யாழ் தேவி ரயிலின் 11 பெட்டிகள் எஞ்சின் இல்லாமல் பின்நோக்கி சென்றமை தொடர்பான விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்விசாரணையை ஆரம்பிப்பதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி போக்குவரத்து பொறியியலாளர் கீர்த்தி ஹேவா வித்தாரன, அநுராதபுர மாவட்டத்திற்கு பொறுப்பான போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.ஆர்.எம்.அபேரத்ன, ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ரயிலின் பிரதம சாரதி, உதவியாளர், ரயிலின் பாதுகாவலர் மற்றும் உதவி பாதுகாவலர்களை சேவையிலிருந்து இடை நிறுத்துவதற்கும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்;.
இவ்விசாரணையை ஆரம்பிப்பதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி போக்குவரத்து பொறியியலாளர் கீர்த்தி ஹேவா வித்தாரன, அநுராதபுர மாவட்டத்திற்கு பொறுப்பான போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.ஆர்.எம்.அபேரத்ன, ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ரயிலின் பிரதம சாரதி, உதவியாளர், ரயிலின் பாதுகாவலர் மற்றும் உதவி பாதுகாவலர்களை சேவையிலிருந்து இடை நிறுத்துவதற்கும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்;.
இன்று அதிகாலை 4 மணி அளவில் சேலம் தருமபுரி மாவட்டங்களில் சுமார் 5 நிமிடம் நில அதிர்வு எற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் சேலம் தருமபுரி மாவட்டங்களில் சுமார் 5 முறை இப்படி நில அதிர்வு உண்டாகி இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் என்ன என்று பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான சாமுவேல் அவர்களிடம் கேட்ட போது 'சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயருவதும் குறைவதுமாக இருப்பதால் பூமிக்குள் உண்டாகும் அழுத்தம் காரணமாக கண்ட இயக்கம் மாறுபடுவத்தின் காரணமாக இப்படி அடிக்கடி நில அதிர்வு ஏற்படலாம்.
அடுத்து நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படும் மாவட்டம் சேலம் தருமபுரி மாவட்டங்கள்.
இதன் காரணமாகவும் இந்த நில அதிர்வு இருக்கலாம். மூன்றாவதாக அதிக அழுத்தம் கொண்ட வெடி வைத்துத் தகர்க்கப்படும் கல்குவாரிகளால் இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம்.
சேலம் தருமபுரி மாவட்டங்கள் எப்போதுமே பாறைப் பகுதிகள் அதிகமுள்ள பிரதேசம். எனவே கல்குவாரிகள் காரணமாகவும் இருக்கலாம்' என்று கூறினார்.
இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு கடும் சத்தத்துடன் கூடிய நில அதிர்வாக இருந்தது என்று சேலம் தருமபுரி மாவட்ட மக்கள் அச்சதுடன் தெரிவித்தனர்
கடந்த ஓராண்டில் சேலம் தருமபுரி மாவட்டங்களில் சுமார் 5 முறை இப்படி நில அதிர்வு உண்டாகி இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் என்ன என்று பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான சாமுவேல் அவர்களிடம் கேட்ட போது 'சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயருவதும் குறைவதுமாக இருப்பதால் பூமிக்குள் உண்டாகும் அழுத்தம் காரணமாக கண்ட இயக்கம் மாறுபடுவத்தின் காரணமாக இப்படி அடிக்கடி நில அதிர்வு ஏற்படலாம்.
அடுத்து நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படும் மாவட்டம் சேலம் தருமபுரி மாவட்டங்கள்.
இதன் காரணமாகவும் இந்த நில அதிர்வு இருக்கலாம். மூன்றாவதாக அதிக அழுத்தம் கொண்ட வெடி வைத்துத் தகர்க்கப்படும் கல்குவாரிகளால் இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம்.
சேலம் தருமபுரி மாவட்டங்கள் எப்போதுமே பாறைப் பகுதிகள் அதிகமுள்ள பிரதேசம். எனவே கல்குவாரிகள் காரணமாகவும் இருக்கலாம்' என்று கூறினார்.
இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு கடும் சத்தத்துடன் கூடிய நில அதிர்வாக இருந்தது என்று சேலம் தருமபுரி மாவட்ட மக்கள் அச்சதுடன் தெரிவித்தனர்
அணு ஆயுதங்களை சுமந்து 1300 கி.மீ தூரம் வரை சென்று தாக்க கூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணைகளை பாகிஸ்தான் அரசு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் தாவும் பலம் கொண்ட ஏவுகணைகளை இதன்மூலம் பாகிஸ்தான் தனக்குரியதாக்கியுளது. திரவ எரிபொருள் மூலம் இயங்க கூடிய இந்த ஏவுகணை, சாதாரண மற்றும் சக்திவாய்ந்த அணு குண்டுகளை தாங்கிச்சென்று குறித்த இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பை இச்சோதனை வலுப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே 60 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்த ஹத்ஃப்-9 முதல் ஹத்ஃப்-4 வரை பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்திருந்தது.
இதேவேளை தற்போதைய ஏவுகணை சோதனையை எங்குவைத்து நடத்தியது எனும் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
கண்டம் விட்டு கண்டம் தாவும் பலம் கொண்ட ஏவுகணைகளை இதன்மூலம் பாகிஸ்தான் தனக்குரியதாக்கியுளது. திரவ எரிபொருள் மூலம் இயங்க கூடிய இந்த ஏவுகணை, சாதாரண மற்றும் சக்திவாய்ந்த அணு குண்டுகளை தாங்கிச்சென்று குறித்த இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பை இச்சோதனை வலுப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே 60 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்த ஹத்ஃப்-9 முதல் ஹத்ஃப்-4 வரை பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்திருந்தது.
இதேவேளை தற்போதைய ஏவுகணை சோதனையை எங்குவைத்து நடத்தியது எனும் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
மத்திய மலையகம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்தது.
தாலமுக்க நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதால் இப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்யலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அடை மழை காரணமாக ஏராளமான ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் 750 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கடந்த 2 தினங்களாக அடை மழை பெய்தது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. மலையகத்தின் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டன.
உடவலவ, வெஹரகல, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளத.
இக் கங்கையின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தாலமுக்க நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதால் இப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்யலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அடை மழை காரணமாக ஏராளமான ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் 750 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கடந்த 2 தினங்களாக அடை மழை பெய்தது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. மலையகத்தின் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டன.
உடவலவ, வெஹரகல, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளத.
இக் கங்கையின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்திற்கு மின்சாரத்தை விநியோகிப்பதற்காக எரிபொருள் சேகரிப்பு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்டத்தில் தற்போது 90 வீதமான பிரதேசங்களுக்கு மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சின் திட்டமிட்ட செயல்பாடுகள் காரணமாக இவ்வாறு மின்சாரத்தை விநியோகிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இம்மாவட்டத்தின் மின்சார விநியோகத்தை பரவலாக முன்னெடுப்பதற்காக மின் உற்பத்தி நிலையங்கள் பல ஆரம்பிக்கப்பட்டன. இதன் காரணமாக யாழ் குடாநாட்டிற்கு மின் விநியோகத்தை மேற்கொள்வதற்காக புதிய எரிபொருள் சேகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறந்த முறையில் மின்சாரத்தை விநியோகிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அபிவிருத்தி திட்டங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 11 பில்லியன் ரூபா செலவில் கொழும்பில் பூமிக்கு அடியில் மின்சார தொலை தொடர்பு தன்னியக்க கட்டமைப்பு ஒன்றையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் தற்போது 90 வீதமான பிரதேசங்களுக்கு மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சின் திட்டமிட்ட செயல்பாடுகள் காரணமாக இவ்வாறு மின்சாரத்தை விநியோகிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இம்மாவட்டத்தின் மின்சார விநியோகத்தை பரவலாக முன்னெடுப்பதற்காக மின் உற்பத்தி நிலையங்கள் பல ஆரம்பிக்கப்பட்டன. இதன் காரணமாக யாழ் குடாநாட்டிற்கு மின் விநியோகத்தை மேற்கொள்வதற்காக புதிய எரிபொருள் சேகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறந்த முறையில் மின்சாரத்தை விநியோகிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அபிவிருத்தி திட்டங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 11 பில்லியன் ரூபா செலவில் கொழும்பில் பூமிக்கு அடியில் மின்சார தொலை தொடர்பு தன்னியக்க கட்டமைப்பு ஒன்றையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய றோலர் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் மேற்க்கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் யாழ் கச்சேரியடியில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று கூடி இந்திய இலுவை படகுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது அவர்கள் அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே, இந்திய அரசே பதில் சொல்லு, இந்தியா ஒழிக!! ஆகிய கோசங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து இந்திய துணை தூதுவர் யாழ் அரச அதிபர் ஆகியோர்களுக்கு மகஜர் கையளித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டம் யாழ் கச்சேரியடியில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று கூடி இந்திய இலுவை படகுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது அவர்கள் அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே, இந்திய அரசே பதில் சொல்லு, இந்தியா ஒழிக!! ஆகிய கோசங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து இந்திய துணை தூதுவர் யாழ் அரச அதிபர் ஆகியோர்களுக்கு மகஜர் கையளித்தனர்.


இந்திய அணிக்கு எப்போதையும் விட இப்போது தான் சச்சின் டெண்டுல்கர் மிக அவசியமாக தேவைப்படுகிறார்.
இந்திய அணி எதிர்நோக்கியுள்ள இந்நெருக்கடியான காலகட்டத்தில் அவரை போன்று ஓர் அனுபவ வீரர் அணியில் இருப்பது அவசியம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து தொடரை தொடர்ந்து இங்கிலாந்துடனான தொடரிலும் சச்சின் மோசமான துடுப்பாட்டத்தையே தொடர்கிறார். இதையடுத்து அவர் ஓய்வு பெறவேண்டிய தருணம் வந்துவிட்டது என மீண்டும் ஊடகங்களில் பேச்சடிபட்டு வருகிறது.
பிசிசிஐயின் தெரிவுக்குழு கமிட்டி, இது தொடர்பில் வெளிப்படையாக சச்சினிடம் பேசவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் டிராவிட் சச்சினுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார். இங்கிலாந்துடனான டெஸ்ட்டுக்கு சச்சின் தன்னை முழுமையாக தயார் செய்திருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக அவர் மீண்டும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வருகிறார்.
ஆனால் இந்திய அணி இப்போது இக்கட்டான நிலையில் இருக்கும் போது சச்சின் போன்ற அனுபவம் மிக்க வீரர் இருப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இனிவரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் மோசமான துடுப்பாட்டத்தை தொடர்ந்தால் பிசிசிஐ நிர்வாகிகள் அவருடன் நேரடியாக இது தொடர்பில் பேசவுள்ளதாகவும் சச்சினுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயினும் டெண்டுல்கரின் அண்மைய மோசமான துடுப்பாட்டங்கள் தொடர்பில் பிசிசிஐ இன்னும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் ஃபோர்முக்கு வருவார் என பிசிசிஐ நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிச.5ம் திகதி தொடங்குகிறது.
இந்திய அணி எதிர்நோக்கியுள்ள இந்நெருக்கடியான காலகட்டத்தில் அவரை போன்று ஓர் அனுபவ வீரர் அணியில் இருப்பது அவசியம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து தொடரை தொடர்ந்து இங்கிலாந்துடனான தொடரிலும் சச்சின் மோசமான துடுப்பாட்டத்தையே தொடர்கிறார். இதையடுத்து அவர் ஓய்வு பெறவேண்டிய தருணம் வந்துவிட்டது என மீண்டும் ஊடகங்களில் பேச்சடிபட்டு வருகிறது.
பிசிசிஐயின் தெரிவுக்குழு கமிட்டி, இது தொடர்பில் வெளிப்படையாக சச்சினிடம் பேசவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் டிராவிட் சச்சினுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார். இங்கிலாந்துடனான டெஸ்ட்டுக்கு சச்சின் தன்னை முழுமையாக தயார் செய்திருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக அவர் மீண்டும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வருகிறார்.
ஆனால் இந்திய அணி இப்போது இக்கட்டான நிலையில் இருக்கும் போது சச்சின் போன்ற அனுபவம் மிக்க வீரர் இருப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இனிவரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் மோசமான துடுப்பாட்டத்தை தொடர்ந்தால் பிசிசிஐ நிர்வாகிகள் அவருடன் நேரடியாக இது தொடர்பில் பேசவுள்ளதாகவும் சச்சினுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயினும் டெண்டுல்கரின் அண்மைய மோசமான துடுப்பாட்டங்கள் தொடர்பில் பிசிசிஐ இன்னும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் ஃபோர்முக்கு வருவார் என பிசிசிஐ நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிச.5ம் திகதி தொடங்குகிறது.
இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும்.
வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.
கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.
கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
உருண்டை முகத்துடன் இருக்கும் வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜாங் தான் உலகிலேயே செக்ஸியான மனிதர் என்று சீன நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் தான் இந்த ஆண்டின் செக்ஸியான மனிதர் என அமெரிக்காவின் “The Onion" அறிவித்துள்ளதாக சீனாவை சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இளமையானவர், அழகானவர், உருண்டை முகம் கொண்டவர், துடிப்பானவர், உறுதியானவர்.. என எல்லா பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக கிம் ஜாங் விளங்குகிறார் என்று கமென்ட்டும் அடித்திருக்கிறது.
தனது இணையதளத்தில் 55 பக்கங்களுக்கு கிம் ஜாங்கின் விதவிதமான படங்களையும் வெளியிட்டிருக்கிறது.
உண்மையாகவே கிம் ஜாங்குக்கு இப்படியொரு பட்டத்தை“The Onion" மீடியா நிறுவனம் வழங்கியதா என்பது பற்றி தகவல் இல்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு நடத்தும் பத்திரிகையில் இதுபோன்ற செய்திகள் வருவது இது முதல்முறை அல்ல.
அமெரிக்க நாடாளுமன்றத்தை வாஷிங்டனில் இருந்து இடம் மாற்றப் போகிறார்கள், வேறு இடம் பார்த்து வருகிறார்கள் என்று சீன அரசு நடத்தும் பீஜிங் ஈவ்னிங் நியூஸ் இதழில் 2002ம் ஆண்டு பரபரப்பான பொய் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும், இளமையானவர், அழகானவர், உருண்டை முகம் கொண்டவர், துடிப்பானவர், உறுதியானவர்.. என எல்லா பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக கிம் ஜாங் விளங்குகிறார் என்று கமென்ட்டும் அடித்திருக்கிறது.
தனது இணையதளத்தில் 55 பக்கங்களுக்கு கிம் ஜாங்கின் விதவிதமான படங்களையும் வெளியிட்டிருக்கிறது.
உண்மையாகவே கிம் ஜாங்குக்கு இப்படியொரு பட்டத்தை“The Onion" மீடியா நிறுவனம் வழங்கியதா என்பது பற்றி தகவல் இல்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு நடத்தும் பத்திரிகையில் இதுபோன்ற செய்திகள் வருவது இது முதல்முறை அல்ல.
அமெரிக்க நாடாளுமன்றத்தை வாஷிங்டனில் இருந்து இடம் மாற்றப் போகிறார்கள், வேறு இடம் பார்த்து வருகிறார்கள் என்று சீன அரசு நடத்தும் பீஜிங் ஈவ்னிங் நியூஸ் இதழில் 2002ம் ஆண்டு பரபரப்பான பொய் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக சார்ஜாவிற்கு கடத்த முயன்ற நபர்; ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாலை 2.30 மணியளவில் பிரதி சுங்க அத்தியட்சகர் நுவன் அபேநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
இச்சந்தேக நபரிடமிருந்து 70 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நாணய தாள்கள் சூட்சுமமான முறையில் பாதணியில் மறைத்து வைக்கப்பட்டு கடத்த முயன்ற போதே கைப்பற்றப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசி, வர்த்தகரான சந்தேக நபர் கொழும்பில் வசிப்பவரென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபரிடமிருந்து 70 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நாணய தாள்கள் சூட்சுமமான முறையில் பாதணியில் மறைத்து வைக்கப்பட்டு கடத்த முயன்ற போதே கைப்பற்றப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசி, வர்த்தகரான சந்தேக நபர் கொழும்பில் வசிப்பவரென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னியினால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 4ம் திகதி காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை யாழ் பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சோமசுந்தரப் புலவர் சிலையருகில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் முதலாவது செயற்கை கோள் நேற்று இலங்கை நேரப்படி மாலை 3.45 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 22 ஆம் திகதி குறித்த செயற்கைகோள் விண்ணிற்கு ஏவப்படவிருந்த நிலையில் காலநிலை சீரின்மையால் 5 நாட்கள் தாமதமாகி நேற்று மாலை விண்ணிற்கு ஏவப்பட்டது.
