ஹால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை அரசாங்க பொறுப்பேற்கத் தயாரில்லை- கெஹெலிய
ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடக துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.இதேவேளை, ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses