காலியில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்பு

காலி, கரன்தெனிய பிரதேசத்திலுள்ள கொடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 39 வயது மதிக்கத்தக்க தாயொருவரினதும் அவரது 9 வயதான மகன் மற்றும் 7 வயதான மகளினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News