புலிகளால் மறைக்கப்பட்ட ஆட்டிலறி குண்டுகள் மீட்பு
முல்லைத்தீவு,வெள்ளி முள்ளிவாய்க் கால் பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்து ஐந்து ஆட்லறி குண்டுகள் மற்றும் அதி குதிரை வலு கொண்ட இரண்டு படகுகள் ஆகியவற்றை இன்று புதன்கிழமை படையினர் மீட்டுள்ளனர்..படையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் புதைத்து வைக்கப்பட்டடிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
0 comments
Write Down Your Responses