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இச் செயற்கைகோள் சீனாவில் தயாரிக்கப்பட்டது.
இந்த செயற்கை கோளை கட்டுப்படுத்துவதற்கான மத்திய நிலையம் பல்லேகலையில் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை கோள் அனுப்பப்பட்டதன் மூலம் உலகில் செயற்கைகோள்களை சொந்தமாக வைத்துள்ள நாடுகளில் 45 வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்தமாக தொலை தொடர்பு செயற்கை கோளை கொண்டுள்ள 3 வது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இச் செயற்கைகோள் சீனாவில் தயாரிக்கப்பட்டது.
இந்த செயற்கை கோளை கட்டுப்படுத்துவதற்கான மத்திய நிலையம் பல்லேகலையில் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை கோள் அனுப்பப்பட்டதன் மூலம் உலகில் செயற்கைகோள்களை சொந்தமாக வைத்துள்ள நாடுகளில் 45 வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்தமாக தொலை தொடர்பு செயற்கை கோளை கொண்டுள்ள 3 வது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாள் வகுப்பு பகீஸ்கரிப்பை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் இப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைகக் கண்டித்தும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியுமே இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.
இதேவேளை மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைகக் கண்டித்தும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியுமே இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.
இதேவேளை மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானில் கடும் பனி புயல் வீசியதால் மின்கம்பிகள் பலத்த சேதமடைந்ததுடன், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை பசிபிக் கடற்கரையோரத்தில் உள்ள ஹொகைடா தொழில்நகரில் முரோரன் பகுதியில் மணிக்கு 144 கிலோமீற்றர் வேகத்தில் புயல்காற்று வீசியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஜப்பானின் முக்கிய நரங்களிலுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. முக்கிய சாலைகள் முழுவதும் பனி கொட்டி கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாகவும் காற்றும் காரணமாகவும் தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால், மொபைல் போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயலால் 90 ரயில்கள், 10 உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜப்பானிய மக்கள் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர்.
இதனால் ஜப்பானின் முக்கிய நரங்களிலுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. முக்கிய சாலைகள் முழுவதும் பனி கொட்டி கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாகவும் காற்றும் காரணமாகவும் தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால், மொபைல் போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயலால் 90 ரயில்கள், 10 உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜப்பானிய மக்கள் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர்.
கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரதான கட்டடத்திலுள்ள மூன்று முக்கிய பிரிவுகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதால் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வரை நாராஹேன்பிட்டியிலுள்ள திம்ரிகஸ்யாய பிரதேச செயலக புதிய கட்டடத்தில் தற்காலிகமாக இயங்க வைக்க தீர்மானித்துள்ளது.
இத்தகவலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்திரங்கள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள கொழும்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான எந்த வித ஆவணங்களும் பாதிக்கப்படவில்லை. எனவே மக்கள் இது தொடர்பில் அச்சமடையத்தேவையில்லை.
இதற்கமைய பிறப்பு, இறப்பு விவாக அத்தாட்சிகள் விநியோகப் பிரிவு, ஓய்வூதியப் பிரிவு, மாவட்ட செயலகத்தின் மறுபக்கத்திலுள்ள சமுர்த்தி, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் புள்ளிவிபர பிரிவுகளும் வழக்கம் போன்று செயற்படும் என்றும் மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
முற்றாக தீக்கிரையான மாவட்ட செயலகத்தின் விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்களின் நலன் கருதி பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை வழக்கம் போல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இத்தகவலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்திரங்கள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள கொழும்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான எந்த வித ஆவணங்களும் பாதிக்கப்படவில்லை. எனவே மக்கள் இது தொடர்பில் அச்சமடையத்தேவையில்லை.
