மருதானையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது!
மருதானை பொலிஸ் பிரிவில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்தில் விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இரண்டு ஆண்களும், அதற்கு உதவியாக இருந்த ஏழு பெண்களுமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
கைதான பெண்கள் அனைவரும் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளதுடன் இவர்கள் அனைவரும் வலப்பனை, திருகோணமலை, வவுனியா, உடப்புஸ்ஸலாவ, வெல்லம்பிட்டிய, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சந்தேகநபர்கள் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses