி காத்லீன் மேன்கான் வல்லே (27) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது தான் அவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது, அதில் அவர் கொலை செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருந்ததாக தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தானும் அதுபோன்ற செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை முயற்சியில் இருந்து அவரிடம் தப்பித்ததாக கூறி பயத்தின் மிகுதியில் தேம்பி அழுதார். அவரை நீதிபதி சமாதானப்படுத்தியதுடன் இவரது சாட்சியம் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு எதிராக கடும் ஆதாரமாக உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கில்பெர்டோ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளாதுடன் இவர் மீது மான்காட்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் போது சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த கில்பெர்டோவின் முன்னாள் மனைவி காத்லீன் மேன்கான் வல்லே (27) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது தான் அவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது, அதில் அவர் கொலை செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருந்ததாக தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தானும் அதுபோன்ற செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை முயற்சியில் இருந்து அவரிடம் தப்பித்ததாக கூறி பயத்தின் மிகுதியில் தேம்பி அழுதார். அவரை நீதிபதி சமாதானப்படுத்தியதுடன் இவரது சாட்சியம் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு எதிராக கடும் ஆதாரமாக உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வீசா இல்லாமலேயே இலங்கைக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை விரைவில் சில ஒழுங்குகளை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் இதன்மூலம் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் இலங்கையின் போர் நடைபெற்ற இடங்களுக்கு சென்று தமது விசாரணைகளை நடத்தமுடியும் நிலை ஏற்படும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே போர் நடைபெற்றமை தொடர்பில் சர்வதேச அமைப்பு ஒன்று குறித்து கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில் இலங்கைக்கு சென்று விசாரணையை நடத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை, குழு ஒன்றை அமைக்க தயாராகி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இறுதிப் போர் காலத்தில் இருந்த தளபதி என்ற வகையில் தாம் விசாரணைகளுக்கு முகங்கொடுக்கத் தயார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே போர் நடைபெற்றமை தொடர்பில் சர்வதேச அமைப்பு ஒன்று குறித்து கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில் இலங்கைக்கு சென்று விசாரணையை நடத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை, குழு ஒன்றை அமைக்க தயாராகி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இறுதிப் போர் காலத்தில் இருந்த தளபதி என்ற வகையில் தாம் விசாரணைகளுக்கு முகங்கொடுக்கத் தயார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றபட்டமளிப்பு விழாவில் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா வளாகத்தில் கல்வி கற்ற 1332 மாணவர்களுக்கான பட்டங்கள் 6 ஆமர்புகளில் வழங்கப்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழாவில் ஊடகங்களுக்கு புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படாது யாழ் பல்கலைக்கழக ஊடகமையத்தின் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனை பயன்படுதிய ஊடகமையத்தின் தற்போதைய இயக்குனராக கடைமையாற்றும் தேவானந்தா தன்னை பிரபல்யம் ஆக்குவதற்காக காவையில் பல்கலைக்கு வரும்போதே 2,000 விஸ்ரிங்காட்டையும் எடுத்து வந்து ஊடகமைய மாணவர் ஒவ்வெருவரிடமும் 100 காட்டை கொடுத்து படம் வேணும் எண்டால் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்ததுடன் தானும் கையில் கொண்டுதிரிந்தார்.
பட்டமளிப்பு நடைபெறும் அரங்கில் ஊடகங்கள் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டு ஊடகமைய பயிற்சி மாணவருக்கு புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டதால் பட்டம் பெற்ற மாணவிகள் பலர் தாம் பட்டம் பெறும் போதும் எடுத்த படத்தில் அரைவாசியை காணவில்லை படம் இருட்டாக இருப்பதால் ஊடகமையத்தினருடன் சட்டையிட்டனர்.
யாழ் பல்கலை ஊடகமையத்தின் தற்போதைய இயக்குனர் தன்னிச்சையாக நின்று பல்கலைக்கழக துணைவேந்தரை பயமுறுத்துவது போல் பேசியே இதற்காக அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பட்டம் பெற்ற பட்டதாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது நாம் பெறுமத் பட்டம் என்பது ஜந்து வருடம் கஸ்ரப்பட்டு பட்டம் பெறும்போது தாம் பெற்ற பட்டத்தையே தங்கள் கண்களால் பார்க்க முடியாது போக பல்கலை நிர்வாகமே காரணம் எனவே இனிவரும் காலத்தில் ஆவது ஊடகமைய மாணவர்கள் தமது பயிற்சிக்காக இவ்வாறான முக்கிய சிகழ்சிகளை வழங்கக்கூடாது என பட்டம் பெறும் படத்தை விட்டு முதுகைமட்டும் எடுத்த படத்தை கண்டு பதறியபடி கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் ஊடகங்களுக்கு புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படாது யாழ் பல்கலைக்கழக ஊடகமையத்தின் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனை பயன்படுதிய ஊடகமையத்தின் தற்போதைய இயக்குனராக கடைமையாற்றும் தேவானந்தா தன்னை பிரபல்யம் ஆக்குவதற்காக காவையில் பல்கலைக்கு வரும்போதே 2,000 விஸ்ரிங்காட்டையும் எடுத்து வந்து ஊடகமைய மாணவர் ஒவ்வெருவரிடமும் 100 காட்டை கொடுத்து படம் வேணும் எண்டால் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்ததுடன் தானும் கையில் கொண்டுதிரிந்தார்.
பட்டமளிப்பு நடைபெறும் அரங்கில் ஊடகங்கள் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டு ஊடகமைய பயிற்சி மாணவருக்கு புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டதால் பட்டம் பெற்ற மாணவிகள் பலர் தாம் பட்டம் பெறும் போதும் எடுத்த படத்தில் அரைவாசியை காணவில்லை படம் இருட்டாக இருப்பதால் ஊடகமையத்தினருடன் சட்டையிட்டனர்.
யாழ் பல்கலை ஊடகமையத்தின் தற்போதைய இயக்குனர் தன்னிச்சையாக நின்று பல்கலைக்கழக துணைவேந்தரை பயமுறுத்துவது போல் பேசியே இதற்காக அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பட்டம் பெற்ற பட்டதாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது நாம் பெறுமத் பட்டம் என்பது ஜந்து வருடம் கஸ்ரப்பட்டு பட்டம் பெறும்போது தாம் பெற்ற பட்டத்தையே தங்கள் கண்களால் பார்க்க முடியாது போக பல்கலை நிர்வாகமே காரணம் எனவே இனிவரும் காலத்தில் ஆவது ஊடகமைய மாணவர்கள் தமது பயிற்சிக்காக இவ்வாறான முக்கிய சிகழ்சிகளை வழங்கக்கூடாது என பட்டம் பெறும் படத்தை விட்டு முதுகைமட்டும் எடுத்த படத்தை கண்டு பதறியபடி கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நோர்வே நாட்டு நிலவியலாளர்கள் அறிவித்திருப்பதுடன் உலகின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஆரம்பத்தில் ஏறக்குறைய ஒரே கண்டமாக இருந்தது என்று கூறும் இந்த நிலவியலாளர்கள், இதற்கு ரொடினியா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.
சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பரப்பானது பல்வேறு கண்டங்களாகப் பிரிந்து படிப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும், இந்த பிளவு மற்றும் நகர்வின்போது பூமியில் மிகப்பெரிய நிலப்பகுதி ஒன்று இந்திய பெருங்கடலில் மூழ்கியதாகவும் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த நிலப்பகுதியானது, சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் நிலவியல் விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
மொரீஷியா என்கிற இந்த நிலப்பகுதியானது, பூமியின் நிலப்பகுதிகள் பல்வேறு கண்டங்களாக பிரிந்து தற்போது நாம் பார்க்கும் விதத்தில் நிலைபெற்ற காலகட்டத்தில், சிறு சிறு பகுதிகளாக பிளவுபட்டு படிப்படியாக கடலுக்குள் மூழ்கி விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள்.
உலகம் முழுவதும் ரொடினியா என்கிற ஒரே கண்டமாக இருந்தபோது தற்போதைய இந்திய பெருநிலப்பரப்பும் மடகாஸ்கரும் ஒன்றுக்கு ஒன்று அடுத்தடுத்து நிலப்பகுதிகளாக இருந்ததாக கூறும் நிலவியலாளர்கள், இந்த ரொடினியா கண்டம் பல பிரிவுகளாக பிளவுபடத்தொடங்கி, ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக பிரிந்து செல்லத்தொடங்கியபோது, மொரிஷியா கண்டம் காணாமல் போனதாக கருதி வந்தனர்.
அப்படி காணாமல் போன அந்த மொரிஷியா நிலத்தில் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மொரிஷியஸ் தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு இந்த முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த மணல்துகள்களை தாங்கள் ஆராய்ந்தபோது அந்த பகுதியில் சுமார் 9 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு நடந்த எரிமலைக்குழம்பின் தடயங்களை அதில் கண்டதாகத் தெரிவிக்கும் நிலவியல் நிபுணர்கள், அந்த எரிமலைக்குழம்புடன் கூட, அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிறதுகள்களையும் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவை (சிர்கோன் துகள்கள் சுமார் 1970 முதல் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை), என்று சுட்டிக்காட்டும் நோர்வே நாட்டின் ஒஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் ட்ரோண்ட் டோர்ஸ்விக், மொரீஷியஸ் தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலே வந்து மொரீஷியஸ் தீவு நிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார்.
மொரீஷியஸ் தீவுக்கு கீழே புதையுண்டிருப்பது என்ன?
எனவே, மொரீஷியஸ் தீவுகளுக்கு கீழே கடலுக்குள் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் மொரீஷியா கண்டத்தின் சில பகுதிகள் இருக்கலாம் என்றும் பேராசிரியர் டோர்ஸ்விக் கருதுகிறார்.
இந்தியப் பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறு பகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்று கருதும் இவர், இந்தியப் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.
சீஷெல்ஸ் தீவுகள் ஒருகாலத்தில் மடகாஸ்கர் தீவுகளுக்கு வடக்கே இருந்ததை சுட்டிக்காட்டும் நிலவியலாளர்கள், இந்த தீவின் நிலப்பகுதி இதுவரை நினைத்ததைவிட மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், இந்திய பெருங்கடலில் விரவிக்கிடக்கும் வேறு நில தீவுப்பகுதிகளையும் ஆராயவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
இப்படியாக கடலுக்குள் காணாமல் போன உலகின் ஆதி கண்டமான மொரீஷியாவின் மிச்ச சொச்சங்களை கண்டறிவதற்கான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்கிறார் பேராசிரியர் டோர்ஸ்விக்.
இதில் தமிழர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை அளிக்கும் தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்திற்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக தமிழறிஞர்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது.
இந்த பின்னணியில், நோர்வே நாட்டு நிலவியல் விஞ்ஞானிகள் கூறும் மொரீஷியா என்கிற கண்டத்திற்கும் தமிழறிஞர்கள் கூறும் லெமூரியா என்கிற கண்டத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பதை தமிழறிஞர்களும், இந்திய நிலவியலாளர்களும் ஆராய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பரப்பானது பல்வேறு கண்டங்களாகப் பிரிந்து படிப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும், இந்த பிளவு மற்றும் நகர்வின்போது பூமியில் மிகப்பெரிய நிலப்பகுதி ஒன்று இந்திய பெருங்கடலில் மூழ்கியதாகவும் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த நிலப்பகுதியானது, சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் நிலவியல் விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
மொரீஷியா என்கிற இந்த நிலப்பகுதியானது, பூமியின் நிலப்பகுதிகள் பல்வேறு கண்டங்களாக பிரிந்து தற்போது நாம் பார்க்கும் விதத்தில் நிலைபெற்ற காலகட்டத்தில், சிறு சிறு பகுதிகளாக பிளவுபட்டு படிப்படியாக கடலுக்குள் மூழ்கி விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள்.
உலகம் முழுவதும் ரொடினியா என்கிற ஒரே கண்டமாக இருந்தபோது தற்போதைய இந்திய பெருநிலப்பரப்பும் மடகாஸ்கரும் ஒன்றுக்கு ஒன்று அடுத்தடுத்து நிலப்பகுதிகளாக இருந்ததாக கூறும் நிலவியலாளர்கள், இந்த ரொடினியா கண்டம் பல பிரிவுகளாக பிளவுபடத்தொடங்கி, ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக பிரிந்து செல்லத்தொடங்கியபோது, மொரிஷியா கண்டம் காணாமல் போனதாக கருதி வந்தனர்.
அப்படி காணாமல் போன அந்த மொரிஷியா நிலத்தில் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மொரிஷியஸ் தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு இந்த முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த மணல்துகள்களை தாங்கள் ஆராய்ந்தபோது அந்த பகுதியில் சுமார் 9 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு நடந்த எரிமலைக்குழம்பின் தடயங்களை அதில் கண்டதாகத் தெரிவிக்கும் நிலவியல் நிபுணர்கள், அந்த எரிமலைக்குழம்புடன் கூட, அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிறதுகள்களையும் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவை (சிர்கோன் துகள்கள் சுமார் 1970 முதல் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை), என்று சுட்டிக்காட்டும் நோர்வே நாட்டின் ஒஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் ட்ரோண்ட் டோர்ஸ்விக், மொரீஷியஸ் தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலே வந்து மொரீஷியஸ் தீவு நிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார்.
மொரீஷியஸ் தீவுக்கு கீழே புதையுண்டிருப்பது என்ன?
எனவே, மொரீஷியஸ் தீவுகளுக்கு கீழே கடலுக்குள் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் மொரீஷியா கண்டத்தின் சில பகுதிகள் இருக்கலாம் என்றும் பேராசிரியர் டோர்ஸ்விக் கருதுகிறார்.
இந்தியப் பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறு பகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்று கருதும் இவர், இந்தியப் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.
சீஷெல்ஸ் தீவுகள் ஒருகாலத்தில் மடகாஸ்கர் தீவுகளுக்கு வடக்கே இருந்ததை சுட்டிக்காட்டும் நிலவியலாளர்கள், இந்த தீவின் நிலப்பகுதி இதுவரை நினைத்ததைவிட மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், இந்திய பெருங்கடலில் விரவிக்கிடக்கும் வேறு நில தீவுப்பகுதிகளையும் ஆராயவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
இப்படியாக கடலுக்குள் காணாமல் போன உலகின் ஆதி கண்டமான மொரீஷியாவின் மிச்ச சொச்சங்களை கண்டறிவதற்கான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்கிறார் பேராசிரியர் டோர்ஸ்விக்.
இதில் தமிழர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை அளிக்கும் தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்திற்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக தமிழறிஞர்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது.
இந்த பின்னணியில், நோர்வே நாட்டு நிலவியல் விஞ்ஞானிகள் கூறும் மொரீஷியா என்கிற கண்டத்திற்கும் தமிழறிஞர்கள் கூறும் லெமூரியா என்கிற கண்டத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பதை தமிழறிஞர்களும், இந்திய நிலவியலாளர்களும் ஆராய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பதின்ம வயதுச் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பான வழக்கில் சந்தேகநபர் குற்றவாளியாக இனங்காணப் பட்டு 6 மாத காலசிறைத் தண்டனையை விதித்த ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா , அதனை 5 வருடத்துக்கு ஒத்திவைத்தது நீதிமன்று.
2009 ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமி மீதான துஷ்பிரயோக முயற்சி நடைபெற்ற குற்றச்சாட்டில் புங்குடுதீவு, 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அல்பிரட் டக்ளஸ் பெர்னான்டோ என்பவர் பொலி ஸாரினால் கைது செய்யத பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர் நீதிமன்றில்.
குற்றவாளியான சந்தேகநபர், தான் சுற்ற வாளியென்று மன்றில் தெரிவித்ததால் வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் குற்றவாளியாக இனங் காணப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு நேற்று(27.02.2013) தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த நீதிமன்னம் அவருக்கான தண்டனையை 5 வருடங்களுக்குத் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட இந்தக் காலப்பகுதியில் குறித்த குற்றவாளி மீண்டும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபடுவாராயின், அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமி மீதான துஷ்பிரயோக முயற்சி நடைபெற்ற குற்றச்சாட்டில் புங்குடுதீவு, 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அல்பிரட் டக்ளஸ் பெர்னான்டோ என்பவர் பொலி ஸாரினால் கைது செய்யத பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர் நீதிமன்றில்.
குற்றவாளியான சந்தேகநபர், தான் சுற்ற வாளியென்று மன்றில் தெரிவித்ததால் வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் குற்றவாளியாக இனங் காணப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு நேற்று(27.02.2013) தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த நீதிமன்னம் அவருக்கான தண்டனையை 5 வருடங்களுக்குத் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட இந்தக் காலப்பகுதியில் குறித்த குற்றவாளி மீண்டும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபடுவாராயின், அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
பாணந்துறை சாகரமாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோரது சடலங்கள் 119 என்ற அவசரதொலைபேசி எண்ணுக்கு கிடைத்த தகவலையடுத்து மீட்டுள்ளதாக பாணந்துறைப்பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்கு பொலிசார் குறித்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது தந்தையார் தூக்கிட்டநிலையிலும், தாய் கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் இறந்தும் குழந்தை மெத்தையில் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டதாக பொலிசார் தெரிவத்ததுடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாணந்துறைப்பொலிசார் தெரிவித்தனர்.
வீட்டுக்கு பொலிசார் குறித்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது தந்தையார் தூக்கிட்டநிலையிலும், தாய் கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் இறந்தும் குழந்தை மெத்தையில் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டதாக பொலிசார் தெரிவத்ததுடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாணந்துறைப்பொலிசார் தெரிவித்தனர்.
சூரன் போருக்கும் இராமாயண போருக்கும் என்ன வித்தியாசம் என்று ஒப்பிட்டு நோக்குவது மனித வாழ்வியலுக்கு வேண்டிய நல்ல பல அனுபவங்களை பெற்றுக் கொள்ள உதவும். சூரன் போரில் ஆட்கொள்ளல் நடைபெறுகின்றது. இராமாயணத்தில் ஆட்கொல்லல் நடைபெறு கின்றது. ஆட்கொள்ளுதல் என்பதும் ஆட்கொல்லல் என்பதும் வெறுமனே லகர ளகர வேறு பாட்டுடன் மட்டும் தொடர்புடையது என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. லகரத்தில் கொலையும் ளகரத்தில் நித்திய பேரின்பப் பேறும் கிடைக்கின்றது.
அப்படியானால் இரு நிலைப்போரில் நடந்தது என்ன என நோக்குவது பொருத்துடையது.
சூரன் போரில் முருகன் தன் திருப்பெருவடி வத்தைக் காட்டி நிற்கிறான். அப்பெரு வடிவம் கண்ட சூரன் கரம் குவித்து திருப்பெருவடிவத்தை தரிசிக்கின்றான். முருகா! நீயே பெரியவன் என்று உணர்கின்றான். எனினும் மானமொன்றே அவனைத் தடுத்து நிற்கின்றது. முருகனைப் பாலன் என்றிருந்த சூரன் அவனது திருப்பெருவடிவத்தைக் கண்டு அழுது தொழுது நின்றபோதே அவனுக்கான ஆட்கொள்ளல் கிடைத்துவிடுகிறது.
மானத்தின் பொருட்டும் உரிமையின் பொருட்டும் போரிடுவது தமிழர் பண்பாட்டில் உயரிய கடமை யாக கருதப்படுவதால் போரில் சூரன் ஆட்கொள்ளப்படுகின்ற மிக உன்னதமான அற்புதம் நடந்தேறுகிறது.
ஆனால், இராமாயணத்தில் நிலைமை அதுவன்று. அங்கு ஆணவம் தலைக்கேறி தாண்டவம் ஆடு கின்றது. உறவுகள் கொல்லப்படுகின்றனர் என்று தெரிந்திருந்தும் இராவணன் யுத்தத்தை நிறுத்தவில்லை. தன் அண்ணனுக்காக போர்க்களம் போகின்ற கும்பகர்ணன் இராவணனுக்கு ஆலோசனை கூறுகின்றான்.
அண்ணா! நான் போர்க்களத்தில் இறந்து விட்டேன் என்ற செய்தியை அறிந்த பின்னாவது சீதையை சிறையில் இருந்து விடுதலை செய்என்கின்றான். தன் அண்ணனுக்காக போர்க்களம் சென்று இராமனுடன் போரிட்டு கும்பகர்ணன் மரணிக் கின்ற போதிலும் இராவணன் சீதையை விடுதலை செய்யத் தயாரில்லை. சூர்ப்பனகையின் தூண்டலும் இராவணனின் அகந்தையும் சேர்ந்து அழிவைக் கொடுக்கின்றன.
ஆக, இராமாயணத்தில் அகந்தையின் காரணமாக ஆட்கொல்லல் நடந்தேறுகின்றது. இத்தத்து வத்தை இலங்கை நாடும் அவசரமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் மிக மோசமான போர்க் குற்றம் நடந்துள்ளதென ஜெனிவா கூட்டத் தொடரில் நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பது சாதாரண விடயமல்ல மற்றவர்கள் கூறுகின்ற நல்ல ஆலோசனைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் நல்லது.
நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்பது உண்மை ஏன் எனில் நாம் நாடுவிட்டு நாடு போய் சண்டையிடவில்லையே நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுடன் மட்டுமே சண்டை நடைபெற்றது இதன் போது அரசதரப்பு மற்றும் பொதுமக்கள் பயங்கரவாதிகள் என பலர் பலியாகியிருந்தனார். ஒரு சண்டையில் பொதுமக்கள் இறப்பது உண்மையே இதனை மறக்க முடியாதது சிலசமயம் குடும்பத்துடன் இறப்பதும் வளமை இதில் தலைவர் மகன் வேறு ஏனைய பிள்ளைகள் வேறு என பிதித்துப்பார்க்க முடியாது.
இறுதிக்கட்டப்போரில் சிறுவர்கள் பலர் உயிர்பலி போனது உண்மை ஆனால் இதில் அரசு சுட்டதில் தான் சிறுவர்கள் இறந்தது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஏன் எனில் புலி சுட்திலும் பல சிறுவர்களது உயிர் போயுள்ளது இப்படியிருக்க வெறுமனே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது புலம்பெயர் தேசத்தின் இருப்பை நீடித்துக்கொள்ள இலங்கை அரசை மட்டுமே குற்றஞ்சாட்டுகின்றன எனவே உலகம் தற்போதைய நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும். அப்போதுதாக் தற்போது நிலவும் சமாதாக நிலமை நீடிக்கும்.
அப்படியானால் இரு நிலைப்போரில் நடந்தது என்ன என நோக்குவது பொருத்துடையது.
சூரன் போரில் முருகன் தன் திருப்பெருவடி வத்தைக் காட்டி நிற்கிறான். அப்பெரு வடிவம் கண்ட சூரன் கரம் குவித்து திருப்பெருவடிவத்தை தரிசிக்கின்றான். முருகா! நீயே பெரியவன் என்று உணர்கின்றான். எனினும் மானமொன்றே அவனைத் தடுத்து நிற்கின்றது. முருகனைப் பாலன் என்றிருந்த சூரன் அவனது திருப்பெருவடிவத்தைக் கண்டு அழுது தொழுது நின்றபோதே அவனுக்கான ஆட்கொள்ளல் கிடைத்துவிடுகிறது.
மானத்தின் பொருட்டும் உரிமையின் பொருட்டும் போரிடுவது தமிழர் பண்பாட்டில் உயரிய கடமை யாக கருதப்படுவதால் போரில் சூரன் ஆட்கொள்ளப்படுகின்ற மிக உன்னதமான அற்புதம் நடந்தேறுகிறது.
ஆனால், இராமாயணத்தில் நிலைமை அதுவன்று. அங்கு ஆணவம் தலைக்கேறி தாண்டவம் ஆடு கின்றது. உறவுகள் கொல்லப்படுகின்றனர் என்று தெரிந்திருந்தும் இராவணன் யுத்தத்தை நிறுத்தவில்லை. தன் அண்ணனுக்காக போர்க்களம் போகின்ற கும்பகர்ணன் இராவணனுக்கு ஆலோசனை கூறுகின்றான்.
அண்ணா! நான் போர்க்களத்தில் இறந்து விட்டேன் என்ற செய்தியை அறிந்த பின்னாவது சீதையை சிறையில் இருந்து விடுதலை செய்என்கின்றான். தன் அண்ணனுக்காக போர்க்களம் சென்று இராமனுடன் போரிட்டு கும்பகர்ணன் மரணிக் கின்ற போதிலும் இராவணன் சீதையை விடுதலை செய்யத் தயாரில்லை. சூர்ப்பனகையின் தூண்டலும் இராவணனின் அகந்தையும் சேர்ந்து அழிவைக் கொடுக்கின்றன.
ஆக, இராமாயணத்தில் அகந்தையின் காரணமாக ஆட்கொல்லல் நடந்தேறுகின்றது. இத்தத்து வத்தை இலங்கை நாடும் அவசரமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் மிக மோசமான போர்க் குற்றம் நடந்துள்ளதென ஜெனிவா கூட்டத் தொடரில் நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பது சாதாரண விடயமல்ல மற்றவர்கள் கூறுகின்ற நல்ல ஆலோசனைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் நல்லது.
நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்பது உண்மை ஏன் எனில் நாம் நாடுவிட்டு நாடு போய் சண்டையிடவில்லையே நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுடன் மட்டுமே சண்டை நடைபெற்றது இதன் போது அரசதரப்பு மற்றும் பொதுமக்கள் பயங்கரவாதிகள் என பலர் பலியாகியிருந்தனார். ஒரு சண்டையில் பொதுமக்கள் இறப்பது உண்மையே இதனை மறக்க முடியாதது சிலசமயம் குடும்பத்துடன் இறப்பதும் வளமை இதில் தலைவர் மகன் வேறு ஏனைய பிள்ளைகள் வேறு என பிதித்துப்பார்க்க முடியாது.
இறுதிக்கட்டப்போரில் சிறுவர்கள் பலர் உயிர்பலி போனது உண்மை ஆனால் இதில் அரசு சுட்டதில் தான் சிறுவர்கள் இறந்தது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஏன் எனில் புலி சுட்திலும் பல சிறுவர்களது உயிர் போயுள்ளது இப்படியிருக்க வெறுமனே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது புலம்பெயர் தேசத்தின் இருப்பை நீடித்துக்கொள்ள இலங்கை அரசை மட்டுமே குற்றஞ்சாட்டுகின்றன எனவே உலகம் தற்போதைய நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும். அப்போதுதாக் தற்போது நிலவும் சமாதாக நிலமை நீடிக்கும்.
மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவிகள் மூவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ள போதும் இக்குற்றச்சாட்டு பொய்யென பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை 5.30 மணியளவில் மாத்தறை திக்வல்லை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று முஸ்லிம் மாணவிகள் மாலைநேர வகுப்புக்கு தனியாக சென்று வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த சிலர் இளைஞர்கள் இவர்களைத் தாக்கியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது அவர்கள் தம்மை அச்சுறுத்தியதாக பொலிஸில் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை செய்த பொலிஸார் அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று முஸ்லிம் மாணவிகள் மாலைநேர வகுப்புக்கு தனியாக சென்று வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த சிலர் இளைஞர்கள் இவர்களைத் தாக்கியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது அவர்கள் தம்மை அச்சுறுத்தியதாக பொலிஸில் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை செய்த பொலிஸார் அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறையில் தூங்கிக்கொண்டிருந்த யாசகர் கத்தியால் குத்திக்கொலைச் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மாத்தறை, மெதகொட பொதுச்சந்தையிலேயே இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தூங்கிக் கொண்டிருந்த மேலும் ஒரு யாசகர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடக துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.இதேவேளை, ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படமாட்டாது என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 2013ஆம் ஆண்டில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் மாத்திரமே இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஊடக அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வட மேல், தென் மற்றும் மத்தி ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல்களே இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய வட மேல், தென் மற்றும் மத்தி ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல்களே இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் தூரகம் மீது தாக்குதுல் மேற்கொண்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பு தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மலேசியப் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி அறிவித்த போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து போகவில்லை.
இதன்போது தமிழகத் தலைவர்கள் மூவரை கைது செய்து அழைத்து செல்ல பொலிசார் முயற்சித்தனர்.
இதனால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கைத் உயர் ஸ்தானிகராலயம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.
இத் தாக்குதலில் தூதரகத்தின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டது. இதனையடுத்து பொலிசார் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழர் உதவும் கரங்கள், மலேசிய தமிழர் முன்னேற்ற இயக்கம் ஆகிய அமைப்புகளால்; முன்னெடுக்கப்பட்டது.
மலேசியப் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி அறிவித்த போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து போகவில்லை.
இதன்போது தமிழகத் தலைவர்கள் மூவரை கைது செய்து அழைத்து செல்ல பொலிசார் முயற்சித்தனர்.
இதனால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கைத் உயர் ஸ்தானிகராலயம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.
இத் தாக்குதலில் தூதரகத்தின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டது. இதனையடுத்து பொலிசார் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழர் உதவும் கரங்கள், மலேசிய தமிழர் முன்னேற்ற இயக்கம் ஆகிய அமைப்புகளால்; முன்னெடுக்கப்பட்டது.
கேகாலை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை இனந்தெரியாதநபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக பள்ளிவாசலின் கண்ணாடிகள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸிpல் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் இன்று காலை பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இதனை தொடர்ந்தே சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் தலைமையில் கேகாலை மாநகர சபையில் விசேட கூட்டமொன்று இடம்பெறுகின்றது.
இதேபோன்று காலி, ஹிரும்புரை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது கடந்த வெள்ளிக்கிழமை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் இன்று காலை பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இதனை தொடர்ந்தே சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் தலைமையில் கேகாலை மாநகர சபையில் விசேட கூட்டமொன்று இடம்பெறுகின்றது.
இதேபோன்று காலி, ஹிரும்புரை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது கடந்த வெள்ளிக்கிழமை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சீன அரசாங்கத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை விரிவாக்கம் செய்ய ஆதாரமற்ற சைபர் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை ஒபாமா நிர்வாகம் பயன்படுத்துகிறது. அமெரிக்கப் பெருநிறுவனம் மற்றும் அரசாங்க வலைத் தளங்களில் ஊடுருவல் குற்றச்சாட்டுக்கள் கடந்த சில நாட்களாக குவிந்துள்ளன, அவற்றின் உண்மை தன்மையை ஆராயாமல் அமெரிக்க செய்தி ஊடகம் இவ்வாறு புரளிகளை பரப்புகின்றது; சீனாவை தனிமைப்படுத்தி, இறுதியில் இராணுவத் தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துவதை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்க பொதுமக்களின் நோக்குநிலையில் பிறழ்வை ஏற்படுத்த ஒபாமா நிர்வாகம் இதைச் செய்கிறது.
சீனாவிற்கு எதிரான சைபர் ஊடுருவல் குற்றச்சாட்டுக்களானது அதிகரித்த அளவில் உள்நாட்டில் கணினி மற்றும் இணையத்தளத் தொடர்புகளைக் கண்காணிக்கவும், சர்வதேச அளவில் சைபர் போர் முறைகளை அதிகமாகக் கையாளவும் பயன்படுத்தப்படும்.
மீண்டுமொருமுறை பென்டகன் மற்றும் சிஐஏயின் சார்பில் செயற்படும் கருவியாக மாறிவிட்ட நியூ யோர்க் டைம்ஸ் பெய்ஜிங்கிற்கு எதிரான சமீபத்திய ஆத்திமூட்டலில் முன்னிலை வகிக்கிறது. “சீனாவின் இராணுவம் அமெரிக்காவிற்கு எதிரான சைபர் ஊடுருவலில் தொடர்புற்றுள்ளது” என்று ஆக்கிரோஷம் நிறைந்த முதல் பக்க கட்டுரை ஒன்றை செவ்வாயன்று வெளியிட்டதுடன், “மின்ணினைப்பு வலையமைப்புத்தான் ஒரு இலக்காக இருக்கிறது” என்று அச்சுறுத்தும் துணைத் தலைப்பையும் கொடுத்துள்ளது.
இக்கட்டுரை, இழிந்த தன்மையையும் பாசாங்குத்தனத்தையும் நிறையவே கொண்டுள்ளது. சைபர் போர்முறையை உலகில் மிகவும் இரக்கமின்றி நடத்தும் நாடு அமெரிக்கா என்பது நன்கு அறியப்பட்டதே. அமெரிக்காவானது இஸ்ரேலுடன் இணைந்து ஈரானிய அணுச்சக்தித் திட்டத்தை Stuxnet என்னும் வைரசை ஈரானிய கணினி முறைகளுக்குள் நுழைத்துள்ளது என்பதை இக்கட்டுரையே ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நாசவேலையுடன்—அதுவே ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைதான்—தொடர்ச்சியாக ஈரானிய விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்ட நடவடிக்கைகளும் வாஷிங்டனுடைய ஆதரவுடன் இஸ்ரேலால் நடத்தப்பட்டன.
டைம்ஸுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதும் மற்றும் அமெரிக்க இராணுவ, உளவுத்துறை முகவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதுமான ஒரு தனியார் கணினி பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள 60 பக்க அறிக்கையை அடிப்படையாக் கொண்டு செய்தித்தாளின் ஒரு முழுப்பக்கத்தையும் கொண்டிருக்கும் முதற்பக்க கட்டுரை இருக்கிறது. ஓய்வூபெற்ற விமானப் படை அதிகாரியால் நிறுவப்பட்டு வர்ஜீனியாவில் அலெக்சாந்த்ரியாவை தளமாகக் கொண்ட மாண்டியன்ட் நிறுவனம் கொடுத்துள்ள இந்த அறிக்கையானது ஷாங்காயைத் தளமாகக் கொண்ட சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) ஒரு பிரிவானது அமெரிக்க பெருநிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் அரசாங்க நிர்வாக நிறுவனங்களுள் சைபர் ஊடுருவல் செய்வதில் ஈடுபட்டுள்ளது என்ற ஆதாரமற்ற கூற்றை, சான்றுகள் ஏதும் இன்றி அளிக்கிறது.
அதனுடைய அறிக்கையில் இதே சீன ஊடுருவல் குழுவானது 2006ல் இருந்து 141 சைபர் தாக்குதல்களை நடத்தியதைக் கண்டறிந்துள்ளதாக மான்டியன்ட் கூறுவதுடன், இவைகளில் 115 அமெரிக்கப் பெருநிறுவனங்களை இலக்கு கொண்டவை என்று கூறுகிறது. இணைய தள தடயங்களின் அடிப்படையில், அதாவது இணையத்தள சேவை வழங்குனர்களின் முகவரிகள் (Internet provider addresses) உட்பட, மான்டியன்ட் ஊடுருவலில் 90 சதவீதத் தாக்குதல்கள் அதே ஷாங்காய்ப் பகுதியிலிருந்து வந்துள்ளன என்ற முடிவிற்கு வந்துள்ளது. இதன்பின் அது மக்கள் விடுதலை இராணுவப் (PLA) பிரிவு 61398 இன் தலைமையகம் அதற்கு அருகில்தான் உள்ளது எனக் குறிப்பிடுகிறது. இத்தற்செயல் நிகழ்விலிருந்து மான்டியன்ட் முற்றிலும் ஆதாரமாற்ற கூற்றான சைபர் தாக்குதல்கள் PLA கட்டிடத்திலிருந்துதான் வருகின்றன எனக்கூறுகிறது.
அதனுடைய கட்டுரையில், “நிறுவனமானது சைபர் ஊடுருவல் செய்வோரை 12 மாடிக் கட்டிடத்திற்குள் ஒழுங்கமைக்க முடியவில்லை [PLA பிரிவு 61398 தலைமையகம்]...” என்பதை டைம்ஸ் ஒப்புக்கொள்கிறது. ஆனால் “அரசிற்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தீர்மானமான உயர் வேக பைபர் ஆப்டிக் லைன்களை 61398 பிரிவுத் தலைமையகத்தில் அமைப்பது குறித்த ஓர் சீன உள் தொலைத்தொடர்பு சிறு குறிப்பை மான்டியன்ட் கண்டுபிடித்துள்ளது” என்றும் செய்தித்தாள் தொடர்ந்து கூறுகிறது. ஆகவே இக்குறிப்பை சீனக் கணனிகளில் தன்னுடைய ஊடுருவல் மூலம்தான் மான்டியன்ட் “கண்டுபிடித்தது” என்று ஒருவர் கருத முடியும்.
அரசாங்கமோ அல்லது இராணுவமோ ஊடுருவல் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது என்பதை மறுத்ததுடன், மான்டியன்ட் அறிக்கையை அதனுடைய குற்றச்சாட்டுக்களில் ஆதாரமில்லை என்று சீனாவின் செய்தித் தொடர்பாளர்கள் உதறித்தள்ளிவிட்டனர். சீனப் பாதுகாப்பு அமைச்சரகம் புதனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இணைய தளம் வழங்குனர்களுடைய முகவரிகள் நம்பத்தகுந்த குறிப்பை ஊடுருவல் தாக்குதல்கள் தோற்றுவிக்கும் இடத்தைக் கொடுக்கவில்லையொன்றும், ஏனெனில் ஊடுருவல் செய்பவர்கள் வாடிக்கையாக IP முகவரிகளைத் திருடுகின்றனர் எனக் கூறுகிறது. சீனா எப்பொழுதும் ஊடுருவல் செய்பவர்களால் இலக்கு கொள்ளப்படுகிறது என்றும், இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தோற்றிவிக்கப்பட்டவை என்றும் வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.
Dell Secureworks இன் சைபர் பாதுகாப்பு வல்லுனரான Joe Stewart என்பவர் Christian Science Monitor இடம் கூறியதுதான் சீனாவின் நிலைப்பாடாக எதிரொலிக்கப்படுகிறது. அவர் கூறியதாவது, “ஊடுருவல் செய்யும் குழுவான PLA பிரிவு 61398 கட்டிடத்திலிருந்து வருகிறது என்பதற்கு இன்னமும் எங்களிடம் சரியான ஆதாரம் இல்லை; இருப்பதெல்லாம் விந்தையான தற்செயல் நிகழ்வு அத்திசையைக் காட்டுவதுதான் என்பதைத்தவிர. அத்தோடு என்னைப் பொறுத்தவரை இது சரியான சான்று இல்லை.”
டைம்ஸ் கட்டுரையை பின்தொடர்ந்து சீன சைபர் தாக்குதல்கள் குறித்த செய்தி ஊடக அறிக்கைகளை அலையென ஒபாமா நிர்வாகம் கொண்டுவந்தது. புதனன்று இராஜதந்திர அழுத்தங்களை அதிகரித்து, சீனா மற்றும் இன்னும் பிற நாடுகளினால் மேற்கொள்ளப்படும் வர்த்தக இரகசிய திருட்டு அலையை எதிர்க்க இன்னும் தண்டிக்கக்கூடிய சட்டங்களை இயற்ற உள்ளதாக நிர்வாகம் கூறியது. நிர்வாகமானது “அபராதங்கள், தண்டனைகள் மற்றும் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகள்” ஆகியவை சீனாவிற்கு எதிராக கொண்டுவரப்படுவது குறித்து விவாதிக்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் தகவல் கொடுத்துள்ளது.
ஒபாமாவின் முதலாவது பதவிக் காலத்தில் “ஆசியாவின் இயக்க மையம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தாக்குதலின் விரிவாக்கத்தைத்தான் சமீபத்திய பிரச்சார தாக்குதல் சுட்டிக்காட்டுகிறது. அக்கொள்கையானது கிழக்கு சீனா மற்றும் தெற்கு சீனக் கடற்பகுதிகளில் சீனாவிற்கும் கிழக்கு ஆசியாவில் ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் உட்பட தொடர்ச்சியாக நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்களை தூண்டிவிடுதலும் அடங்கியிருந்தது.
இதில் நெருக்கமான இராணுவ உறவுகள் நிறுவப்படுதல், புதிய அமெரிக்கத் தளங்களை இந்தியா, ஆஸ்திரேலியா உட்படப் பல நாடுகளில் நிறுவுதல் மற்றும் சீனாவை இராணுவ அளவில் சுற்றிவளைத்தல் ஆகியவைகள் அடங்குகின்றன.
தன்னுடைய கட்டுரையை முடிக்கும் வகையில், டைம்ஸானது “அரசின் தொடர்பிற்கான பெருகியுள்ள சான்றுகள்.... மற்றும் அமெரிக்க உள்கட்டமைப்பிற்கு பெருகும் அச்சுறுத்தல்கள் ஆகியவைகளுக்கு கடுமையான விடையிறுப்பு தேவை என முக்கிய அதிகாரிகள் முடிவிற்கு வரும் நிலைமையை கொண்டுவந்துள்ளன” என்று எழுதியுள்ளது. இது உளவுத்துறைக் குழுவின் குடியரசுக் கட்சித் தலைவரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான மைக் ரோஜர்ஸ் சீனா கட்டாயமாகப் பின் வாங்குவதற்கு வாஷிங்டன் “அதிக விலையை கொடுக்க” வேண்டும் என்று கூறியுள்ளதை குறிப்பிட்டுள்ளது.