இதற்கமைய பிறப்பு, இறப்பு விவாக அத்தாட்சிகள் விநியோகப் பிரிவு, ஓய்வூதியப் பிரிவு, மாவட்ட செயலகத்தின் மறுபக்கத்திலுள்ள சமுர்த்தி, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் புள்ளிவிபர பிரிவுகளும் வழக்கம் போன்று செயற்படும் என்றும் மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
முற்றாக தீக்கிரையான மாவட்ட செயலகத்தின் விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்களின் நலன் கருதி பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை வழக்கம் போல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இறுதி கட்ட யுத்தத்தின்போதும் யாழ்பாணத்தை படையினர் கைப்பற்றியபோது படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாது புறமுதுகு காட்டி ஓடிய புலிகள் ஒடும்போது மக்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்திச் சென்றதாகவும் இன்று அச்சேதங்கள் அரச தரப்பினரால் புனர்நிர்மானம் செய்யப்படுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கடந்த 24ம் திகதி இடம்பெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் - 2013 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தின் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு..
கௌரவ குழுக்களின் தலைவர் அவர்களே,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு குழுநிலை விவாதத்தின் போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலிலும், கௌரவ பஸில்ராஜபக்ஷ அவர்களது பணிப்புரைகளின் கீழும் அரசாங்கத்தினாலும் குறிப்பாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினாலும், மேற்கொள்ளப்பட்டு வரும் உறுதிப்பாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பான செயற்பாடுகளினால்; யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களின்; மீள்நிர்மாண வேலைத்திட்டங்கள் புதுப்பொலிவுடன் பொருளாதார அபிவிருத்தியை கண்டு வருகின்றது.
அரசாங்கப் படைகளுடன் ஆயுத மோதல்களில் ஈடுபட்ட எல்.ரி.ரி.ஈ. யினர், முன்னேறிவரும் படையினருக்கு தாக்குப்பிடிக்க முடியாது பின்வாங்கி ஓடியபோது, பொதுமக்களின் உடமைகளுக்கும், உட்கட்டமைப்புக்களுக்கும் பாரிய சேதங்களை விளைவித்து பலத்த அழிவுகளை உண்டு பண்ணினர்.யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து அவர்கள் பின்வாங்கிய போது அதனையே செய்தனர்;; கிழக்கு மாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட போதும் அவ்வாறே நடந்து கொண்டனர்; இறுதியாக வன்னிப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் சிறுதுண்டுக்குள் முடக்கப்படும்வரை அதனையே தொடர்ந்தும் செய்தனர்.
மேலும் பாடசாலைகள், வணக்கத்தலங்கள், வைத்தியசாலைகள் கூட பாதுகாப்பு படைகளுக்கு எதிரான அவர்களது தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டமையால், அக்கட்டிடங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
அவர்களது அவ்வாறான அழிவு நடவடிக்கைகளினால் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன. கிளிநொச்சியில் ஏ-9 வீதிக்கு அருகாமையில் சேதமுற்று வீழ்ந்து கிடக்கும் பாரிய நீர்த்தாங்கியானது இக்கூற்றுக்கு சான்று பகி;ரும். உட்கட்டமைப்பு வசதிகளான வீதிகள், நீர்ப்பாசன குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றைப் பேணுவதற்காக அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகள், இயந்திரசாதனங்கள் மற்றும் அனுப்பி வைக்கப்பட்ட மூலப்பொருட்கள் ஆகியன எல்.ரி.ரி.ஈ.யினரின் ஆணைக்கிணங்கவே பயன்படுத்தப்பட்டமையினால், அவ் உட்கட்டமைப்புக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
ஏனைய மாகாணங்களுக்கு இணையாக அபிவிருத்தி நடவடிக்கைகள் பேணப்படாததனால், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த முடியாதவாறு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் பின்தங்கிய நிலையில் முடக்கப்பட்டிருந்தன.
மே 2009 இல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் அரசாங்கத்திற்குப் பாரியதொரு பொறுப்புகாத்திருந்தது. அந்த நிலையிலேயே, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மஹிந்த சிந்தனையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அச்சவாலை ஏற்றுக் கொண்டது.
வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தியடைச் செய்து புதுப்பொலிவுடன் திகழச்செய்யும் முகமாக, அதிமேதகு ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலணியை நியமித்தார். மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் முகமாக மும்முனைத்திட்ட அணுகுமுறையொன்றினை அச்செயலணி உருவாக்கியது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக, பெருந்தொகையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு அவர்களை மீள்குடியேற்றம் செய்வது, முழு அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தியாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கான செயற்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வகுக்கப்பட்டன.
