மாத்ளையில் இளம்பெண் வல்லுறவு – மல்லி ஐயா கைது.
மாத்தளை, கத்தமுணகால பிரதேசத்தில் இரவு வேளையில் வீட்டுக்குள் நுழைந்து இளம்பெண் ஒருத்தியை வல்லுறவு செய்த சந்தேக நபரான “மல்லி ஐயா” என்ற இளைஞன் ஒருவனைக் கைது செய்துள்ளதாக மகாவெலை பொலிஸ் கூறுகின்றது.
ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியரான இந்த இளம் பெண் மாத்தளை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் கத்தமுணகால பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிசார் மேலும் கூறினர்.
0 comments
Write Down Your Responses