புதனன்று வெளியிட்ட தலையங்கத்தில், நிர்வாகமானது அமெரிக்க இணைய தள சேவை வழங்குனர்களுக்கும் வைரஸ் எதிர்ப்பு விற்பனை நிறுவனங்களுக்கும் சீன ஊடுருவல் குழுக்களின் கையெழுத்துக்கள் பற்றித்தகவல் கொடுக்க முடிவு எடுத்துள்ளதாகவும், இதையொட்டி அமெரிக்க இணைய தளங்களுக்கு இக்குழுக்கள் அணுகும் வாய்ப்பை மறுத்துவிட்டன என்றும் டைம்ஸ் தெரிவிக்கிறது. மேலும் கடந்த வாரம் ஜனாதிபதி ஒபாமா ஒரு நிர்வாக ஆணையை அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது அதிகரிப்பதற்கு இசைவு கொடுத்துக் கையெழுத்திட்டார்; இதில் முக்கிய உள்கட்டுமானமாகிய மின்ணிணைப்பு வலையமைப்பைக் (electrical grid) கண்காணிப்பதும் அடங்கும்.
சீன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது “இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்கு” தன்னுடைய தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அழைப்பு விடுத்துள்ளது.
இத்தகைய புதிய சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் பின்னணியானது இது அமெரிக்க இராணுவத் திறன்களின் ஆக்கிரோஷமான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும், இதில் மரபார்ந்ததும் மற்றும் சைபரை தளமாகக் கொண்டதுமா.ன இரண்டும் அடங்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தன்னுடைய பெப்ருவரி 12 அன்று கூட்டரசு நிலை குறித்த உரையிலும் சைபர் போர் பிரச்சினையை ஒபாமா எழுப்பியதுடன், அமெரிக்க “எதிரிகள் நம் மின்ணிணைப்பு வலையமைப்பு, நம் நிதிய நிறுவனங்கள் மற்றும் நம் விமானப் போக்குவரத்து முறைகளை நாசமாக்க முற்படுகின்றனர்” என்று கூறி அத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.
இதே உரையில் அவர் டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் படுகொலை செய்யும் திட்டத்திற்கும் ஆதரவு கொடுத்தார்; இது ஜனாதிபதிக்கு உலகில் எங்கும் எவரையும், அமெரிக்கக் குடிமக்கள் உட்பட கொல்லும் வரம்பற்ற, ஒருதலைப்பட்ச அதிகாரம் உள்ளது என்னும் கூற்றைத் தளமாகக் கொண்டது.
கடந்த அக்டோபர் மாதம், ஒபாமா ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டு, இராணுவ அதிகாரமானது சைபர் தாக்குதல்களை நடத்தவும், முன்பு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எனக் கருதப்பட்டவற்றை “பாதுகாப்பு” நடவடிக்கைகள் என்று மீண்டும் வரையறுத்தும் உத்தரவிட்டார். இதில் கணினி இணைய தளங்களை துண்டித்துவிடுவதும் அடங்கும். பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா ஓர் ஆக்கிரோஷ உரையில் “சைபர் பேர்ல் ஹார்பர்” நடத்தப்படும் என்று எச்சரித்தார். டைம்ஸ் ஏட்டிடம் பானெட்டா, “மூன்று விரோதத் திறன்கள் உள்ளன; பெரும் வளர்ச்சியடைந்துவரும் தகுதிகளையுடைய ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகும்” என்றார்.
ஜனவரி மாத இறுதியில், சீன அதிகாரிகள் தனது செய்திச் செயற்பாடுகளில் ஊடுருவல் செய்வதாகக் நியூ யோர்க் டைம்ஸ் குற்றம் சாட்டியது; இக்குற்றச்சாட்டை வாஷிங்டன் போஸ்ட்டும், வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலும் விரைந்து ஆதரவுகொடுத்தது. அமெரிக்க இராணுவம் அதனுடைய சைபர் கட்டுப்பாட்டகத்திற்கு வேலைசெய்யும் நபர்களை ஐந்து மடங்கு அதிகரிக்க ஒப்புக்கொண்டுவிட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் அதே கிழமையில் தெரிவித்தது. ஜனாதிபதிக்கு தவிர்க்க இயலாது முன்கூட்டிய சைபர் போர்த் தாக்குதல்களுக்கு ஒப்புதல் தரும் அதிகாரம் இருக்கிறது என்ற முடிவிற்கு வந்துள்ளதாகக் ஒபாமா நிர்வாகம் கூறியதாக சில நாட்களுக்குப் பின் அதனுடைய முதல் பக்கத்தில் டைம்ஸ் தெரிவித்தது.
சீனாவிற்கு எதிரான இத்தகைய ஆக்கிரோஷ நிலைப்பாடு மற்றும் சைபர் போர்முறை வழிகளின் விரிவாக்கம் ஆகியவைகள் உள்நாட்டில் பெருகும் ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தல்களுடன் இணைந்துள்ளன. சைபர் போர்த் திட்டங்களில் அமெரிக்காவிற்குள் இராணுவ நடவடிக்கை விருப்பத் தேர்வுகளும் அடங்கியுள்ளன. இராணுவமானது “அமெரிக்காவிற்குள் முக்கிய சைபர் தாக்குதல் பிரச்சினைகளில் இராணுவ ஈடுபடுத்தலை” மேற்கொள்ளும் என்றும் அது குறித்த சில தெளிவற்ற நிபந்தனைகளையும் கூறியதாக இம்மாதம் முன்னதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக இணைய தளம் மற்றும் இணைய தளத் தொடர்புகளை கண்காணித்தல் ஆகியவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த வாரம்தான், மிச்சிகனின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான ரோஜர்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் டச் ருப்பர்ஸ்பெர்கர் ஆகியோர் சைபர் உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை (CISPA) மீண்டும் அறிமுகப்படுத்தினார்கள். அரசாங்கம் மின்னஞ்சல்களையும் பிற இணைய தளத் தொடர்புகளையும் உளவு பார்க்க அனுமதிக்கப்படும் என்ற விதிகளையொட்டி எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு இச்சட்டவரைவு செனட்டில் காலாவதியாயிற்று.
சீனாவிற்கு எதிரான சைபர் ஊடுருவல் குற்றச்சாட்டுக்களானது அதிகரித்த அளவில் உள்நாட்டில் கணினி மற்றும் இணையத்தளத் தொடர்புகளைக் கண்காணிக்கவும், சர்வதேச அளவில் சைபர் போர் முறைகளை அதிகமாகக் கையாளவும் பயன்படுத்தப்படும்.
மீண்டுமொருமுறை பென்டகன் மற்றும் சிஐஏயின் சார்பில் செயற்படும் கருவியாக மாறிவிட்ட நியூ யோர்க் டைம்ஸ் பெய்ஜிங்கிற்கு எதிரான சமீபத்திய ஆத்திமூட்டலில் முன்னிலை வகிக்கிறது. “சீனாவின் இராணுவம் அமெரிக்காவிற்கு எதிரான சைபர் ஊடுருவலில் தொடர்புற்றுள்ளது” என்று ஆக்கிரோஷம் நிறைந்த முதல் பக்க கட்டுரை ஒன்றை செவ்வாயன்று வெளியிட்டதுடன், “மின்ணினைப்பு வலையமைப்புத்தான் ஒரு இலக்காக இருக்கிறது” என்று அச்சுறுத்தும் துணைத் தலைப்பையும் கொடுத்துள்ளது.
இக்கட்டுரை, இழிந்த தன்மையையும் பாசாங்குத்தனத்தையும் நிறையவே கொண்டுள்ளது. சைபர் போர்முறையை உலகில் மிகவும் இரக்கமின்றி நடத்தும் நாடு அமெரிக்கா என்பது நன்கு அறியப்பட்டதே. அமெரிக்காவானது இஸ்ரேலுடன் இணைந்து ஈரானிய அணுச்சக்தித் திட்டத்தை Stuxnet என்னும் வைரசை ஈரானிய கணினி முறைகளுக்குள் நுழைத்துள்ளது என்பதை இக்கட்டுரையே ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நாசவேலையுடன்—அதுவே ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைதான்—தொடர்ச்சியாக ஈரானிய விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்ட நடவடிக்கைகளும் வாஷிங்டனுடைய ஆதரவுடன் இஸ்ரேலால் நடத்தப்பட்டன.
டைம்ஸுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதும் மற்றும் அமெரிக்க இராணுவ, உளவுத்துறை முகவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதுமான ஒரு தனியார் கணினி பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள 60 பக்க அறிக்கையை அடிப்படையாக் கொண்டு செய்தித்தாளின் ஒரு முழுப்பக்கத்தையும் கொண்டிருக்கும் முதற்பக்க கட்டுரை இருக்கிறது. ஓய்வூபெற்ற விமானப் படை அதிகாரியால் நிறுவப்பட்டு வர்ஜீனியாவில் அலெக்சாந்த்ரியாவை தளமாகக் கொண்ட மாண்டியன்ட் நிறுவனம் கொடுத்துள்ள இந்த அறிக்கையானது ஷாங்காயைத் தளமாகக் கொண்ட சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) ஒரு பிரிவானது அமெரிக்க பெருநிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் அரசாங்க நிர்வாக நிறுவனங்களுள் சைபர் ஊடுருவல் செய்வதில் ஈடுபட்டுள்ளது என்ற ஆதாரமற்ற கூற்றை, சான்றுகள் ஏதும் இன்றி அளிக்கிறது.
அதனுடைய அறிக்கையில் இதே சீன ஊடுருவல் குழுவானது 2006ல் இருந்து 141 சைபர் தாக்குதல்களை நடத்தியதைக் கண்டறிந்துள்ளதாக மான்டியன்ட் கூறுவதுடன், இவைகளில் 115 அமெரிக்கப் பெருநிறுவனங்களை இலக்கு கொண்டவை என்று கூறுகிறது. இணைய தள தடயங்களின் அடிப்படையில், அதாவது இணையத்தள சேவை வழங்குனர்களின் முகவரிகள் (Internet provider addresses) உட்பட, மான்டியன்ட் ஊடுருவலில் 90 சதவீதத் தாக்குதல்கள் அதே ஷாங்காய்ப் பகுதியிலிருந்து வந்துள்ளன என்ற முடிவிற்கு வந்துள்ளது. இதன்பின் அது மக்கள் விடுதலை இராணுவப் (PLA) பிரிவு 61398 இன் தலைமையகம் அதற்கு அருகில்தான் உள்ளது எனக் குறிப்பிடுகிறது. இத்தற்செயல் நிகழ்விலிருந்து மான்டியன்ட் முற்றிலும் ஆதாரமாற்ற கூற்றான சைபர் தாக்குதல்கள் PLA கட்டிடத்திலிருந்துதான் வருகின்றன எனக்கூறுகிறது.
அதனுடைய கட்டுரையில், “நிறுவனமானது சைபர் ஊடுருவல் செய்வோரை 12 மாடிக் கட்டிடத்திற்குள் ஒழுங்கமைக்க முடியவில்லை [PLA பிரிவு 61398 தலைமையகம்]...” என்பதை டைம்ஸ் ஒப்புக்கொள்கிறது. ஆனால் “அரசிற்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தீர்மானமான உயர் வேக பைபர் ஆப்டிக் லைன்களை 61398 பிரிவுத் தலைமையகத்தில் அமைப்பது குறித்த ஓர் சீன உள் தொலைத்தொடர்பு சிறு குறிப்பை மான்டியன்ட் கண்டுபிடித்துள்ளது” என்றும் செய்தித்தாள் தொடர்ந்து கூறுகிறது. ஆகவே இக்குறிப்பை சீனக் கணனிகளில் தன்னுடைய ஊடுருவல் மூலம்தான் மான்டியன்ட் “கண்டுபிடித்தது” என்று ஒருவர் கருத முடியும்.
அரசாங்கமோ அல்லது இராணுவமோ ஊடுருவல் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது என்பதை மறுத்ததுடன், மான்டியன்ட் அறிக்கையை அதனுடைய குற்றச்சாட்டுக்களில் ஆதாரமில்லை என்று சீனாவின் செய்தித் தொடர்பாளர்கள் உதறித்தள்ளிவிட்டனர். சீனப் பாதுகாப்பு அமைச்சரகம் புதனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இணைய தளம் வழங்குனர்களுடைய முகவரிகள் நம்பத்தகுந்த குறிப்பை ஊடுருவல் தாக்குதல்கள் தோற்றுவிக்கும் இடத்தைக் கொடுக்கவில்லையொன்றும், ஏனெனில் ஊடுருவல் செய்பவர்கள் வாடிக்கையாக IP முகவரிகளைத் திருடுகின்றனர் எனக் கூறுகிறது. சீனா எப்பொழுதும் ஊடுருவல் செய்பவர்களால் இலக்கு கொள்ளப்படுகிறது என்றும், இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தோற்றிவிக்கப்பட்டவை என்றும் வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.
Dell Secureworks இன் சைபர் பாதுகாப்பு வல்லுனரான Joe Stewart என்பவர் Christian Science Monitor இடம் கூறியதுதான் சீனாவின் நிலைப்பாடாக எதிரொலிக்கப்படுகிறது. அவர் கூறியதாவது, “ஊடுருவல் செய்யும் குழுவான PLA பிரிவு 61398 கட்டிடத்திலிருந்து வருகிறது என்பதற்கு இன்னமும் எங்களிடம் சரியான ஆதாரம் இல்லை; இருப்பதெல்லாம் விந்தையான தற்செயல் நிகழ்வு அத்திசையைக் காட்டுவதுதான் என்பதைத்தவிர. அத்தோடு என்னைப் பொறுத்தவரை இது சரியான சான்று இல்லை.”
டைம்ஸ் கட்டுரையை பின்தொடர்ந்து சீன சைபர் தாக்குதல்கள் குறித்த செய்தி ஊடக அறிக்கைகளை அலையென ஒபாமா நிர்வாகம் கொண்டுவந்தது. புதனன்று இராஜதந்திர அழுத்தங்களை அதிகரித்து, சீனா மற்றும் இன்னும் பிற நாடுகளினால் மேற்கொள்ளப்படும் வர்த்தக இரகசிய திருட்டு அலையை எதிர்க்க இன்னும் தண்டிக்கக்கூடிய சட்டங்களை இயற்ற உள்ளதாக நிர்வாகம் கூறியது. நிர்வாகமானது “அபராதங்கள், தண்டனைகள் மற்றும் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகள்” ஆகியவை சீனாவிற்கு எதிராக கொண்டுவரப்படுவது குறித்து விவாதிக்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் தகவல் கொடுத்துள்ளது.
ஒபாமாவின் முதலாவது பதவிக் காலத்தில் “ஆசியாவின் இயக்க மையம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தாக்குதலின் விரிவாக்கத்தைத்தான் சமீபத்திய பிரச்சார தாக்குதல் சுட்டிக்காட்டுகிறது. அக்கொள்கையானது கிழக்கு சீனா மற்றும் தெற்கு சீனக் கடற்பகுதிகளில் சீனாவிற்கும் கிழக்கு ஆசியாவில் ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் உட்பட தொடர்ச்சியாக நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்களை தூண்டிவிடுதலும் அடங்கியிருந்தது.
இதில் நெருக்கமான இராணுவ உறவுகள் நிறுவப்படுதல், புதிய அமெரிக்கத் தளங்களை இந்தியா, ஆஸ்திரேலியா உட்படப் பல நாடுகளில் நிறுவுதல் மற்றும் சீனாவை இராணுவ அளவில் சுற்றிவளைத்தல் ஆகியவைகள் அடங்குகின்றன.
தன்னுடைய கட்டுரையை முடிக்கும் வகையில், டைம்ஸானது “அரசின் தொடர்பிற்கான பெருகியுள்ள சான்றுகள்.... மற்றும் அமெரிக்க உள்கட்டமைப்பிற்கு பெருகும் அச்சுறுத்தல்கள் ஆகியவைகளுக்கு கடுமையான விடையிறுப்பு தேவை என முக்கிய அதிகாரிகள் முடிவிற்கு வரும் நிலைமையை கொண்டுவந்துள்ளன” என்று எழுதியுள்ளது. இது உளவுத்துறைக் குழுவின் குடியரசுக் கட்சித் தலைவரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான மைக் ரோஜர்ஸ் சீனா கட்டாயமாகப் பின் வாங்குவதற்கு வாஷிங்டன் “அதிக விலையை கொடுக்க” வேண்டும் என்று கூறியுள்ளதை குறிப்பிட்டுள்ளது.
புதனன்று வெளியிட்ட தலையங்கத்தில், நிர்வாகமானது அமெரிக்க இணைய தள சேவை வழங்குனர்களுக்கும் வைரஸ் எதிர்ப்பு விற்பனை நிறுவனங்களுக்கும் சீன ஊடுருவல் குழுக்களின் கையெழுத்துக்கள் பற்றித்தகவல் கொடுக்க முடிவு எடுத்துள்ளதாகவும், இதையொட்டி அமெரிக்க இணைய தளங்களுக்கு இக்குழுக்கள் அணுகும் வாய்ப்பை மறுத்துவிட்டன என்றும் டைம்ஸ் தெரிவிக்கிறது. மேலும் கடந்த வாரம் ஜனாதிபதி ஒபாமா ஒரு நிர்வாக ஆணையை அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது அதிகரிப்பதற்கு இசைவு கொடுத்துக் கையெழுத்திட்டார்; இதில் முக்கிய உள்கட்டுமானமாகிய மின்ணிணைப்பு வலையமைப்பைக் (electrical grid) கண்காணிப்பதும் அடங்கும்.
சீன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது “இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்கு” தன்னுடைய தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அழைப்பு விடுத்துள்ளது.
இத்தகைய புதிய சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் பின்னணியானது இது அமெரிக்க இராணுவத் திறன்களின் ஆக்கிரோஷமான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும், இதில் மரபார்ந்ததும் மற்றும் சைபரை தளமாகக் கொண்டதுமா.ன இரண்டும் அடங்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தன்னுடைய பெப்ருவரி 12 அன்று கூட்டரசு நிலை குறித்த உரையிலும் சைபர் போர் பிரச்சினையை ஒபாமா எழுப்பியதுடன், அமெரிக்க “எதிரிகள் நம் மின்ணிணைப்பு வலையமைப்பு, நம் நிதிய நிறுவனங்கள் மற்றும் நம் விமானப் போக்குவரத்து முறைகளை நாசமாக்க முற்படுகின்றனர்” என்று கூறி அத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.
இதே உரையில் அவர் டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் படுகொலை செய்யும் திட்டத்திற்கும் ஆதரவு கொடுத்தார்; இது ஜனாதிபதிக்கு உலகில் எங்கும் எவரையும், அமெரிக்கக் குடிமக்கள் உட்பட கொல்லும் வரம்பற்ற, ஒருதலைப்பட்ச அதிகாரம் உள்ளது என்னும் கூற்றைத் தளமாகக் கொண்டது.
கடந்த அக்டோபர் மாதம், ஒபாமா ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டு, இராணுவ அதிகாரமானது சைபர் தாக்குதல்களை நடத்தவும், முன்பு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எனக் கருதப்பட்டவற்றை “பாதுகாப்பு” நடவடிக்கைகள் என்று மீண்டும் வரையறுத்தும் உத்தரவிட்டார். இதில் கணினி இணைய தளங்களை துண்டித்துவிடுவதும் அடங்கும். பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா ஓர் ஆக்கிரோஷ உரையில் “சைபர் பேர்ல் ஹார்பர்” நடத்தப்படும் என்று எச்சரித்தார். டைம்ஸ் ஏட்டிடம் பானெட்டா, “மூன்று விரோதத் திறன்கள் உள்ளன; பெரும் வளர்ச்சியடைந்துவரும் தகுதிகளையுடைய ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகும்” என்றார்.
ஜனவரி மாத இறுதியில், சீன அதிகாரிகள் தனது செய்திச் செயற்பாடுகளில் ஊடுருவல் செய்வதாகக் நியூ யோர்க் டைம்ஸ் குற்றம் சாட்டியது; இக்குற்றச்சாட்டை வாஷிங்டன் போஸ்ட்டும், வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலும் விரைந்து ஆதரவுகொடுத்தது. அமெரிக்க இராணுவம் அதனுடைய சைபர் கட்டுப்பாட்டகத்திற்கு வேலைசெய்யும் நபர்களை ஐந்து மடங்கு அதிகரிக்க ஒப்புக்கொண்டுவிட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் அதே கிழமையில் தெரிவித்தது. ஜனாதிபதிக்கு தவிர்க்க இயலாது முன்கூட்டிய சைபர் போர்த் தாக்குதல்களுக்கு ஒப்புதல் தரும் அதிகாரம் இருக்கிறது என்ற முடிவிற்கு வந்துள்ளதாகக் ஒபாமா நிர்வாகம் கூறியதாக சில நாட்களுக்குப் பின் அதனுடைய முதல் பக்கத்தில் டைம்ஸ் தெரிவித்தது.
சீனாவிற்கு எதிரான இத்தகைய ஆக்கிரோஷ நிலைப்பாடு மற்றும் சைபர் போர்முறை வழிகளின் விரிவாக்கம் ஆகியவைகள் உள்நாட்டில் பெருகும் ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தல்களுடன் இணைந்துள்ளன. சைபர் போர்த் திட்டங்களில் அமெரிக்காவிற்குள் இராணுவ நடவடிக்கை விருப்பத் தேர்வுகளும் அடங்கியுள்ளன. இராணுவமானது “அமெரிக்காவிற்குள் முக்கிய சைபர் தாக்குதல் பிரச்சினைகளில் இராணுவ ஈடுபடுத்தலை” மேற்கொள்ளும் என்றும் அது குறித்த சில தெளிவற்ற நிபந்தனைகளையும் கூறியதாக இம்மாதம் முன்னதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக இணைய தளம் மற்றும் இணைய தளத் தொடர்புகளை கண்காணித்தல் ஆகியவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த வாரம்தான், மிச்சிகனின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான ரோஜர்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் டச் ருப்பர்ஸ்பெர்கர் ஆகியோர் சைபர் உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை (CISPA) மீண்டும் அறிமுகப்படுத்தினார்கள். அரசாங்கம் மின்னஞ்சல்களையும் பிற இணைய தளத் தொடர்புகளையும் உளவு பார்க்க அனுமதிக்கப்படும் என்ற விதிகளையொட்டி எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு இச்சட்டவரைவு செனட்டில் காலாவதியாயிற்று.
இலங்கைக்கு எதிராக தமிழக அரசியல் வாதிகள் கிளர்ந்தெழுந்துள்ளதாக தமிழ் இணையதளங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்ற அதேநேரம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அடுத்த மாதம் சென்னையில தமிழீழ ஆதரவு மாநாடான டெசோ மாநாட்டை நடாத்தவுள்ளதாவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்டுகின்றன.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், கருணாநிதி இதுபோன்ற ஆயிரம் மாநாடுகளை நடாத்தினாலும், அவரால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாது என, தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்துடன் இணைந்து, இலங்கைக்கு எதிராக கருணாநிதி செயற்பட்டதாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார். டெசோ மாநாடு நடாத்தும் கருணாநிதியின் முயற்சியை விமர்சித்துள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அன்று தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட கருணாநிதியின் இம்முயற்சி, போலி நாடகமென, வர்ணித்துள்ளார்.
ஜெயலலிதாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கருணாநிதி, ராஜிவ் காந்தியை கொலை செய்த பிரபாகரனை கைது செய்து, தண்டனை வழங்க வேண்டுமென தெரிவித்த ஜெயலலிதா, தற்போது பிரபாகரனின் இளைய மகனான பாலசந்திரன் தொடர்பாக முதலைக்கண்ணீர் வடிப்பதாக, தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், இலங்கைக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு மறுத்தமையினால், கோபமடைந்த தமிழ்நாடு எல்ரிரிஈ ஆதரவாளர்கள் சிலர், அவரது வீட்டை முற்றுகையிட முயன்றபோது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை, குறிப்பிடத்தக்கதாகும். நெடுமாறன் மற்றும் சீமான் ஆகியோரிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் சிதம்பரம், இலங்கைக்கு எதிராக கருத்துகளை வெளியிடுவது அல்லது மறுப்பது, தனது உரிமை என, வலியுறுத்தியுள்ளார்.
ஐநா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தியா ஒருபோதும் இலங்கையின் எதிரியாக அவதாரம் எடுக்காது என, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், கருணாநிதி இதுபோன்ற ஆயிரம் மாநாடுகளை நடாத்தினாலும், அவரால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாது என, தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்துடன் இணைந்து, இலங்கைக்கு எதிராக கருணாநிதி செயற்பட்டதாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார். டெசோ மாநாடு நடாத்தும் கருணாநிதியின் முயற்சியை விமர்சித்துள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அன்று தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட கருணாநிதியின் இம்முயற்சி, போலி நாடகமென, வர்ணித்துள்ளார்.
ஜெயலலிதாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கருணாநிதி, ராஜிவ் காந்தியை கொலை செய்த பிரபாகரனை கைது செய்து, தண்டனை வழங்க வேண்டுமென தெரிவித்த ஜெயலலிதா, தற்போது பிரபாகரனின் இளைய மகனான பாலசந்திரன் தொடர்பாக முதலைக்கண்ணீர் வடிப்பதாக, தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், இலங்கைக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு மறுத்தமையினால், கோபமடைந்த தமிழ்நாடு எல்ரிரிஈ ஆதரவாளர்கள் சிலர், அவரது வீட்டை முற்றுகையிட முயன்றபோது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை, குறிப்பிடத்தக்கதாகும். நெடுமாறன் மற்றும் சீமான் ஆகியோரிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் சிதம்பரம், இலங்கைக்கு எதிராக கருத்துகளை வெளியிடுவது அல்லது மறுப்பது, தனது உரிமை என, வலியுறுத்தியுள்ளார்.
ஐநா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தியா ஒருபோதும் இலங்கையின் எதிரியாக அவதாரம் எடுக்காது என, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் தனியாகப் பிரிந்து செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி கொள்ள தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இவர்கள் பிரிந்து தாம் நால்வரும் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன.
இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவை மேற்கொள்வது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு கட்சிகளின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.
ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம்.
இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்' என்றும் அவர் கூறினார்.
இவர்கள் பிரிந்து தாம் நால்வரும் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன.
இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவை மேற்கொள்வது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு கட்சிகளின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.
ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம்.
இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்' என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக பசில் ரோகண ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவினால் நியமிமக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற மத்திய குழுவின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மரணத்தினை அடுத்து கடந்த பல மாதங்களாக காணப்பட்ட தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடத்திற்கே அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என்பது.
"எனக்கு தலைச்சுற்று இல்லை, தலையிடி இல்லை, களைப்போ சோர்வோ இல்லை, ஆனால் டாக்டர் பிரஸர் என்று சொல்கிறாரே" என நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.ஆனால் அதுதான் உண்மை. பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். எனவேதான் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்.
சிலர் அறிவதற்கு முன்னரே அதன் பாதிப்புகளால் இறந்து போகவும் கூடும்.
கடுமையான பாதிப்புகள்
எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.
பிரஸர் இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.
சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.
விழித்திரையின் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் பார்வை இழப்பு நேரிடலாம்.
கடுமையான நிலையின் அறிகுறிகள்
இத்தகைய பாதிப்புகள் உள்ளுரப் பாதிக்க ஆரம்பித்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கும்;.
உதாரணமாக
கடுமையான தலையிடி
மூக்கால் இரத்தம் வடிதல்
பார்வை மங்கல்
மூச்செடுப்பதில் சிரமம்
கால் வீக்கம்
போன்ற அறிகுறிகள் நோய் தீவிரமாகி நீண்ட காலம் சென்ற பின்னரே வெளிப்படும்.
பிரசரின் ஆரம்ப நிலையிலோ அல்லது சற்றுத் தீவிரம் அடைந்த நிலையிலோ வெளிப்படையாக எதுவும் தெரியாது. எனவே அத்தகைய அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது மருத்துவரிடம் சென்று பிரசரைப் பாருங்கள்
யாருக்கு வரும்
எவருக்கும் வரலாம் ஆயினும் கீழ்க் கண்டவர்களுக்கு பிரசர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இந்நோய்க்கு பரம்பரை அம்சம் உள்ளது எனலாம்.
வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். வயது செல்லச் செல்ல இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.
அதீத எடையுள்ளவர்கள்
புகைப்பவர்கள்
அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.
தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.
கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.
எவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை இடையிடையே சோதித்துப் பார்ப்பது நல்லது. ஆயினும் மேற் கூறியவர்கள் வருடம் ஒரு முறையாவது சோதித்துப் பார்ப்பது அவசியம்.
பிரசரில் நான்கு நிலைகள் உண்டு.
அவையாவன
சாதாரண அளவு 120/80 க்கு கீழ்
முன்நிலை 140/90வரை
நிலை 1 160/100வரை
நிலை 2 160/100 க்கு மேல்
உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான (Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும் அதனால் அதிகம் இல்லை என நம்பப்பட்டது.
அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே.
தனியாக கீழே உள்ள அலகு சாதாரணமாக இருந்தாலும் மேலே உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.
பிரசர் உள்ளவர்கள் மேலும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு (Lipid Profile) சிறுநீரில் புரதம் போகிறதா என அறிய சிறுநீர்ப் பரிசோதனை (Urine Full report)
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என அறிய இரத்தப் பரிசோதனைகள் (Blood Urea, Creatinine)
குருதி உப்பு அளவுகள் (Serum Electrolytes) ஈசிஜி (ECG)ஆல்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasound Scan abdomen Kidney)
வருடம் ஒருமுறையாவது கண்பரிசோதனை- விழித்திரையில் குருதிக் கசிவு, நீர்க் கசிவு ஆகியவற்றால் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக.
பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை எவை?
உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்.உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு போதிய இடம் கொடுங்கள்.
உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். முக்கியமாக எடை அதிகரிகக் கூடிய இனிப்பு, கொழுப்பு, மற்றும் துரித உணவுகளைக் குறைத்த காய்கறி, பழவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேருங்கள்.உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.
புகைத்தலைத் தவிருங்கள்.மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள்.
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்.
சிலர் அறிவதற்கு முன்னரே அதன் பாதிப்புகளால் இறந்து போகவும் கூடும்.
கடுமையான பாதிப்புகள்
எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.
பிரஸர் இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.
சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.
விழித்திரையின் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் பார்வை இழப்பு நேரிடலாம்.
கடுமையான நிலையின் அறிகுறிகள்
இத்தகைய பாதிப்புகள் உள்ளுரப் பாதிக்க ஆரம்பித்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கும்;.
உதாரணமாக
கடுமையான தலையிடி
மூக்கால் இரத்தம் வடிதல்
பார்வை மங்கல்
மூச்செடுப்பதில் சிரமம்
கால் வீக்கம்
போன்ற அறிகுறிகள் நோய் தீவிரமாகி நீண்ட காலம் சென்ற பின்னரே வெளிப்படும்.
பிரசரின் ஆரம்ப நிலையிலோ அல்லது சற்றுத் தீவிரம் அடைந்த நிலையிலோ வெளிப்படையாக எதுவும் தெரியாது. எனவே அத்தகைய அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது மருத்துவரிடம் சென்று பிரசரைப் பாருங்கள்
யாருக்கு வரும்
எவருக்கும் வரலாம் ஆயினும் கீழ்க் கண்டவர்களுக்கு பிரசர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இந்நோய்க்கு பரம்பரை அம்சம் உள்ளது எனலாம்.
வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். வயது செல்லச் செல்ல இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.
அதீத எடையுள்ளவர்கள்
புகைப்பவர்கள்
அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.
தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.
கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.
எவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை இடையிடையே சோதித்துப் பார்ப்பது நல்லது. ஆயினும் மேற் கூறியவர்கள் வருடம் ஒரு முறையாவது சோதித்துப் பார்ப்பது அவசியம்.
பிரசரில் நான்கு நிலைகள் உண்டு.
அவையாவன
சாதாரண அளவு 120/80 க்கு கீழ்
முன்நிலை 140/90வரை
நிலை 1 160/100வரை
நிலை 2 160/100 க்கு மேல்
உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான (Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும் அதனால் அதிகம் இல்லை என நம்பப்பட்டது.
அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே.
தனியாக கீழே உள்ள அலகு சாதாரணமாக இருந்தாலும் மேலே உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.
பிரசர் உள்ளவர்கள் மேலும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு (Lipid Profile) சிறுநீரில் புரதம் போகிறதா என அறிய சிறுநீர்ப் பரிசோதனை (Urine Full report)
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என அறிய இரத்தப் பரிசோதனைகள் (Blood Urea, Creatinine)
குருதி உப்பு அளவுகள் (Serum Electrolytes) ஈசிஜி (ECG)ஆல்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasound Scan abdomen Kidney)
வருடம் ஒருமுறையாவது கண்பரிசோதனை- விழித்திரையில் குருதிக் கசிவு, நீர்க் கசிவு ஆகியவற்றால் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக.
பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை எவை?
உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்.உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு போதிய இடம் கொடுங்கள்.
உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். முக்கியமாக எடை அதிகரிகக் கூடிய இனிப்பு, கொழுப்பு, மற்றும் துரித உணவுகளைக் குறைத்த காய்கறி, பழவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேருங்கள்.உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.
புகைத்தலைத் தவிருங்கள்.மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள்.
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்.
இலங்கை கட்டளைகள் நிறுவனம் ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு பிரேரணையையும் முன்வைக்கவில்லை, ஹலால் போன்றதொரு மத சான்றிதழை வழங்குவதற்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என தொழிநுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலிசம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜம்இய்யத்துல் உலமா சபையால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும்போது, ‘ஹலால் சான்றிதழை அரசாங்கம் வழங்குவதாயின் அதற்குத் தானும் விருப்புத் தெரிவிப்பதாக’ கருத்துரைக்கும் போதே சம்பிக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் மற்றும் பண்டங்களை விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்குட்படுத்தி அதற்குச் சான்றிதழைப் பெற்றுத்தருவதே இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்குரிய பணி. அதைவிடுத்து, மதம்சார்பான விடயத்தில் தலையிட அந்நிறுவனத்திற்கு முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கட்டளைகள் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது பிற நிறுவனங்களின் மூலமோ சான்றிதழ் வழங்குவது பற்றி அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
ஜம்இய்யத்துல் உலமா சபையால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும்போது, ‘ஹலால் சான்றிதழை அரசாங்கம் வழங்குவதாயின் அதற்குத் தானும் விருப்புத் தெரிவிப்பதாக’ கருத்துரைக்கும் போதே சம்பிக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் மற்றும் பண்டங்களை விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்குட்படுத்தி அதற்குச் சான்றிதழைப் பெற்றுத்தருவதே இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்குரிய பணி. அதைவிடுத்து, மதம்சார்பான விடயத்தில் தலையிட அந்நிறுவனத்திற்கு முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கட்டளைகள் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது பிற நிறுவனங்களின் மூலமோ சான்றிதழ் வழங்குவது பற்றி அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
புர்கா ஆடை ஒரு பயங்கரவாத ஆடையே - சூட்சுமமாய்ச் சொல்கிறார் முஸம்மில்
இஸ்லாமியப் பெண்களால் முழு உடம்பும் மூடும்படியாக அணிகின்ற புர்கா ஆடை, மத பயங்கரவாதத்தைக் காட்டக்கூடியதான்றாகும் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இவ்வாறான ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்லை எனக் குறிப்பிடுகின்ற முஸம்மில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரோ பங்களாதேஷின் பிரதம மந்திரியோ, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரோ இந்த சாக்குப்பை ஆடையைப் பயன்படுத்துவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டில் சில அடிப்படைவாதிகளே இதனை நடைமுறைப் படுத்திவருகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்துள்ள மாநகர சபை உறுப்பினர், புனித அல்குர்ஆன் எந்தவொரு இடத்திலும் அநியாயமாகப் பொருளீட்டச் சொல்லவில்லை. ஹலால் என்பது அன்றுதொட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முஸ்லிம்களின் வாழ்வியல் முறையொன்றாகும். அவ்வாறன்றி எந்தவொரு இயக்கத்தினதும் சொந்தக் கருத்தல்ல என்பதையும் அறிவுறுத்தினார்.
(கேஎப்)
வன்னியில் அமைச்சர் ரிசாத் பதியூதினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணப் பெண்கள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ் ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இதில் வடமாகாணப் பெண்கள் அமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்த ரூபன் விமலேஸ்வரி மற்றும் செயலாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் உள்ளிட்ட அமைப்பினைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை முல்லைத்தீவில் தமிழ் மக்கள் இன்னமும் மீளக்குடியேற்றப்படாத நிலையில் அமைச்சர் ரிசாத் 15 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது.
இந்நிலை தொடருமானால் தமிழர்களின் பூர்;வீக நிலங்கள் யாவும் 10 வருடங்களில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும்.
இதில் வடமாகாணப் பெண்கள் அமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்த ரூபன் விமலேஸ்வரி மற்றும் செயலாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் உள்ளிட்ட அமைப்பினைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை முல்லைத்தீவில் தமிழ் மக்கள் இன்னமும் மீளக்குடியேற்றப்படாத நிலையில் அமைச்சர் ரிசாத் 15 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது.
இந்நிலை தொடருமானால் தமிழர்களின் பூர்;வீக நிலங்கள் யாவும் 10 வருடங்களில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும்.
ஊடகவளங்கள், பயிற்சி நிலையத்தின் நிர்வாகச் சீர்கேடுகளா? காரணம்
யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் யாழ்.ஊடகவியலாளர்களை பழிவாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தும், யாழ்.ஊடகங்கள் மீது யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வை யாழ்.ஊடகங்கள் புறக்கணிக்கவுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா நாளை காலை நடைபெறவுள்ளது. இதில் யாழ்.ஊடகவியலாளர்கள் புகைப்படங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ்.ஊடகவியலாளர்கள் பட்டமளிப்பு நிகழ்வுகளை முற்றாக புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். குறிப்பாக யாழ்.ஊடகங்கள் மீதான அழுத்தங்களுக்கு யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் நிர்வாகமே காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.
நிர்வாகச் சீர் கேட்டுடன் இயங்கும் யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகளுக்கு யாழ்.ஊடகங்களில் ஒரு பத்திரிக்கை தவிர ஏனைய எவையும் போதிய ஒத்துழைப்புக்களை வழங்குவதில்லை.
இதனால் ஊடகவளங்கள் பயிற்சி நிலையம் யாழ்.ஊடகங்கள் மீது திட்டமிட்ட வகையில் இப்பழிவாங்கலை மேற்கொள்கின்றதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் தே.தேவானந்தால் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் சர்வதிகாரப் போக்கினால் யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் ஊடகவளங்கள் மாணவர்கள் மட்டும் புகைப்படம் பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒழுங்கான பயிற்சிகளையும் அனுபவங்களைப் பெற்றிராத இவர்கள் எடுக்கும் புகைப்படங்களையே பிரசுரிக்க வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளது.
இதனால் கடுப்பான யாழ்.ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வினை புறக்கணிக்கவுள்ளனர். இதேவேளை யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு நிதிவழங்கும் போயோ என்ற நிர்வாகத்தினர் இலங்கைக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபடும் நபர்களுக்கும் நிதிவழங்குவதாகவும் உறுதிப்படுத்த முடியாத சில தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் யாழ்.ஊடகவியலாளர்களை பழிவாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தும், யாழ்.ஊடகங்கள் மீது யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வை யாழ்.ஊடகங்கள் புறக்கணிக்கவுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா நாளை காலை நடைபெறவுள்ளது. இதில் யாழ்.ஊடகவியலாளர்கள் புகைப்படங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ்.ஊடகவியலாளர்கள் பட்டமளிப்பு நிகழ்வுகளை முற்றாக புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். குறிப்பாக யாழ்.ஊடகங்கள் மீதான அழுத்தங்களுக்கு யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் நிர்வாகமே காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.
நிர்வாகச் சீர் கேட்டுடன் இயங்கும் யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகளுக்கு யாழ்.ஊடகங்களில் ஒரு பத்திரிக்கை தவிர ஏனைய எவையும் போதிய ஒத்துழைப்புக்களை வழங்குவதில்லை.
இதனால் ஊடகவளங்கள் பயிற்சி நிலையம் யாழ்.ஊடகங்கள் மீது திட்டமிட்ட வகையில் இப்பழிவாங்கலை மேற்கொள்கின்றதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் தே.தேவானந்தால் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் சர்வதிகாரப் போக்கினால் யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் ஊடகவளங்கள் மாணவர்கள் மட்டும் புகைப்படம் பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒழுங்கான பயிற்சிகளையும் அனுபவங்களைப் பெற்றிராத இவர்கள் எடுக்கும் புகைப்படங்களையே பிரசுரிக்க வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளது.
இதனால் கடுப்பான யாழ்.ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வினை புறக்கணிக்கவுள்ளனர். இதேவேளை யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு நிதிவழங்கும் போயோ என்ற நிர்வாகத்தினர் இலங்கைக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபடும் நபர்களுக்கும் நிதிவழங்குவதாகவும் உறுதிப்படுத்த முடியாத சில தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் மடிக்கணனிக்கு தனது மடிக்கணனியிலிருந்த இராணுவ இரகசியங்கள் என்று கருதப்படும் பல புகைப்படங்கள் மற்றும் தகவல்களை உள்ளூர் அதிகாரி ஒருவரால் விற்பனை செய்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான பல புகைப்படங்களை வழங்கியவர் வவுனியாவில் இயங்கும் வெளிநாடொன்றைச் சேர்ந்த அமைப்பின் முக்கியஸ்தர் என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவருவதாகவும் புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான பல புகைப்படங்களை வழங்கியவர் வவுனியாவில் இயங்கும் வெளிநாடொன்றைச் சேர்ந்த அமைப்பின் முக்கியஸ்தர் என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவருவதாகவும் புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.
