இலங்கையிலுள்ள தமிழ் நாட்டுத் தமிழர்களை விரட்டியடிப்போம்! - பொது பல சேனா
தமிழ்நாட்டிலுள்ள இலங்கையருக்கு பிரச்சினைகள் ஏற்படுத்தினால், இலங்கையிலுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களை விரட்டியடிப்பதாக பொது பல சேனா இயக்கம் குறிப்பிட்டுள்ளதாக தினக்குரல் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியல்வாதிகள் தேர்தல்அண்மிக்கும் போது, இலங்கையை தேர்தல் தந்திரமாக உபயோகிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவ்வியக்கம் , தமிழக விமான நிலையத்தை உபயோகிக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses