ரெலோவின் ஜனநாயகம் உளறுகிறார் செல்வம் அடைக்கலநாதன். (பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி)
நடைபெற்று முடிந்த மாகாண சபைத்ததேர்தலின் பின்னர் அமைச்சுப்பதவி மற்றும் போணஸ் ஆசனம் என்பவற்றை பங்கிடுவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புள்ளே ஆரம்பித்த முரண்பாடுகள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. இந்த முரண்பாடுகள் கட்சிகளிலிருந்து சிலரை வெளியேற்றியுள்ளதுடன் சிலர் வெளியேறப்போகின்றோம் என மிரட்டும் நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வாறே ரெலோ அமைப்புக்கென வழங்கப்பட்டுள்ள ஒரு அமைச்சர் பதவியை பங்கு போட்டுக்கொள்வதில் உருவான சர்ச்சையை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கட்சியிலிருந்து வெளியேறப்போகிறேன் என்று மிரட்டுகின்றார்.
இது தொடர்பாக அவர் பிபிசி தமிழ் சேவையிடம் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களுடன் பதிலளிக்க முடியாது தடுமாறுவதை கீழே கேட்கலாம்.
0 comments
Write Down Your Responses