சிலருக்கு, இந்த உலகில் தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கு மானசீகமாகவேனும் எதிரிகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று யாரோ சொல்லியிருப்பது நம் தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோருக்கு மிகக் கச்சிதமாகவே பொருந்துகிறது. சமீபத்தில் போயிருந்த ஒரு கூட்டத்தில் நம்மைப் பதற்றமடைய வைக்கும் ஒரு முழக்கத்தைக் கேட்க நேர்ந்தது. என்னதான் எதிர்ப்பு வந்தபோதும் நாங்கள் தனியரசை நிறுவியே தீருவோம் என்று அந்தப் பேச்சாளர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒன்றும் சாதாரண நபர் அல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.
கூட்டத்திலிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பிப் புல்லரித்துக் கொண்டதைப் பார்த்தபோது மேலும் பதற்றமாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டங்களில் எல்லாம் அவர்கள் இப்படித்தானே பேசிவருகிறார்கள் என்று கூடவந்த நண்பர் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. எந்த அடிப்படையில் மக்களிடம் மீண்டும் இந்த நம்பிக்கையை ஊட்ட முயல்கிறார்கள்? அதற்கான நம்பிக்கைகள் எதையேனும் இவர்கள் உண்மையிலேயே கொண்டிருக்கிறார்கள் தானா என்று குழப்பமாகவும் இருந்தது.
அட, இந்தத் தலைமுறையிலேதானே தனிநாட்டுக் கனவையும், உலகையே எதிர்த்து வெல்லும் வீரவசனங்களையும் இவர்கள் சொல்லக் கேட்டுக் கேட்டு இத்தனை அவலங்களையும் மக்கள் தலையில் சுமந்தார்கள்? அது ஒன்றும் எப்பவோ நடந்த பழங்காலத்தைய கதை இல்லையே! அத்தனை வீரப்பேச்சுக்களாலும் மக்களை அழிவுக்கு வழிநடத்தித் தள்ளிவிட்டுத் தாங்கள் தப்பிக்கொண்டது, இதோ இப்போதும் அதே பேச்சைப் பேசிக்கொண்டிருக்கும் இதே தலைவர்கள்தானே?
தனிநாடு எந்த வகையில் சாத்தியம்? எப்போது சாத்தியம்? யாரால் சாத்தியம்? இது ஒன்றையும் மக்கள் இவர்களிடமோ அல்லது தங்களைத் தாங்களேயோ கேட்டுக்கொள்ள மாட்டார்களா? இந்த நாட்டுக்குள்ளே மற்ற சமூகத்தவர்களோடு சேர்ந்துதான் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற யதார்த்தம் பற்றி எமது மக்கள் நினைத்தேவிடக் கூடாது என்று இத்தகைய பொய்யான மாயைகளை வளர்ப்பது கடைந்தெடுத்த சுயநலமும் வஞ்சக ஏமாற்றும் இல்லையா?
வாழ்க்கைக் கஷ்டங்கள் எவையுமில்லாமல், இந்த வீர இறுமாப்பு வசனங்களோடு திருப்தியடைந்து கொண்டிருப்பவர்கள் தமிழ்மக்களில் எத்தனை பேர்? எத்தனை நூற்றாண்டு கழித்தாவது தனிநாடு வரட்டும் அதுவரைக்கும் இப்படியே சும்மா சவால் விட்டு மிரட்டிக்கொண்டிருப்பதில் கிடைக்கும் நடப்பை அனுபவித்துக் கொண்டிருக்கலாம் என்று நம்மில் எத்தனை பேர் யோசிக்கிறார்கள்?
அரசாங்கம் திணறுகிறது, கவிழப் போகிறது, இதோ சர்வதேசச் சிறைக்குப் போகப் போகிறது என்றெல்லாம் நாம் பூரிப்பதும், தனித்துவ இனமான நாங்கள் யாருடனும் சேர்ந்து வாழமாட்டோம் என்று நம்மாட்களின் வீரப்பேச்சுக்களைக் கேட்டு இறும்பூதடைவதுமாக எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகிறோம்? அப்படி ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் யாரும், அன்றாட வாழ்வை ஓட்டுவதற்கே பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் இந்தப் பேச்சுக்களால் உருவாகப் போகும் எந்தக் கஷ்டங்களையும் அவலங்களையும் அனுபவிக்காத வேறு பிரிவினர். எல்லா வசதிகளும் வாய்த்திருப்பதால், ரோசப் பேச்சுக்கள் மூலம் பகையையும் வெறுப்பையும் வளர்த்துவிட்டுக் கொண்டிருப்பவர்கள். மோதலையும் சண்டையையும் உருவாக்கிவிட்டு, நிலைமை ஆபத்தாகிறது என்று தெரிந்தால் எங்காவது பாய்ந்து தப்பியோடிவிடக் கூடிய வசதியுள்ளவர்கள்.அழிவு முடிந்தபின் மீண்டும் வந்து அதே வீரவசனங்களைத் தொடங்கி விடுவதில் வெட்கமோ குற்றவுணர்ச்சியோ கொள்ளாதவர்கள்.
கூட்டத்திலிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பிப் புல்லரித்துக் கொண்டதைப் பார்த்தபோது மேலும் பதற்றமாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டங்களில் எல்லாம் அவர்கள் இப்படித்தானே பேசிவருகிறார்கள் என்று கூடவந்த நண்பர் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. எந்த அடிப்படையில் மக்களிடம் மீண்டும் இந்த நம்பிக்கையை ஊட்ட முயல்கிறார்கள்? அதற்கான நம்பிக்கைகள் எதையேனும் இவர்கள் உண்மையிலேயே கொண்டிருக்கிறார்கள் தானா என்று குழப்பமாகவும் இருந்தது.
அட, இந்தத் தலைமுறையிலேதானே தனிநாட்டுக் கனவையும், உலகையே எதிர்த்து வெல்லும் வீரவசனங்களையும் இவர்கள் சொல்லக் கேட்டுக் கேட்டு இத்தனை அவலங்களையும் மக்கள் தலையில் சுமந்தார்கள்? அது ஒன்றும் எப்பவோ நடந்த பழங்காலத்தைய கதை இல்லையே! அத்தனை வீரப்பேச்சுக்களாலும் மக்களை அழிவுக்கு வழிநடத்தித் தள்ளிவிட்டுத் தாங்கள் தப்பிக்கொண்டது, இதோ இப்போதும் அதே பேச்சைப் பேசிக்கொண்டிருக்கும் இதே தலைவர்கள்தானே?
தனிநாடு எந்த வகையில் சாத்தியம்? எப்போது சாத்தியம்? யாரால் சாத்தியம்? இது ஒன்றையும் மக்கள் இவர்களிடமோ அல்லது தங்களைத் தாங்களேயோ கேட்டுக்கொள்ள மாட்டார்களா? இந்த நாட்டுக்குள்ளே மற்ற சமூகத்தவர்களோடு சேர்ந்துதான் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற யதார்த்தம் பற்றி எமது மக்கள் நினைத்தேவிடக் கூடாது என்று இத்தகைய பொய்யான மாயைகளை வளர்ப்பது கடைந்தெடுத்த சுயநலமும் வஞ்சக ஏமாற்றும் இல்லையா?
வாழ்க்கைக் கஷ்டங்கள் எவையுமில்லாமல், இந்த வீர இறுமாப்பு வசனங்களோடு திருப்தியடைந்து கொண்டிருப்பவர்கள் தமிழ்மக்களில் எத்தனை பேர்? எத்தனை நூற்றாண்டு கழித்தாவது தனிநாடு வரட்டும் அதுவரைக்கும் இப்படியே சும்மா சவால் விட்டு மிரட்டிக்கொண்டிருப்பதில் கிடைக்கும் நடப்பை அனுபவித்துக் கொண்டிருக்கலாம் என்று நம்மில் எத்தனை பேர் யோசிக்கிறார்கள்?
அரசாங்கம் திணறுகிறது, கவிழப் போகிறது, இதோ சர்வதேசச் சிறைக்குப் போகப் போகிறது என்றெல்லாம் நாம் பூரிப்பதும், தனித்துவ இனமான நாங்கள் யாருடனும் சேர்ந்து வாழமாட்டோம் என்று நம்மாட்களின் வீரப்பேச்சுக்களைக் கேட்டு இறும்பூதடைவதுமாக எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகிறோம்? அப்படி ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் யாரும், அன்றாட வாழ்வை ஓட்டுவதற்கே பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் இந்தப் பேச்சுக்களால் உருவாகப் போகும் எந்தக் கஷ்டங்களையும் அவலங்களையும் அனுபவிக்காத வேறு பிரிவினர். எல்லா வசதிகளும் வாய்த்திருப்பதால், ரோசப் பேச்சுக்கள் மூலம் பகையையும் வெறுப்பையும் வளர்த்துவிட்டுக் கொண்டிருப்பவர்கள். மோதலையும் சண்டையையும் உருவாக்கிவிட்டு, நிலைமை ஆபத்தாகிறது என்று தெரிந்தால் எங்காவது பாய்ந்து தப்பியோடிவிடக் கூடிய வசதியுள்ளவர்கள்.அழிவு முடிந்தபின் மீண்டும் வந்து அதே வீரவசனங்களைத் தொடங்கி விடுவதில் வெட்கமோ குற்றவுணர்ச்சியோ கொள்ளாதவர்கள்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் வகையில் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் அடுத்த மாதம் கணக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொது நிருவாக உள்விவகார அமைச்சு, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்துடன் இணைந்து 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரையிலான யூத்தக் காலப்பகுதியில் நடைபெற்ற கொலைச்சம்பவங்களை உள்ளடக்கிய ஐந்து அம்சத் திட்டத்தின் கீழ் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளத்திட்டமிடப்பட்டுள்ளது.இதன் படி எதிர்வரும் மாதம் கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது.
பொது நிருவாக உள்விவகார அமைச்சு, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்துடன் இணைந்து 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரையிலான யூத்தக் காலப்பகுதியில் நடைபெற்ற கொலைச்சம்பவங்களை உள்ளடக்கிய ஐந்து அம்சத் திட்டத்தின் கீழ் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளத்திட்டமிடப்பட்டுள்ளது.இதன் படி எதிர்வரும் மாதம் கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது.
“அமெரிக்க சிறப்புப் படைகளை வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் வெளியேற்றுமாறு ஜனாதிபதி கர்சாய், பாதுகாப்பு அமைச்சரகத்தை உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஹமித் கர்சாய் தலைமையில் நடந்த ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புச் சபையின் (NSC) கூட்டம் ஒன்றில், இரண்டு வாரங்களுக்குள் வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களிலிருந்து வெளியேறிவிடுமாறு அமெரிக்கச் சிறப்புப் படைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது; இது அமெரிக்கத் துருப்புக்களானது ஆப்கானிய குடிமக்களை சித்திரவதையையும் கொலையையும் செய்தன என வந்த தகவல்களை NSC பரிசீலித்த பின் வந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதனுடைய கூட்டணி நாடுகளால் அங்கு நிறுவியுள்ள கைப்பாவை ஆட்சியான ஆப்கானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ ஆக்கிரமிப்பு குறித்த பெரும் குற்றச்சாட்டு இதுவாகும்; இப்படைகள் 13வது ஆண்டுகளாக இப்பொழுது அங்கு இருக்கின்றன.
“முழு விவாதத்திற்குப் பின், வர்டக் மாகாணத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க சிறப்புப் படைகளை சேர்ந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் நிரபராதிகளான மக்களைத் துன்புறுத்துகின்றனர், தொந்திரவு கொடுக்கின்றனர், சித்திரவதை செய்கின்றனர், சில சமயம் கொலைகூடச் செய்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது என்று அது குறிப்பிடுகின்றது. இம்மாகாணத்தில் சமீபத்திய ஒரு உதாரணமான சம்பவமாக, இச்சந்தேகத்திற்குரிய ஆயுதம் தாங்கிய நபர்களின் நடவடிக்கை ஒன்றில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர், மற்றும் ஒரு சம்பவத்தில் ஒரு மாணவர் அவரின் வீட்டிலிருந்து இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளார், பின்னர் அவருடைய உடல் சித்திரவதை செய்யப்பட்டு, கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரு நாட்களுக்குப் பின் பாலத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது.... இத்தகைய நடவடிக்கைகள் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் தூண்டியுள்ளன” என்று அறிக்கை மேலும் கூறுகிறது.
தனித்தனி அறிக்கைகளின்படி, அமெரிக்க நடவடிக்கையில் காவலில் வைக்கப்பட்டவர், அவருடைய விரல்களும் தலையும் வெட்டுண்ட நிலையில் அந்த மாணவர் கண்டெடுக்கப்பட்டார்.
NSC அறிக்கையானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள மோசடித்தன ஆட்சிமுறை பற்றி தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது; இங்கு அமெரிக்க ஆதரவுடைய அதிகாரிகள் வாடிக்கையாக பெறுமதியான நிலங்களைத் திருடுகின்றனர். NSC ஆனது “நில அபகரிப்புப் பிரச்சினையை கையாள ஒழுங்கான திட்டம் ஒன்றை வகுக்க உறுதியளித்துள்ளதாகவும், அதிகாரம் மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தி சக்திவாய்ந்த தனிநபர்கள் சட்டவிரோதமாகப் பறித்துள்ள நிலங்களை மீட்கும்” என்றும் கூறுகிறது.
அதே நேரத்தில், “ஆப்கானிஸ்தானில் 2014 க்குப் பின்னரும் இராணுவ நிலைகொள்ளல் தேவை என்று கூறுவதற்கான” பேச்சுக்களை காபூல் தொடரவுள்ளதாகவும் NSC அறிக்கையானது உறுதியளிக்கிறது.
காபூலில் ஒரு செய்தியாளர் மாநாட்டில், NSC அறிக்கை பற்றிக் கருத்துக் கூறிய ஆப்கானிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஐமல் பைசி, “அமெரிக்க சிறப்புப் படைகளை வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் வெளியேற்றுமாறு ஜனாதிபதி கர்சாய், பாதுகாப்பு அமைச்சரகத்தை உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கச் சிறப்புப் படைகளும், அவர்கள் உருவாக்கிய சட்டவிரோத ஆயுதமேந்திய குழுக்களும் பாதுகாப்பின்மை, உறுதியற்றதன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், இம்மாகாணங்களில் உள்ளூர் மக்களையும் துன்புறுத்துகின்றனர். இப்பிரச்சினை குறித்து நாம் பல புகார்களைப் பெற்றுள்ளோம்” என்று கூறினார்.
அமெரிக்க நடவடிக்கைகளானது இந்த மாகாணங்களில் ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பை எரியூட்டுகின்றன, இது கர்சாய் ஆட்சிக்கு பெரும் கவலையாக உள்ளன என்று பைசி சேர்த்துக் கொண்டார். காபூலுக்கு தென்மேற்கேயும், தென்கிழக்கேயும் அடுத்துள்ள வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களானது காபூலிலிருக்கும் அமெரிக்காவின் கர்சாய் கைப்பாவை அரசாங்கத்தை தாக்குலுக்குள்ளாக்கும் தாலிபன் படைகளுக்கு முக்கிய இராணுவ நுழைவாயில்கள் ஆகும்.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஆப்கானிய NSC யின் அறிக்கை மற்றும் பைசியின் செய்தியாளர் கூட்டம் தொடர்பாக கண்டுகொள்ளவில்லை. குற்றச்சாட்டுக்களைப் பற்றி கருத்துக் கூற மறுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதாவது “இது ஒரு மிக முக்கியமான பிரச்சினை; ஆப்கானிய அதிகாரிகளுடன் முழுமையாக இது பற்றி விசாரிக்க உள்ளோம். ஆனால் இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் குடியரசின் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் இது பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கும் வரை, நாங்கள் வேறு கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.”
பைசி எழுப்பியுள்ள கொடுமைகளானது அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து இயங்கும் ஆப்கானியர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
முதலாளித்துவச் செய்தி ஊடகமானது அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தான் பற்றிய உண்மைகளை மறைக்கிறது என்ற திரையைக் ஆப்கானிய NSC அறிக்கையானது சுருக்கமாகக் கிழிக்கிறது. கர்சாய் ஆட்சி ஒப்புக் கொள்வது போல், அமெரிக்க மற்றும் நேட்டோப் படைகள் சித்திரவதை மற்றும் கொலைகளை பயன்படுத்தி ஆப்கானியக் குடிமக்களை அச்சறுத்துகின்றன; மக்களோ ஆக்கிரமிப்புப் படைகளை வெறுப்புடன் நோக்குகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர், ஒரு மிருகத்தன ஏகாதிபத்திய கொள்ளைப் போர் ஆகும். செப்டம்பர் 11, 2001ல் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின், அமெரிக்கா அந்நாட்டை ஆக்கிரமித்து அல் கெய்டா மீது முழு உலகளாவிய போரை நடத்த வேண்டும் என்ற இழிந்த அறிவிப்பின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு உந்துதல் கொடுக்கும் ஏகாதிபத்திய நலன்களாக இருப்பது, மத்திய ஆசியாவில் இராணுவக் காலடியை பதித்து, ஆப்கானின் 1 டிரில்லியன் பெறுமதியளவிலான தாதுப் பொருட் செல்வத்தைக் கட்டுப்படுத்தி கைப்பற்றும் முயற்சியானது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின், “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது உலகெங்கிலும் அமெரிக்க, நேட்டோப் போர்களை பெரும் விரிவாக்கம் செய்வதற்கான ஒரு போலிக் காரணம் என்ற பொய் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. லிபியாவிலும், சிரியாவிலும் அல் கெய்டா பிரிவுகளை பினாமிகளாக வாஷிங்டன் பயன்படுத்தியது: இதில் மிக முக்கியமான அல் நுஸ்ரா முன்னணி சிரியாவில் உள்ளது; அதே நேரத்தில் மாலி, நைஜர், மற்றும் பிற நாடுகளின் மீது அல் கெய்டாவுடன் போரிட படையெடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
12 ஆண்டு ஆக்கிரமிப்புக் காலம் முழுவதும், அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் கொடூரங்களை நிகழ்த்தியுள்ளன — அதாவது CIA விசாரணையின் கீழ் Qala-i-Janghi கோட்டையில் போரின் ஆரம்பத்தில் எழுச்சி செய்த போர்க் கைதிகள் ஏராளமானவர்களை கூட்டமாக கொல்லப்பட்டதிலிருந்து, வாடிக்கையாக பக்ரம் விமானத் தளத்தில் நடத்தும் சித்திரவதை வரை; அத்தோடு தொடர்ச்சியான வான் வழித் தாக்குதல்களிலிருந்து ஆப்கானிய மக்கள் மீது மற்றய வகைதொகையற்ற வடிவில் போர்முறைகளைக் கையாள்வது வரை.
ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் வான் தாக்குதல்கள் பயன்படுத்தப்படுவதும் இப்பொழுது இதில் அடங்கும்; இவைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் போருக்கு வெகுஜன எதிர்ப்பு விரிவடைந்திருந்தும் தொடர்கிறது. இரகசியமற்ற அமெரிக்க இராணுவப் புள்ளிவிபரங்களின்படி, 2009க்கும் நவம்பர் 2012க்கும் இடையே அமெரிக்க இராணுவம் கிட்டத்தட்ட 1,160 டிரோன் தாக்குதல்களை ஆப்கானிஸ்தானில் மட்டும் நடத்தியுள்ளது; ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் இவற்றினால் கொல்லப்பட்டனர். தரைப்படை நடவடிக்கைகளைப்போல் அதனுடைய ஆளுள்ள விமானத் தாக்குதல்கள் மூலமும் அமெரிக்க அரசாங்கம் இத்தாக்குதல்களில் கொல்லப்படும் ஆப்கானியர்களின் எண்ணிக்கையை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.
ஆனால் இப்பொழுது எழுந்துள்ள பிரச்சினைகள், 2014ல் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறும்போது எழும் விளைவுகளை கர்சாய் ஆட்சி கவனத்தில் எடுக்கிறது. ஆப்கானிய மக்களால் வெறுக்கப்படும் ஆப்கானிஸ்தானிலுள்ள 100,000 துருப்புக்கள் கொடுக்கும் பாதுகாப்பைத்தான் அது நம்பியுள்ளது. இப்பொழுது அது நேட்டோ படைகளின் அளவில் கணிசமான குறைப்பு ஏற்பட்டால் எந்த அளவிற்குத் தான் தப்ப முடியும் என்று கவலையுடன் தன்னையே கேட்டுக் கொள்கிறது.
ஆப்கானிஸ்தானில் மிகவும் வெறுக்கப்படும் அமெரிக்கக் கொள்கைகள் சிலவற்றைக் குறைகூற அது முற்பட்டுள்ளது; இதில் வாடிக்கையான வான் தாக்குதல்கள் மற்றும் குடிமக்களின் நட்பு படைகள் போல் காட்டிக் கொள்கின்ற சிறப்புப் படைகளால் குடிமக்கள் வீடுகளில் இரவு நேரத் தாக்குதல்கள் ஆகியவைகளாகும். கடந்த வாரம், ஒரு நேட்டோ வான் தாக்குதலில் ஒன்பது குடிமக்களைக் கொன்றதை அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளுடன் அவருடைய உறவைக் காயப்படுத்தியது என்று கர்சாய் கண்டித்தார்.
