யுவதிகளுடன் பாலியல் உறவுகொண்ட பிக்கு கைது!
யுவதிகளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ செய்து வைத்திருந்த பிக்கு ஒருவர் பெந்தோட்டையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெந்தோட்டை ரன்தாகொட பகுதி ஒன்றிலுள்ள விகாரையின் பிக்கு ஆவார்.
இவரது கணினியைத் திருத்துவதற்காக வர்த்தக நிலையம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அதிலிருந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பான தகவல் எதேச்சையாக வெளிவந்துள்ளன.
இந்த பௌத்தபிக்கு தான் இரு யுவதிகளுடன் பாலியல் உறவு கொள்ளும் காட்சிகளை காணொளி செய்து தமது கணினியில் தரவேற்றம் செய்திருந்தார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments
Write Down Your Responses