திருப்பதி கோவில் உண்டியலில் 2 1/2 கிலோ எடையிலான தங்க பிஸ்கட்டுகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது 2 1/2 கிலோ எடையிலான தங்க பிஸ்கட்டுகள் கிடந்தன. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். தங்க பிஸ்கட்டுகளை காணிக்கையாக வழங்கிய பக்தர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

தங்க பிஸ்கட்டுகள் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ் தானம் தெரிவித்துள்ளது.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News