அமெரிக்க சிறப்புப் படைகளின் தாக்குதல், விமானத் தாக்குதல்கள் என ஆப்கானிஸ்தானில் நடத்தும் இரத்தம் சிந்தும் சான்றின் அம்பலமானது நைஜரில் படைகளையும் டிரோன்களையும் வாஷிங்டன் நிலைகொள்ளச் செய்திருப்பதின் குற்றத்தன்மையை உயர்த்திக்காட்டுகிறது. அல் கெய்டாவோடு போராடுவது என்னும் காரணத்தைக் கொண்டு வெள்ளியன்று அது அறிவிக்கப்பட்டது. நைஜர் ஒரு மூலோபாய அமைவிடத்தில் அமைந்துள்ள ஒரு நாடு; அங்கு பெரும் நைஜீரிய எண்ணெய் தொழிற்துறைக்கான எண்ணெய் குழாய் பாதைகள் அருகில் உள்ளன; அதைத்தவிர இது உலகின் மிகப் பெரிய சில யுரேனியச் சுரங்கங்களுக்கு தாயகம் ஆகும். கடந்த மாதம் பிரான்ஸ் அதன் அண்டை நாடான மாலியை அமெரிக்க ஆதரவுடன் படையெடுத்தது.
ஆப்கானிஸ்தானில் செய்வதைப் போலவே, இப்படைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத் தலையீட்டை எதிர்க்கும் ஆபிரிக்க குடிமக்களைச் சித்திரவதை செய்தல் மற்றும் படுகொலை செய்தல் என்பதை விரைவில் தொடங்கும்.
ஜனாதிபதி ஹமித் கர்சாய் தலைமையில் நடந்த ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புச் சபையின் (NSC) கூட்டம் ஒன்றில், இரண்டு வாரங்களுக்குள் வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களிலிருந்து வெளியேறிவிடுமாறு அமெரிக்கச் சிறப்புப் படைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது; இது அமெரிக்கத் துருப்புக்களானது ஆப்கானிய குடிமக்களை சித்திரவதையையும் கொலையையும் செய்தன என வந்த தகவல்களை NSC பரிசீலித்த பின் வந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதனுடைய கூட்டணி நாடுகளால் அங்கு நிறுவியுள்ள கைப்பாவை ஆட்சியான ஆப்கானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ ஆக்கிரமிப்பு குறித்த பெரும் குற்றச்சாட்டு இதுவாகும்; இப்படைகள் 13வது ஆண்டுகளாக இப்பொழுது அங்கு இருக்கின்றன.
“முழு விவாதத்திற்குப் பின், வர்டக் மாகாணத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க சிறப்புப் படைகளை சேர்ந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் நிரபராதிகளான மக்களைத் துன்புறுத்துகின்றனர், தொந்திரவு கொடுக்கின்றனர், சித்திரவதை செய்கின்றனர், சில சமயம் கொலைகூடச் செய்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது என்று அது குறிப்பிடுகின்றது. இம்மாகாணத்தில் சமீபத்திய ஒரு உதாரணமான சம்பவமாக, இச்சந்தேகத்திற்குரிய ஆயுதம் தாங்கிய நபர்களின் நடவடிக்கை ஒன்றில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர், மற்றும் ஒரு சம்பவத்தில் ஒரு மாணவர் அவரின் வீட்டிலிருந்து இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளார், பின்னர் அவருடைய உடல் சித்திரவதை செய்யப்பட்டு, கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரு நாட்களுக்குப் பின் பாலத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது.... இத்தகைய நடவடிக்கைகள் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் தூண்டியுள்ளன” என்று அறிக்கை மேலும் கூறுகிறது.
தனித்தனி அறிக்கைகளின்படி, அமெரிக்க நடவடிக்கையில் காவலில் வைக்கப்பட்டவர், அவருடைய விரல்களும் தலையும் வெட்டுண்ட நிலையில் அந்த மாணவர் கண்டெடுக்கப்பட்டார்.
NSC அறிக்கையானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள மோசடித்தன ஆட்சிமுறை பற்றி தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது; இங்கு அமெரிக்க ஆதரவுடைய அதிகாரிகள் வாடிக்கையாக பெறுமதியான நிலங்களைத் திருடுகின்றனர். NSC ஆனது “நில அபகரிப்புப் பிரச்சினையை கையாள ஒழுங்கான திட்டம் ஒன்றை வகுக்க உறுதியளித்துள்ளதாகவும், அதிகாரம் மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தி சக்திவாய்ந்த தனிநபர்கள் சட்டவிரோதமாகப் பறித்துள்ள நிலங்களை மீட்கும்” என்றும் கூறுகிறது.
அதே நேரத்தில், “ஆப்கானிஸ்தானில் 2014 க்குப் பின்னரும் இராணுவ நிலைகொள்ளல் தேவை என்று கூறுவதற்கான” பேச்சுக்களை காபூல் தொடரவுள்ளதாகவும் NSC அறிக்கையானது உறுதியளிக்கிறது.
காபூலில் ஒரு செய்தியாளர் மாநாட்டில், NSC அறிக்கை பற்றிக் கருத்துக் கூறிய ஆப்கானிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஐமல் பைசி, “அமெரிக்க சிறப்புப் படைகளை வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் வெளியேற்றுமாறு ஜனாதிபதி கர்சாய், பாதுகாப்பு அமைச்சரகத்தை உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கச் சிறப்புப் படைகளும், அவர்கள் உருவாக்கிய சட்டவிரோத ஆயுதமேந்திய குழுக்களும் பாதுகாப்பின்மை, உறுதியற்றதன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், இம்மாகாணங்களில் உள்ளூர் மக்களையும் துன்புறுத்துகின்றனர். இப்பிரச்சினை குறித்து நாம் பல புகார்களைப் பெற்றுள்ளோம்” என்று கூறினார்.
அமெரிக்க நடவடிக்கைகளானது இந்த மாகாணங்களில் ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பை எரியூட்டுகின்றன, இது கர்சாய் ஆட்சிக்கு பெரும் கவலையாக உள்ளன என்று பைசி சேர்த்துக் கொண்டார். காபூலுக்கு தென்மேற்கேயும், தென்கிழக்கேயும் அடுத்துள்ள வர்டக் மற்றும் லோகர் மாகாணங்களானது காபூலிலிருக்கும் அமெரிக்காவின் கர்சாய் கைப்பாவை அரசாங்கத்தை தாக்குலுக்குள்ளாக்கும் தாலிபன் படைகளுக்கு முக்கிய இராணுவ நுழைவாயில்கள் ஆகும்.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஆப்கானிய NSC யின் அறிக்கை மற்றும் பைசியின் செய்தியாளர் கூட்டம் தொடர்பாக கண்டுகொள்ளவில்லை. குற்றச்சாட்டுக்களைப் பற்றி கருத்துக் கூற மறுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதாவது “இது ஒரு மிக முக்கியமான பிரச்சினை; ஆப்கானிய அதிகாரிகளுடன் முழுமையாக இது பற்றி விசாரிக்க உள்ளோம். ஆனால் இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் குடியரசின் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் இது பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கும் வரை, நாங்கள் வேறு கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.”
பைசி எழுப்பியுள்ள கொடுமைகளானது அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து இயங்கும் ஆப்கானியர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
முதலாளித்துவச் செய்தி ஊடகமானது அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தான் பற்றிய உண்மைகளை மறைக்கிறது என்ற திரையைக் ஆப்கானிய NSC அறிக்கையானது சுருக்கமாகக் கிழிக்கிறது. கர்சாய் ஆட்சி ஒப்புக் கொள்வது போல், அமெரிக்க மற்றும் நேட்டோப் படைகள் சித்திரவதை மற்றும் கொலைகளை பயன்படுத்தி ஆப்கானியக் குடிமக்களை அச்சறுத்துகின்றன; மக்களோ ஆக்கிரமிப்புப் படைகளை வெறுப்புடன் நோக்குகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர், ஒரு மிருகத்தன ஏகாதிபத்திய கொள்ளைப் போர் ஆகும். செப்டம்பர் 11, 2001ல் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின், அமெரிக்கா அந்நாட்டை ஆக்கிரமித்து அல் கெய்டா மீது முழு உலகளாவிய போரை நடத்த வேண்டும் என்ற இழிந்த அறிவிப்பின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு உந்துதல் கொடுக்கும் ஏகாதிபத்திய நலன்களாக இருப்பது, மத்திய ஆசியாவில் இராணுவக் காலடியை பதித்து, ஆப்கானின் 1 டிரில்லியன் பெறுமதியளவிலான தாதுப் பொருட் செல்வத்தைக் கட்டுப்படுத்தி கைப்பற்றும் முயற்சியானது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின், “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது உலகெங்கிலும் அமெரிக்க, நேட்டோப் போர்களை பெரும் விரிவாக்கம் செய்வதற்கான ஒரு போலிக் காரணம் என்ற பொய் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. லிபியாவிலும், சிரியாவிலும் அல் கெய்டா பிரிவுகளை பினாமிகளாக வாஷிங்டன் பயன்படுத்தியது: இதில் மிக முக்கியமான அல் நுஸ்ரா முன்னணி சிரியாவில் உள்ளது; அதே நேரத்தில் மாலி, நைஜர், மற்றும் பிற நாடுகளின் மீது அல் கெய்டாவுடன் போரிட படையெடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
12 ஆண்டு ஆக்கிரமிப்புக் காலம் முழுவதும், அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் கொடூரங்களை நிகழ்த்தியுள்ளன — அதாவது CIA விசாரணையின் கீழ் Qala-i-Janghi கோட்டையில் போரின் ஆரம்பத்தில் எழுச்சி செய்த போர்க் கைதிகள் ஏராளமானவர்களை கூட்டமாக கொல்லப்பட்டதிலிருந்து, வாடிக்கையாக பக்ரம் விமானத் தளத்தில் நடத்தும் சித்திரவதை வரை; அத்தோடு தொடர்ச்சியான வான் வழித் தாக்குதல்களிலிருந்து ஆப்கானிய மக்கள் மீது மற்றய வகைதொகையற்ற வடிவில் போர்முறைகளைக் கையாள்வது வரை.
ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் வான் தாக்குதல்கள் பயன்படுத்தப்படுவதும் இப்பொழுது இதில் அடங்கும்; இவைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் போருக்கு வெகுஜன எதிர்ப்பு விரிவடைந்திருந்தும் தொடர்கிறது. இரகசியமற்ற அமெரிக்க இராணுவப் புள்ளிவிபரங்களின்படி, 2009க்கும் நவம்பர் 2012க்கும் இடையே அமெரிக்க இராணுவம் கிட்டத்தட்ட 1,160 டிரோன் தாக்குதல்களை ஆப்கானிஸ்தானில் மட்டும் நடத்தியுள்ளது; ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் இவற்றினால் கொல்லப்பட்டனர். தரைப்படை நடவடிக்கைகளைப்போல் அதனுடைய ஆளுள்ள விமானத் தாக்குதல்கள் மூலமும் அமெரிக்க அரசாங்கம் இத்தாக்குதல்களில் கொல்லப்படும் ஆப்கானியர்களின் எண்ணிக்கையை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.
ஆனால் இப்பொழுது எழுந்துள்ள பிரச்சினைகள், 2014ல் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறும்போது எழும் விளைவுகளை கர்சாய் ஆட்சி கவனத்தில் எடுக்கிறது. ஆப்கானிய மக்களால் வெறுக்கப்படும் ஆப்கானிஸ்தானிலுள்ள 100,000 துருப்புக்கள் கொடுக்கும் பாதுகாப்பைத்தான் அது நம்பியுள்ளது. இப்பொழுது அது நேட்டோ படைகளின் அளவில் கணிசமான குறைப்பு ஏற்பட்டால் எந்த அளவிற்குத் தான் தப்ப முடியும் என்று கவலையுடன் தன்னையே கேட்டுக் கொள்கிறது.
ஆப்கானிஸ்தானில் மிகவும் வெறுக்கப்படும் அமெரிக்கக் கொள்கைகள் சிலவற்றைக் குறைகூற அது முற்பட்டுள்ளது; இதில் வாடிக்கையான வான் தாக்குதல்கள் மற்றும் குடிமக்களின் நட்பு படைகள் போல் காட்டிக் கொள்கின்ற சிறப்புப் படைகளால் குடிமக்கள் வீடுகளில் இரவு நேரத் தாக்குதல்கள் ஆகியவைகளாகும். கடந்த வாரம், ஒரு நேட்டோ வான் தாக்குதலில் ஒன்பது குடிமக்களைக் கொன்றதை அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளுடன் அவருடைய உறவைக் காயப்படுத்தியது என்று கர்சாய் கண்டித்தார்.
அமெரிக்க சிறப்புப் படைகளின் தாக்குதல், விமானத் தாக்குதல்கள் என ஆப்கானிஸ்தானில் நடத்தும் இரத்தம் சிந்தும் சான்றின் அம்பலமானது நைஜரில் படைகளையும் டிரோன்களையும் வாஷிங்டன் நிலைகொள்ளச் செய்திருப்பதின் குற்றத்தன்மையை உயர்த்திக்காட்டுகிறது. அல் கெய்டாவோடு போராடுவது என்னும் காரணத்தைக் கொண்டு வெள்ளியன்று அது அறிவிக்கப்பட்டது. நைஜர் ஒரு மூலோபாய அமைவிடத்தில் அமைந்துள்ள ஒரு நாடு; அங்கு பெரும் நைஜீரிய எண்ணெய் தொழிற்துறைக்கான எண்ணெய் குழாய் பாதைகள் அருகில் உள்ளன; அதைத்தவிர இது உலகின் மிகப் பெரிய சில யுரேனியச் சுரங்கங்களுக்கு தாயகம் ஆகும். கடந்த மாதம் பிரான்ஸ் அதன் அண்டை நாடான மாலியை அமெரிக்க ஆதரவுடன் படையெடுத்தது.
ஆப்கானிஸ்தானில் செய்வதைப் போலவே, இப்படைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத் தலையீட்டை எதிர்க்கும் ஆபிரிக்க குடிமக்களைச் சித்திரவதை செய்தல் மற்றும் படுகொலை செய்தல் என்பதை விரைவில் தொடங்கும்.
உலகெங்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதும், அவை மேம்படுத்தப்படுவதும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் "வியன்னா" பிரகடனங்களுக்கமைவாகவே, இடம்பெற வேண்டுமென, இலங்கை, ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனீவா நகரில் தற்போது நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் வியன்னா பிரகடனம் மற்றும் செயற்பாட்டு ரீதியான திட்டங்கள் தொடர்பாக, உயர்குழு கூட்டத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்து, இலங்கை இவ்வாறு தெரிவித்துள்ளது.
சர்வதேச தொடர்புகளை பாதுகாத்து, ஐ.நா. அமைப்பின் அடிப்படை கொள்கைகளை பேணி, செயற்பட வேண்டுமெனவும், இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. பேச்சுவார்த்தைகள் மற்றும் இணக்கப்பாடுகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், இலங்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச தொடர்புகளை பாதுகாத்து, ஐ.நா. அமைப்பின் அடிப்படை கொள்கைகளை பேணி, செயற்பட வேண்டுமெனவும், இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. பேச்சுவார்த்தைகள் மற்றும் இணக்கப்பாடுகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கை மண்ணில் பிறந்த அனைவருக்கும் சமஉரிமை இருப்பதாகவும், எந்தவொருவரும் அடிமைப்பட்டோ அல்லது பிளவுபட்டோ வாழ தேவையில்லையெனவும், அனைத்து மக்களும் பெருமைமிகு இலங்கையர்கள் எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியல் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் தனிப்பட்ட நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட 4 மாடி புதிய கட்டிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இக்கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவினையும், ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய ஜனாதிபதி இன, மத பேதங்களை புறந்தள்ளி, மனித நேயத்தை அனைவரும் மதிக்க வேண்டுமென வேண்டினார்.
முஸ்லிம் இனத்தின் முன்னேற்றத்திற்காக இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்பதே, தனது கருத்தாகும் எனத் தெரிவித்த அவர் முஸ்லிம் பெண்கள் கல்வித்துறையிலும் முன்னேற வேண்டும் எனவும் என அறிவுறுத்தினார்.
இலங்கை, எமது தாய் நாடாகும். நமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில், முஸ்லிம் பெண்களும் கல்வியில் முன்னேற வேண்டும். நாம் இறந்த காலத்தை நோக்கி செல்லக்கூடாது. எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும் எனவும் கடந்த காலத்தை நோக்கி நாம் செல்ல தேவையில்லை. எதிர்காலத்தை நோக்கி, நாம் சமூகத்துடன் இணைந்து நடை போட வேண்டும். நீங்கள் தனியான மகளிர் கல்லூரியில் கல்வி கற்றால் கூட, தாம் கற்றவற்றிலிருந்து எதிர்காலத்தில் பயனை பெற்றுக்கொள்வதற்கு, முஸ்லிம் பெண்களாகிய நீங்கள், அனைவருடனும் இணைந்து செயற்படவும், வாழவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உங்கள் சமயம், கலாசார விழுமியங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கல்வியை கற்பதே, மிகவும் இன்றியமையாததாகும். அதற்கு அறிவு மட்டுமல்லாது, ஒழுக்க விழுமியமும் மிக முக்கியமாகும். எமது கலாசாரங்களை விட்டு விலகியிருக்க முடியாது. நாட்டுக்கென்று தனியான கலாசாரம் உள்ளது.
அதேபோன்று, சமயத்திற்கென தனியான கலாசாரம் உள்ளது. ஆகவே நாங்கள் சிங்களவர்களாக இருக்கலாம், பௌத்தர்களாக இருக்கலாம், இந்துக்களாக இருக்கலாம், இஸ்லாமியர்களாக இருக்கலாம், கிறிஸ்தவர்களாக இருக்கலாம், நாம் அனைவரும் ஐக்கியத்துடன் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றோம். நீங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல. நீங்கள் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள்.
ஆகவே, ஒரு நாட்டில் பிறந்தவர்கள் அதனை தமது தாயகமாக கருத வேண்டும். ஆகவே, தாயகப்பற்று என்று ஈமானின் ஒரு அங்கமென, முஹம்மது நபியர்வர்கள் கூறியிருக்கின்றார்கள். அடிமைப்பட்டோ, பிளவுபட்டோ சமூகத்தில் மக்கள் வாழ வேண்டிய அவசியமில்லை. அடிமைப்படும் அளவிற்கு, பிளவுபடும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகளும் அதிகரிக்கும்.
விலகியும், எமது மத்தியில் பிளவுகள் நிலவினால் எமது நாடு ஒருபோதும் அபிவிருத்தியடையாது, அதன் பயனையும் மக்கள் அனுபவிக்க மாட்டார்கள், மக்கள் முதலில் மனிதத்துவத்தை மதிக்க பழகிக்கொள்ள வேண்டும். சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வே ஆகியனவையே, இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் தனிப்பட்ட நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட 4 மாடி புதிய கட்டிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இக்கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவினையும், ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய ஜனாதிபதி இன, மத பேதங்களை புறந்தள்ளி, மனித நேயத்தை அனைவரும் மதிக்க வேண்டுமென வேண்டினார்.
முஸ்லிம் இனத்தின் முன்னேற்றத்திற்காக இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்பதே, தனது கருத்தாகும் எனத் தெரிவித்த அவர் முஸ்லிம் பெண்கள் கல்வித்துறையிலும் முன்னேற வேண்டும் எனவும் என அறிவுறுத்தினார்.
இலங்கை, எமது தாய் நாடாகும். நமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில், முஸ்லிம் பெண்களும் கல்வியில் முன்னேற வேண்டும். நாம் இறந்த காலத்தை நோக்கி செல்லக்கூடாது. எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும் எனவும் கடந்த காலத்தை நோக்கி நாம் செல்ல தேவையில்லை. எதிர்காலத்தை நோக்கி, நாம் சமூகத்துடன் இணைந்து நடை போட வேண்டும். நீங்கள் தனியான மகளிர் கல்லூரியில் கல்வி கற்றால் கூட, தாம் கற்றவற்றிலிருந்து எதிர்காலத்தில் பயனை பெற்றுக்கொள்வதற்கு, முஸ்லிம் பெண்களாகிய நீங்கள், அனைவருடனும் இணைந்து செயற்படவும், வாழவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உங்கள் சமயம், கலாசார விழுமியங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கல்வியை கற்பதே, மிகவும் இன்றியமையாததாகும். அதற்கு அறிவு மட்டுமல்லாது, ஒழுக்க விழுமியமும் மிக முக்கியமாகும். எமது கலாசாரங்களை விட்டு விலகியிருக்க முடியாது. நாட்டுக்கென்று தனியான கலாசாரம் உள்ளது.
அதேபோன்று, சமயத்திற்கென தனியான கலாசாரம் உள்ளது. ஆகவே நாங்கள் சிங்களவர்களாக இருக்கலாம், பௌத்தர்களாக இருக்கலாம், இந்துக்களாக இருக்கலாம், இஸ்லாமியர்களாக இருக்கலாம், கிறிஸ்தவர்களாக இருக்கலாம், நாம் அனைவரும் ஐக்கியத்துடன் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றோம். நீங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல. நீங்கள் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள்.
ஆகவே, ஒரு நாட்டில் பிறந்தவர்கள் அதனை தமது தாயகமாக கருத வேண்டும். ஆகவே, தாயகப்பற்று என்று ஈமானின் ஒரு அங்கமென, முஹம்மது நபியர்வர்கள் கூறியிருக்கின்றார்கள். அடிமைப்பட்டோ, பிளவுபட்டோ சமூகத்தில் மக்கள் வாழ வேண்டிய அவசியமில்லை. அடிமைப்படும் அளவிற்கு, பிளவுபடும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகளும் அதிகரிக்கும்.
விலகியும், எமது மத்தியில் பிளவுகள் நிலவினால் எமது நாடு ஒருபோதும் அபிவிருத்தியடையாது, அதன் பயனையும் மக்கள் அனுபவிக்க மாட்டார்கள், மக்கள் முதலில் மனிதத்துவத்தை மதிக்க பழகிக்கொள்ள வேண்டும். சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வே ஆகியனவையே, இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரியாலைக் கிழக்கு J/90 கிராமசேவகர் எஸ்.விஜிதன் இனந்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டனர். இவ் ஆர்ப்பாட்டம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு முன்னர் நடைபெற்றது.கிராம சேவகர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொது அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்த்தை மேற்கொண்டன.
இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நல்லூர் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நல்லூர் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 57ஆயிரம் பேர் குடியேறினர். மேலும் 15 ஆயிரம் பேர் காத்திருப்பு.
வன்னியில் சிங்களவர்களால் பாரிய நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வன்னியில் 57 ஆயிரம் முஸ்லீம்களை சத்தமில்லாமல் குடியேற்றியுள்ளார் அமைச்சர் ரிசாத் பதியூதீன்.வன்னியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அபகரிக்கின்றது. இராணுவ முகாம்களுக்காக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது என்று தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஆனால் அமைச்சர் ரிசாத் பதியூதீன் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் ஆயிரம் ஆயிரமாக முஸ்லீம்களை தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றியுள்ளார்.
இதிலும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா என சகல மாவட்டங்களிலும் முஸ்லீம்கள் வசிக்காத பூர்வீக இடங்களில் 57 ஆயிரம் முஸ்லீம்கள் இதுவரையில் குடியேற்றப்பட்டதோடு, இன்னமும் 15 ஆயிரம் முஸ்லீம்களை குடியேற்றத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
இதற்காக காணிகளையும் அவர் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ளதாகத் தெரியவருகின்றது. இன்று அரசாங்கத்தோடு நின்று கொண்டிருக்கும் ஈ.பி.டி.பி யினால் கூட இதற்கு எதிராக அராங்க மட்டத்தில் ஒன்றையும் செய்ய முடியவில்லை.
இதனால் நாளுக்கு நாள் ரிசாத் பதியூதீனின் அதிகாரங்களும் அவரது சர்வதிகாரப் போக்குகளும் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் நில அபகரிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண பெண்கள் அமைப்பு என்ற அமைப்பினால் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழர்களின் பக்கம் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி உட்பட எந்த அரசியல் கட்சிகளாலும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது என்பதால் தான் எதிர்கால சந்ததியின் நிலங்களை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்ற களம் இறங்குகின்றனர் வடமாகாணப் பெண்கள் அமைப்பினர்.
வன்னியில் சிங்களவர்களால் பாரிய நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வன்னியில் 57 ஆயிரம் முஸ்லீம்களை சத்தமில்லாமல் குடியேற்றியுள்ளார் அமைச்சர் ரிசாத் பதியூதீன்.வன்னியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அபகரிக்கின்றது. இராணுவ முகாம்களுக்காக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது என்று தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஆனால் அமைச்சர் ரிசாத் பதியூதீன் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் ஆயிரம் ஆயிரமாக முஸ்லீம்களை தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றியுள்ளார்.
இதிலும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா என சகல மாவட்டங்களிலும் முஸ்லீம்கள் வசிக்காத பூர்வீக இடங்களில் 57 ஆயிரம் முஸ்லீம்கள் இதுவரையில் குடியேற்றப்பட்டதோடு, இன்னமும் 15 ஆயிரம் முஸ்லீம்களை குடியேற்றத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
இதற்காக காணிகளையும் அவர் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ளதாகத் தெரியவருகின்றது. இன்று அரசாங்கத்தோடு நின்று கொண்டிருக்கும் ஈ.பி.டி.பி யினால் கூட இதற்கு எதிராக அராங்க மட்டத்தில் ஒன்றையும் செய்ய முடியவில்லை.
இதனால் நாளுக்கு நாள் ரிசாத் பதியூதீனின் அதிகாரங்களும் அவரது சர்வதிகாரப் போக்குகளும் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் நில அபகரிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண பெண்கள் அமைப்பு என்ற அமைப்பினால் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழர்களின் பக்கம் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி உட்பட எந்த அரசியல் கட்சிகளாலும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது என்பதால் தான் எதிர்கால சந்ததியின் நிலங்களை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்ற களம் இறங்குகின்றனர் வடமாகாணப் பெண்கள் அமைப்பினர்.
ஹலால் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் நேற்று விடுக்கப்பட்ட அறிவிப்பை ஏற்க முடியாது என்று தெவித்துள்ள பொதுபலசேனா அமைப்பு, பௌத்தர்களுக்கு ஹலால் சான்றிதழ் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை எதிர்ப்பதாகவும் ஹலாலை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹலால் சான்றிதழ் விநியோகத்தை அராசங்கம் தம்மிடமிருந்து; பொறுபேற்க வேண்டும் என்று அகில இலங்கை ஜம்மியல்துல் உலமா நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இக்கோரிக்கையை பொதுபல சேனா நிராகரித்துள்ளது. அத்தோடு தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தப்போவதாக பொதுபல சேனா எச்சரித்துள்ளது.
ஹலால் சான்றிதழ் விநியோகத்தை அராசங்கம் தம்மிடமிருந்து; பொறுபேற்க வேண்டும் என்று அகில இலங்கை ஜம்மியல்துல் உலமா நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இக்கோரிக்கையை பொதுபல சேனா நிராகரித்துள்ளது. அத்தோடு தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தப்போவதாக பொதுபல சேனா எச்சரித்துள்ளது.
பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதி வெற்றுக் காணியில் இருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இவை வெற்றுக்காணியில் இருப்பதை அவதானித்த பொது மக்கள் வழங்கிய தகவலின்படியே சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரால் செலிழக்க வைக்கப்பட்டன.
குறித்த பகுதியானது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, அண்மையிலேயே மக்கள் மீள்குடியமர்விற்காக விடுதலை செய்யப்பட்ட உயர்பாதுகாப்பு வலயப் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பகுதியானது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, அண்மையிலேயே மக்கள் மீள்குடியமர்விற்காக விடுதலை செய்யப்பட்ட உயர்பாதுகாப்பு வலயப் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்களது குழுந்தை தலைவலி என அடிக்கடி சொல்கிறதா. அல்லது தலைவலியால் அவதிப்படுகிறதாக நீங்கள் உணர்கிறீர்களா?பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தலைவலி பற்றிய அதீத கற்பனைகளுடன் பயந்தடித்து ஓடி வருவது வழக்கம். அதேபோல வயிற்று வலி, கால் வலி என வருவதும் உண்டு. இவை பெரும்பாலும் ஆபத்தான நோய்களால் வருவதில்லை.சின்ன சின்னப் பிரச்சனைகளே பிள்ளைகளுக்கு இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்துவதுண்டு. 'சாப்பிடு சாப்பிடு' என நச்சரிப்பதாலேயே பல பிள்ளைகள் வயிற்று வலி என்று சொல்லித் தப்பிக்க முயல்கின்றன.
'படி படி' என விடாப்பிடியாக மேசையில் உட்கார வைப்பதாலும் பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்பட்டுவிடலாம்.
தலைவலியைப்; பொறுத்த வரையில், பொதுவாக பெரியவர்களை விட குறைவாகவே குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி வருவதும் இல்லை. வந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.
தலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும். இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.
தலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாலும் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதைவிட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிபவர்களே சிறந்த பெற்றோராக இருப்பார்கள்.
குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?
Nemoursஅறக்கட்டளையானது குழந்தைகளுக்கு தலைவலி தூண்டப்படுவதற்கு பின் வரும் பொதுவான காரணிகளைக் குறிப்பிடுகிறது.
போதுமான தூக்கம் இல்லாமை, அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஒரு காரணமாகும். நேரங்கடந்து தூங்கச் செல்வது அல்லது இடையில் முழித்து எழ நேரல், வழமையான நேரத்திற்கு முன்னரே எழ நேருதல்.
சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பசியோடு இருத்தல், போதிய நீராகாரம் இன்றி உடல் நா உலர்தல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம்.
ஏதாவது மன அழுத்தங்களும் காரணமாகலாம்.நீண்ட நேரமாக கணனியாடு இருத்தல் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதும் வேறு காரணங்களாகும்.
தலையில் லேசாக அடிபடுதல், காயம் ஏற்படுதல் ஆகியவையும் தலைவலியைக் கொண்டு வரலாம்.தடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.
கடுமையான மணங்களை நுகர நேர்ந்தாலும் ஏற்படலாம். வாசனைத் திரவியங்கள் (Perfumes), பெயின்ட் மணம், சாம்பராணி மணம் போன்றவை சில உதாரணங்களாகும்.
குழந்தைகள் வளருகின்றன. இதன்போது அவர்கள் உடலில் பலவிதமான ஹோர்மோன் மாற்றங்கள் நேர்கின்றன. இவையும் தலைவலியைத் தோற்றலாம்.
காரில் நீண்ட நேரம் செல்ல நேரும்போதும் சில குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படுகிறது.புகைத்தல். வீட்டில் தகப்பன், உறவினர்கள் புகைக்கக் கூடும். அல்லது பொது இடங்களில் யாராவது புகைக்கக் கூடும். இது தன்செயலின்றிப் புகைத்தலாகும்.
இதுவும் இன்னொரு காரணமாகும்.
கோப்பி, கொக்கோ போன்ற கபேன் கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை அவர்களில் ஏற்படுத்தவதாகச் சொல்லப்படுகிறது.
சில மருந்துகள் எடுப்பதும்.
மூளைக்குள் கட்டி வளர்தல், உயிராபத்தான தொற்று நோய்களால் போன்றவற்றால் குழந்தைகளுக்கு தலையிடி வருவது குறைவு. எனவே எடுத்த எடுப்பில் கடுமையான நோய்களை நினைத்து மனத்தைக் குளப்பிக் கொள்ள வேண்டாம்.
மருத்துவரை நாட வேண்டியது எப்போது?
இருந்தபோதும் எத்தகைய நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் எனத் தெரிந்திருப்பது நல்லது.
தலையில் கடுமையான அடிபடுதல், காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால்.
தலையிடி மிகக் கடுமையாக இருப்பதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.
1. வாந்தியெடுத்தல்
2. பார்வையில் மாற்றம், இரண்டாகத் தெரிதல்
3. கழுத்து உழைவு, கழுத்து விறைப்பு
4. குழப்பமான மனநிலை
5. சமநிலை பாதிப்பு
6. கடுமையான காய்ச்சல்
தலையிடியானது குழந்தையின் தூக்கத்தைக் குழப்பமாக இருந்தால் அல்லது காலையில் கண்விழித்து எழும்போதே தலைவலி இருந்தால்.
3 வயதாகும் முன்னரே அத்தகைய தலைவலி ஏற்பட்டால்
பொதுவான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவதிலேயே பெரும்பாலும் தவலவலித் தொல்லை குழந்தைக்கு நீங்கிவிடும்.
வைத்தியரை நாடி ஓடும் முன்னர் இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
'படி படி' என விடாப்பிடியாக மேசையில் உட்கார வைப்பதாலும் பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்பட்டுவிடலாம்.
தலைவலியைப்; பொறுத்த வரையில், பொதுவாக பெரியவர்களை விட குறைவாகவே குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி வருவதும் இல்லை. வந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.
தலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும். இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.
தலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாலும் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதைவிட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிபவர்களே சிறந்த பெற்றோராக இருப்பார்கள்.
குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?
Nemoursஅறக்கட்டளையானது குழந்தைகளுக்கு தலைவலி தூண்டப்படுவதற்கு பின் வரும் பொதுவான காரணிகளைக் குறிப்பிடுகிறது.
போதுமான தூக்கம் இல்லாமை, அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஒரு காரணமாகும். நேரங்கடந்து தூங்கச் செல்வது அல்லது இடையில் முழித்து எழ நேரல், வழமையான நேரத்திற்கு முன்னரே எழ நேருதல்.
சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பசியோடு இருத்தல், போதிய நீராகாரம் இன்றி உடல் நா உலர்தல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம்.
ஏதாவது மன அழுத்தங்களும் காரணமாகலாம்.நீண்ட நேரமாக கணனியாடு இருத்தல் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதும் வேறு காரணங்களாகும்.
தலையில் லேசாக அடிபடுதல், காயம் ஏற்படுதல் ஆகியவையும் தலைவலியைக் கொண்டு வரலாம்.தடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.
கடுமையான மணங்களை நுகர நேர்ந்தாலும் ஏற்படலாம். வாசனைத் திரவியங்கள் (Perfumes), பெயின்ட் மணம், சாம்பராணி மணம் போன்றவை சில உதாரணங்களாகும்.
குழந்தைகள் வளருகின்றன. இதன்போது அவர்கள் உடலில் பலவிதமான ஹோர்மோன் மாற்றங்கள் நேர்கின்றன. இவையும் தலைவலியைத் தோற்றலாம்.
காரில் நீண்ட நேரம் செல்ல நேரும்போதும் சில குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படுகிறது.புகைத்தல். வீட்டில் தகப்பன், உறவினர்கள் புகைக்கக் கூடும். அல்லது பொது இடங்களில் யாராவது புகைக்கக் கூடும். இது தன்செயலின்றிப் புகைத்தலாகும்.
இதுவும் இன்னொரு காரணமாகும்.
கோப்பி, கொக்கோ போன்ற கபேன் கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை அவர்களில் ஏற்படுத்தவதாகச் சொல்லப்படுகிறது.
சில மருந்துகள் எடுப்பதும்.
மூளைக்குள் கட்டி வளர்தல், உயிராபத்தான தொற்று நோய்களால் போன்றவற்றால் குழந்தைகளுக்கு தலையிடி வருவது குறைவு. எனவே எடுத்த எடுப்பில் கடுமையான நோய்களை நினைத்து மனத்தைக் குளப்பிக் கொள்ள வேண்டாம்.
மருத்துவரை நாட வேண்டியது எப்போது?
இருந்தபோதும் எத்தகைய நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் எனத் தெரிந்திருப்பது நல்லது.
தலையில் கடுமையான அடிபடுதல், காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால்.
தலையிடி மிகக் கடுமையாக இருப்பதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.
1. வாந்தியெடுத்தல்
2. பார்வையில் மாற்றம், இரண்டாகத் தெரிதல்
3. கழுத்து உழைவு, கழுத்து விறைப்பு
4. குழப்பமான மனநிலை
5. சமநிலை பாதிப்பு
6. கடுமையான காய்ச்சல்
தலையிடியானது குழந்தையின் தூக்கத்தைக் குழப்பமாக இருந்தால் அல்லது காலையில் கண்விழித்து எழும்போதே தலைவலி இருந்தால்.
3 வயதாகும் முன்னரே அத்தகைய தலைவலி ஏற்பட்டால்
பொதுவான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவதிலேயே பெரும்பாலும் தவலவலித் தொல்லை குழந்தைக்கு நீங்கிவிடும்.
வைத்தியரை நாடி ஓடும் முன்னர் இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
ஜப்பான் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராகப் பணிபுரியும் 42 வயது கனடா நாட்டுப் பெண்மணியொருவர், வெலிகம பெலேனவிலுள்ள உல்லாச விடுதியொன்றில் தங்கியிருக்கும்போது, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற விடுதிப் பணியாளரை விசாரிப்பதற்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாகவெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பெண்மணி விடுதியில் தங்குவதற்காக வந்த நாளுக்கு மற்றைய நாள் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் அந்த அறையின் யன்னலினூடாக உள்ளே சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட முனைந்துள்ளார்.
அந்தநேரம் அந்த வெளிநாட்டுப் பெண்மணி பெருஞ்சத்தத்துடன் ஓலமிட, அந்த விடுதியின் உரிமையாளும் அங்கு வந்திருக்கின்றார். அங்கு பலரும் கூடும் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் அவ்விடத்தை விட்டும் ஓடிச்சென்றிருக்கிறார். கல்கிசை விடுதியொன்றில் பணிபுரிவதாகக் கூறப்படுகின்ற 19 வயதுடைய சந்தேக நபர், விடுதியின் குறித்ததொரு சமையல் பணிக்காக வந்து தங்கியிருந்தவராவார்.
(கலைமகன் பைரூஸ்)
அந்தப் பெண்மணி விடுதியில் தங்குவதற்காக வந்த நாளுக்கு மற்றைய நாள் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் அந்த அறையின் யன்னலினூடாக உள்ளே சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட முனைந்துள்ளார்.
அந்தநேரம் அந்த வெளிநாட்டுப் பெண்மணி பெருஞ்சத்தத்துடன் ஓலமிட, அந்த விடுதியின் உரிமையாளும் அங்கு வந்திருக்கின்றார். அங்கு பலரும் கூடும் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் அவ்விடத்தை விட்டும் ஓடிச்சென்றிருக்கிறார். கல்கிசை விடுதியொன்றில் பணிபுரிவதாகக் கூறப்படுகின்ற 19 வயதுடைய சந்தேக நபர், விடுதியின் குறித்ததொரு சமையல் பணிக்காக வந்து தங்கியிருந்தவராவார்.
(கலைமகன் பைரூஸ்)
இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் நீடித்துச் சென்ற ஆயுத வன்முறையின் அகோரம் இனம் மதம் மொழி பேதங்களுக்கு அப்பால் லட்சத்திற்கு மேற்பட்ட விலைமதிப்பற்ற உயிர்களை பலி கொண்டிருக்கின்றது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
இந்நிலையில் இத்தனை உயிர்ப்பலிகளுக்கும் பிரதான காரணகர்த்தாக்களில் ஒருவரான பிரபாகரனின் மகன் பலாச்சந்திரன் உயிருடன் உள்ளதும், உயிரிழந்த பின்னரும் என இரு படங்கள் வெளியாகியிருக்கின்றது. இப்படத்தினை வெளியிட்டுள்ளவர்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு சுட்டுகொலை செய்யப்பட்டிருக்கின்றார் என தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பலரையும் பலவிதமான விவாதங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றது.
பிரபாகரனின் மகன் என்பதற்காக அந்தச்சிறுவன் கொலை செய்யப்பட்டிருந்தால்..
கொலைஞர்களுக்கு சொல்லக்கூடியது யாதெனில் ..
பிரபாகரன் பாலச்சந்திரனின் வயதை ஒத்த எத்தனை ஆயிரம் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளை கட்டிவிட்டு அவர்களை பலி கொடுத்தார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
தனது வயதை ஒத்த எத்தனை நூறு பாலகர்களின் உடம்பில் வெடிகுண்டுகளை கட்டி தனது தந்தை கொலைக்களம் அனுப்பியிருப்பார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
தனது தந்தை தன் வயதை ஒத்த எத்தனை சிறார்களை படுத்த பாயில் எல்லக்கிராமங்களில் கொலை செய்திருப்பார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
பிரபாகரன் தனது பொய்பிரச்சராங்களுக்கா பாலச்சந்திரனின் வயதை ஒத்த பாலகர்களை கொடுரமாக கொலை செய்து அவற்றை காட்சிப்படுத்திய சம்பவங்களை அன்று புலிகளின் ஊடக பிரிவு பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர் பின்னாட்களில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இவ்வாறான தொலைகள் எல்லை கிராமங்களில் மாத்திரமல்ல தமிழர் குடிமனைகளுக்குள்ளேயே இடம்பெற்றதாகவும் விடயங்களை புலிகளே செய்துவிட்டு சிறிலங்கா இராணுவம் செய்ததாக பிரச்சாரம் செய்ததாகவும் தயா மாஸ்ரர் கூறியிருக்கின்றார். இவ்வாறான கொடுமைகளை பாலச்சந்திரன் எவ்வாறு அறிந்திருக்க முடியயும்?
பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட எத்தனையோ பேருக்கு பிறந்த குழுந்தைகள் இன்று பெற்றோரை இழந்தவர்களாக பரிதவிக்கின்றனர் என்பதை பாலச்சந்திரன் உணர்ந்திருக்க அவரது வயதுக்கு முதிர்ச்சி கிடையாது.
பிரபாகரனால் அங்கவீனர்களாக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் பெற்றோர் படுகின்றவேதனைகளை கண்முன்னே கண்டுபடும் அவஸ்தைகளையும் இத்தனைக்கும் தனது தந்தையே காரணம் என்பதையும் பாலச்சந்திரனால் உணர்ந்து கொள்ளவும் அவருக்கு வயது போதாது.
பாலச்சந்திரன் சொகுசாக வாழ்வதற்கு கட்டப்பட்ட மாளிகையையும் அவருக்காக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தையும் அமைப்பதற்காக எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது என்பதையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
பிரபாகரனின் போலிவேசத்தை உணராமல் ஆயுதப்போராட்டத்தில் இறங்கி நிரந்தர அங்கவீனர்களாக்கப்பட்டவர்களை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வாகனமொன்றில் ஏற்றி குண்டுவைத்து தகர்த்த கொடுமையையும் நேரில் கண்ட மக்கள் இன்றும் வன்னியில் வாழ்கின்றனர். அனால் பாலச்சந்திரனுக்கு இது தெரியாது.
தனது வயதை ஒத்த பாலகர்களை முகாம்களில் அடைத்து வெளியுலகே காட்டாது கொலைவெறி ஏற்றி ஒர் மாற்று இனம் ஒன்றினை சேர்ந்த மனித உயிர்களை வயது வேறுபாடு பால் வேறுபாடு இன்றி படுகொலை செய்தவற்கு ஏவிய படுபாதக செயல்களையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க வாய்பே இல்லை.
வயிற்றில் குழந்தையை அல்லது குழந்தைகளை தாங்கிய பெண்களை அவர்களின் வயிற்றில் குண்டை கட்டி தற்கொலைதாரிகளாக அனுப்பி தாயையும் சேயையும் படுகொலை செய்த கொடுமைகளையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
தனது கொள்கையை ஏற்க மறுத்தார்கள் என்ற காரணத்திற்காக மனிதர்களை பிடித்து மரத்தை , கொங்கிறீட்டை துழைக்கும்; றில்லர்களால் கால்களில் ஓட்டை போட்டு சங்கிலியில் பிணைத்து இருட்டு அறைகளில் வருடக்கணக்கில் அடைத்து வைத்திருந்த கொடுமைகளையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
இவ்வாறு பாலச்சந்திரனின் தந்தை மனித குலத்திற்கு செய்த கொடுமைகளை அடுக்கினால் பக்கங்கள் போதாமல் செல்லும். ஆனால் பிரபாகரன் தனது பிள்ளைக்கு ராஜபோக வாழ்க்கை அமைத்து கொடுத்து மாற்றான் பிள்ளைகளை பலி கொடுத்தார். இந்த விடயத்தை புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னனும் முன்னாள் பயங்கரவாதியுமான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் டிபிஎஸ் ஜெயராஜூக்கு வழங்கிய பேட்டியில் உறுதி செய்திருந்தார். அப்பேட்டியில் 'நான் ஒவ்வொரு முறையும் ஆயுதக்கப்பல்களை அனுப்புகின்றபோது தலைவரின் மகன் பாலச்சந்திரனுக்கு ஒரு விளையாட்டு பொருளேனும் அனுப்புவேன்' எனத் தெரிவித்திருந்தார். நல்ல விடயம் மாற்றன் பிள்ளைக்கு துப்பாக்கியும் வெடி மருந்தும் தலைவரின் பிள்ளைக்கு வெளிநாட்டு விளையாட்டு பொருள். இதற்கு பெயர்தான் ' புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' எனச் சொல்லப்பட்டது.
பாலச்சந்திரனுக்கு விளையாட்டு பொருட்களை வாங்க பணம் கொடுத்தது யார்? புலம்பெயர் புலிப்பினாமிகள். அவர்கள் என்ன பாலச்சந்திரனின் மீது கொண்ட பாசத்திலா அதை செய்தார்கள்? அல்ல தங்களது வியாபாரம் ஒட, தங்களது பிழைப்பு நிலைக்க அதை செய்தார்கள். அன்று பிரபாகரனை பங்கரில் இருளில் வைத்துக்கொண்டு அவருக்கு சுகபோக வாழ்வை கொடுத்து தங்களது பிழைப்பை நடாத்தினார்கள். ஆனால் இன்று யாவற்றுக்கும் இயற்கை பதிலளித்துள்ளது.
பிரபாகரனையே தங்களது பிழைப்புக்கான விளம்பரமாக பயன்படுத்தி பழகியவர்கள் இன்று பிரபாகரன் இல்லாத கட்டத்தில் விளம்பரமாக பிரபாகரனின் மகனின் இப்படத்தினை தூக்கியுள்ளனர். அதற்கு காரணம் பாலச்சந்திரன் மீதுள்ள பாசம் ஒன்றும் கிடையாது. தமிழரை ஏமாற்றுவதானால் இதுவே ஒரு சாதனம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இன்று மக்கள் தெளிவாக உள்ளனர். பாலச்சந்திரன் போன்று எத்தனையோ பாலகர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இது புலி எச்சசொச்சங்களின் கைலாகத்தனம் என்பதையும் அவர்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட படம் தொடர்பில் கருத்து தெருவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறான படங்கள் தமக்கு புதியவை அல்ல எனவும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட எத்தனையோ படங்களை தாம் கண்டே வந்துள்ளோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்த பின்னர் சந்பந்தப்பட்ட தரப்பினர் அதன் உண்மைத் தன்னையை நிருபிக்கட்டும் என விட்டு விடுவோம்.
ஆனால் இது வெளியிடப்பட்டதன் பின்னணி பற்றிய சில உண்மைகளை மக்கள் அறிந்து விடவேண்டும். அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை கொண்டு வருகின்றது. இப்பிரேரணை தமிழ் மக்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றது என்ற கேள்விக்கு பதிலே கிடையாது. இலங்கையுடன் சீனா ஓர் சிறந்த ராஜதந்திர உறவை பேணுகின்றது. இந்த உறவை கண்டு அமெரிக்கா மிரண்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு போர்குற்றம் என்ற மிரட்டல் ஒன்றை கையிலெடுத்து இலங்கையை தனது காலடியில் விழவைக்க முடியும் என கருதுகின்றது.
இவ்விடயத்தில் இந்தியா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்து கொண்டிருக்கின்றது. ஆசியாவில் இந்தியா அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்பது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. பாலசந்திரனின் படம் வெளியானபோது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியதுடன் தனது சந்தேகங்களை வெளிப்படையாக முன்வைத்தார். ஆனால் இந்திய பிரதமர் இதே படங்களை ஆதாரமாக கொண்டு முன்வைக்கப்படுகின்ற போர்க்குற்றத்திற்கு ஆதரவளிப்போம் என்கின்றார். இந்த இரட்டை வேடம் ஒன்றேபோது, போர்க்குற்றம் எனக் கோஷமிடுகின்றவர்களின் போலி வேஷங்களை உணர்ந்து கொள்ள.
மேலும் அமெரிக்கா கொண்டு வருகின்ற பிரேரணையில் இலங்கை அரசு தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை விரைவில் ஏற்படுத்தவேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றது. அமெரிக்காவின் இந்த அழுத்தமும் அமெரிக்காவின் பிரேரணைக்கு பக்கவாத்தியாமாக வெளியாகியிருக்கின்ற படங்களும் இன்னும் வெளியிடப்போகின்றோம் என விடுக்கப்படுகின்ற மிரட்டல்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. இலங்கையிலே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என விரும்புகின்ற சக்திகள் மக்கள் மனதில் வேதனையை தரக்கூடிய இச்செயற்பாடுகளை மீண்டும் ஞாபகமூட்டுவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கின்றார்களா?
எது எவ்வாறாயினும் குறித்த சிறுவன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் இக்குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்தற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும். இக்கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது இந்தபடங்களை குறித்த ஊடகத்திற்கு வழங்கியவர்கட்கே தெரியும். இப்படங்கள் உண்மையானவையாயின் இப்படங்களை குறித்த ஊடகங்களுக்கு வழங்கியவர்களிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.
எனவே இப்படங்களை வெளியிட்ட ஊடகங்கள் இப்படங்கள் பொய்யானவை அல்லவென்றால் தமக்கு யாரிடமிருந்து இப்படங்கள் வந்ததென்பதையும் வெளியிடுவதுடன் அவர்களை இலங்கை அரசு இனம்காண்பதற்கு உதவவேண்டும். இவ்விடயம் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கையின் குற்றவியல் சட்டதிட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என நிருபிக்கப்படும் பட்சத்தில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமாயின் இப்படங்களை வெளியிட்டவர்கள் இப்படங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு படத்தினை வழங்கிய சக்திகளை இனம்காட்டவேண்டும்;. அவ்வாறு இனம்காட்டாதவிடத்து படங்கள் பொய் என்பது மாத்திரமல்ல படத்தினை வழங்கியோர் தமது சுயலாபங்களுக்காக இவ்வாறான திட்டமிட்ட செயல்களில் இறங்கியுள்ளனர் என்ற என்ற இலங்கை அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இந்நிலையில் இத்தனை உயிர்ப்பலிகளுக்கும் பிரதான காரணகர்த்தாக்களில் ஒருவரான பிரபாகரனின் மகன் பலாச்சந்திரன் உயிருடன் உள்ளதும், உயிரிழந்த பின்னரும் என இரு படங்கள் வெளியாகியிருக்கின்றது. இப்படத்தினை வெளியிட்டுள்ளவர்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு சுட்டுகொலை செய்யப்பட்டிருக்கின்றார் என தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பலரையும் பலவிதமான விவாதங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றது.
பிரபாகரனின் மகன் என்பதற்காக அந்தச்சிறுவன் கொலை செய்யப்பட்டிருந்தால்..
கொலைஞர்களுக்கு சொல்லக்கூடியது யாதெனில் ..
பிரபாகரன் பாலச்சந்திரனின் வயதை ஒத்த எத்தனை ஆயிரம் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளை கட்டிவிட்டு அவர்களை பலி கொடுத்தார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
தனது வயதை ஒத்த எத்தனை நூறு பாலகர்களின் உடம்பில் வெடிகுண்டுகளை கட்டி தனது தந்தை கொலைக்களம் அனுப்பியிருப்பார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
தனது தந்தை தன் வயதை ஒத்த எத்தனை சிறார்களை படுத்த பாயில் எல்லக்கிராமங்களில் கொலை செய்திருப்பார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
பிரபாகரன் தனது பொய்பிரச்சராங்களுக்கா பாலச்சந்திரனின் வயதை ஒத்த பாலகர்களை கொடுரமாக கொலை செய்து அவற்றை காட்சிப்படுத்திய சம்பவங்களை அன்று புலிகளின் ஊடக பிரிவு பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர் பின்னாட்களில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இவ்வாறான தொலைகள் எல்லை கிராமங்களில் மாத்திரமல்ல தமிழர் குடிமனைகளுக்குள்ளேயே இடம்பெற்றதாகவும் விடயங்களை புலிகளே செய்துவிட்டு சிறிலங்கா இராணுவம் செய்ததாக பிரச்சாரம் செய்ததாகவும் தயா மாஸ்ரர் கூறியிருக்கின்றார். இவ்வாறான கொடுமைகளை பாலச்சந்திரன் எவ்வாறு அறிந்திருக்க முடியயும்?
பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட எத்தனையோ பேருக்கு பிறந்த குழுந்தைகள் இன்று பெற்றோரை இழந்தவர்களாக பரிதவிக்கின்றனர் என்பதை பாலச்சந்திரன் உணர்ந்திருக்க அவரது வயதுக்கு முதிர்ச்சி கிடையாது.
பிரபாகரனால் அங்கவீனர்களாக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் பெற்றோர் படுகின்றவேதனைகளை கண்முன்னே கண்டுபடும் அவஸ்தைகளையும் இத்தனைக்கும் தனது தந்தையே காரணம் என்பதையும் பாலச்சந்திரனால் உணர்ந்து கொள்ளவும் அவருக்கு வயது போதாது.
பாலச்சந்திரன் சொகுசாக வாழ்வதற்கு கட்டப்பட்ட மாளிகையையும் அவருக்காக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தையும் அமைப்பதற்காக எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது என்பதையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
பிரபாகரனின் போலிவேசத்தை உணராமல் ஆயுதப்போராட்டத்தில் இறங்கி நிரந்தர அங்கவீனர்களாக்கப்பட்டவர்களை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வாகனமொன்றில் ஏற்றி குண்டுவைத்து தகர்த்த கொடுமையையும் நேரில் கண்ட மக்கள் இன்றும் வன்னியில் வாழ்கின்றனர். அனால் பாலச்சந்திரனுக்கு இது தெரியாது.
தனது வயதை ஒத்த பாலகர்களை முகாம்களில் அடைத்து வெளியுலகே காட்டாது கொலைவெறி ஏற்றி ஒர் மாற்று இனம் ஒன்றினை சேர்ந்த மனித உயிர்களை வயது வேறுபாடு பால் வேறுபாடு இன்றி படுகொலை செய்தவற்கு ஏவிய படுபாதக செயல்களையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க வாய்பே இல்லை.
வயிற்றில் குழந்தையை அல்லது குழந்தைகளை தாங்கிய பெண்களை அவர்களின் வயிற்றில் குண்டை கட்டி தற்கொலைதாரிகளாக அனுப்பி தாயையும் சேயையும் படுகொலை செய்த கொடுமைகளையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
தனது கொள்கையை ஏற்க மறுத்தார்கள் என்ற காரணத்திற்காக மனிதர்களை பிடித்து மரத்தை , கொங்கிறீட்டை துழைக்கும்; றில்லர்களால் கால்களில் ஓட்டை போட்டு சங்கிலியில் பிணைத்து இருட்டு அறைகளில் வருடக்கணக்கில் அடைத்து வைத்திருந்த கொடுமைகளையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.
இவ்வாறு பாலச்சந்திரனின் தந்தை மனித குலத்திற்கு செய்த கொடுமைகளை அடுக்கினால் பக்கங்கள் போதாமல் செல்லும். ஆனால் பிரபாகரன் தனது பிள்ளைக்கு ராஜபோக வாழ்க்கை அமைத்து கொடுத்து மாற்றான் பிள்ளைகளை பலி கொடுத்தார். இந்த விடயத்தை புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னனும் முன்னாள் பயங்கரவாதியுமான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் டிபிஎஸ் ஜெயராஜூக்கு வழங்கிய பேட்டியில் உறுதி செய்திருந்தார். அப்பேட்டியில் 'நான் ஒவ்வொரு முறையும் ஆயுதக்கப்பல்களை அனுப்புகின்றபோது தலைவரின் மகன் பாலச்சந்திரனுக்கு ஒரு விளையாட்டு பொருளேனும் அனுப்புவேன்' எனத் தெரிவித்திருந்தார். நல்ல விடயம் மாற்றன் பிள்ளைக்கு துப்பாக்கியும் வெடி மருந்தும் தலைவரின் பிள்ளைக்கு வெளிநாட்டு விளையாட்டு பொருள். இதற்கு பெயர்தான் ' புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' எனச் சொல்லப்பட்டது.
பாலச்சந்திரனுக்கு விளையாட்டு பொருட்களை வாங்க பணம் கொடுத்தது யார்? புலம்பெயர் புலிப்பினாமிகள். அவர்கள் என்ன பாலச்சந்திரனின் மீது கொண்ட பாசத்திலா அதை செய்தார்கள்? அல்ல தங்களது வியாபாரம் ஒட, தங்களது பிழைப்பு நிலைக்க அதை செய்தார்கள். அன்று பிரபாகரனை பங்கரில் இருளில் வைத்துக்கொண்டு அவருக்கு சுகபோக வாழ்வை கொடுத்து தங்களது பிழைப்பை நடாத்தினார்கள். ஆனால் இன்று யாவற்றுக்கும் இயற்கை பதிலளித்துள்ளது.
பிரபாகரனையே தங்களது பிழைப்புக்கான விளம்பரமாக பயன்படுத்தி பழகியவர்கள் இன்று பிரபாகரன் இல்லாத கட்டத்தில் விளம்பரமாக பிரபாகரனின் மகனின் இப்படத்தினை தூக்கியுள்ளனர். அதற்கு காரணம் பாலச்சந்திரன் மீதுள்ள பாசம் ஒன்றும் கிடையாது. தமிழரை ஏமாற்றுவதானால் இதுவே ஒரு சாதனம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இன்று மக்கள் தெளிவாக உள்ளனர். பாலச்சந்திரன் போன்று எத்தனையோ பாலகர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இது புலி எச்சசொச்சங்களின் கைலாகத்தனம் என்பதையும் அவர்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட படம் தொடர்பில் கருத்து தெருவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறான படங்கள் தமக்கு புதியவை அல்ல எனவும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட எத்தனையோ படங்களை தாம் கண்டே வந்துள்ளோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்த பின்னர் சந்பந்தப்பட்ட தரப்பினர் அதன் உண்மைத் தன்னையை நிருபிக்கட்டும் என விட்டு விடுவோம்.
ஆனால் இது வெளியிடப்பட்டதன் பின்னணி பற்றிய சில உண்மைகளை மக்கள் அறிந்து விடவேண்டும். அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை கொண்டு வருகின்றது. இப்பிரேரணை தமிழ் மக்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றது என்ற கேள்விக்கு பதிலே கிடையாது. இலங்கையுடன் சீனா ஓர் சிறந்த ராஜதந்திர உறவை பேணுகின்றது. இந்த உறவை கண்டு அமெரிக்கா மிரண்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு போர்குற்றம் என்ற மிரட்டல் ஒன்றை கையிலெடுத்து இலங்கையை தனது காலடியில் விழவைக்க முடியும் என கருதுகின்றது.
இவ்விடயத்தில் இந்தியா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்து கொண்டிருக்கின்றது. ஆசியாவில் இந்தியா அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்பது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. பாலசந்திரனின் படம் வெளியானபோது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியதுடன் தனது சந்தேகங்களை வெளிப்படையாக முன்வைத்தார். ஆனால் இந்திய பிரதமர் இதே படங்களை ஆதாரமாக கொண்டு முன்வைக்கப்படுகின்ற போர்க்குற்றத்திற்கு ஆதரவளிப்போம் என்கின்றார். இந்த இரட்டை வேடம் ஒன்றேபோது, போர்க்குற்றம் எனக் கோஷமிடுகின்றவர்களின் போலி வேஷங்களை உணர்ந்து கொள்ள.
மேலும் அமெரிக்கா கொண்டு வருகின்ற பிரேரணையில் இலங்கை அரசு தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை விரைவில் ஏற்படுத்தவேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றது. அமெரிக்காவின் இந்த அழுத்தமும் அமெரிக்காவின் பிரேரணைக்கு பக்கவாத்தியாமாக வெளியாகியிருக்கின்ற படங்களும் இன்னும் வெளியிடப்போகின்றோம் என விடுக்கப்படுகின்ற மிரட்டல்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. இலங்கையிலே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என விரும்புகின்ற சக்திகள் மக்கள் மனதில் வேதனையை தரக்கூடிய இச்செயற்பாடுகளை மீண்டும் ஞாபகமூட்டுவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கின்றார்களா?
எது எவ்வாறாயினும் குறித்த சிறுவன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் இக்குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்தற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும். இக்கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது இந்தபடங்களை குறித்த ஊடகத்திற்கு வழங்கியவர்கட்கே தெரியும். இப்படங்கள் உண்மையானவையாயின் இப்படங்களை குறித்த ஊடகங்களுக்கு வழங்கியவர்களிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.
எனவே இப்படங்களை வெளியிட்ட ஊடகங்கள் இப்படங்கள் பொய்யானவை அல்லவென்றால் தமக்கு யாரிடமிருந்து இப்படங்கள் வந்ததென்பதையும் வெளியிடுவதுடன் அவர்களை இலங்கை அரசு இனம்காண்பதற்கு உதவவேண்டும். இவ்விடயம் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கையின் குற்றவியல் சட்டதிட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என நிருபிக்கப்படும் பட்சத்தில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமாயின் இப்படங்களை வெளியிட்டவர்கள் இப்படங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு படத்தினை வழங்கிய சக்திகளை இனம்காட்டவேண்டும்;. அவ்வாறு இனம்காட்டாதவிடத்து படங்கள் பொய் என்பது மாத்திரமல்ல படத்தினை வழங்கியோர் தமது சுயலாபங்களுக்காக இவ்வாறான திட்டமிட்ட செயல்களில் இறங்கியுள்ளனர் என்ற என்ற இலங்கை அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.