இரண்டாவது அணுகுமுறையானது மீள்குடியேற்றம் செய்யப்படுவோருக்கு அவர்களது ஜீவனோபாயத்தை மீண்டும் ஏற்படுத்தும் முகமாகவும், பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையிலும் உதவுவதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதாகும்.
அது 'ஆரம்ப மீட்பு நடவடிக்கை' (நுசுP) என அழைக்கப்பட்டது. பிரதான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மூன்றாவது அணுகுமுறையாகும்.
'வடக்கின் வசந்தம்' என்ற பெயரில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக, ஜனாதிபதி செயலணி பாரிய திட்டமொன்றினை உருவாக்கியது. துரித மீள்குடியேற்றம் மற்றும் மீட்புமுறைமை போன்றன திட்ட நிகழ்ச்சி நிரலில் அடங்கியிருந்தன. இதேபோன்ற திட்டமொன்று கிழக்கு மாகாணத்திலும் 'கிழக்கின் உதயம்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. தீர்க்கதரிசனத்துடனும், பற்றுறுதியுடனும் கூடியதாக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அத்திட்டங்கள் அம் மாகாணங்களில் நீடித்த உறுதியான ஸ்திரப்பாட்டினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையாகும்.
குறிப்பிட்ட மாகாணங்களுக்கான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளானவை நெடுஞ்சாலைகள் புனரமைப்பு முக்கிய மாகாண, கிராமிய வீதிகள், இரயில் பாதைகள், பாலங்கள், கிராமக்குளங்கள், வீடமைப்பு நிர்மாணங்கள் உட்பட சேதமடைந்த வீடுகளைத் திருத்துதல் பொது இடங்கள், வணக்கஸ்த்தலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பெரியளவிலான நீர்ப்பாசன, நீர்விநியோக திட்டங்கள் என்பனவற்றுடன் தொலைத்தொடர்புகள் வசதிகள், மின் இணைப்புத்திட்ட வலை அமைப்புகள் போன்ற பரந்தளவிலான வேலைத்திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்துவதனை நோக்காகக் கொண்டிருந்தது.
இன்று நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிப்பணிகள் மிகவும் திருப்திகரமான முறையில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதை இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. 469,838 உறுப்பினர்களைக் கொண்ட 142,230 குடும்பங்கள் வடக்கு மாகாணத்திலும், 282,276 உறுப்பினர்களைக் கொண்ட 78,916 குடும்பங்கள் கிழக்கு மாகாணத்திலும் குடியேற்றப்பட்டுள்ளன.
'கண்ணிவெடி அகற்றல்'; என்றவகையில் வடக்கில் ஆபத்தானதென உறுதிசெய்யப்பட்ட 1,418 மில்லியன் சதுர மீற்றரில், 1,330 மில்லியன் சதுரமீற்றர் இதுவரை பூர்த்தியாகியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களினை குடியேற்றுவதற்கு முன்னதாக, அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட்ட பாரிய சவால் இதுவாகும்.
துரிதமீட்பு நடவடிக்கையின் கீழ் மீள்குடியேற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது ஜீவனோபாயத்திற்கான பொருளாதார நடவடிக்கைகளினை ஆரம்பிப்பதற்கு ரூ.35இ000ஃஸ்ரீ க்கும் குறையாத தொகை வழங்கப்பட்டதுடன், 2009 – 2011 காலப்பகுதியில் விவசாயத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுசரணையான சூழலை தோற்றுவிக்கும் முகமாக, வடக்கில் 6,652 ஹெக்ரார் பரப்பளவுகாடு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 172 மில்லியன்களை செலவு செய்துள்ளது.
வடக்கிற்கான சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்வதற்கு மட்டும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. கடந்த மூன்று வருட காலத்திலும் பெறப்பட்ட வெளிநாட்டு நிதி முழுவதும் வடக்கு அபிவிருத்திக்காக மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கான பாராட்டுக்கும், நன்றிக்கும் உரித்தானவர் அமைச்சர் பஸில்ராஜபக்ஷ ஆவார். இதனை தங்கள் கவனத்திற்கு எடுக்கும் வண்ணம் அராசங்கத்தின் பெயரை சர்வதேச ரீதியாக மழுங்க வைக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாராளுமன்றத்திலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனது சகாக்களை கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
அவர்களுக்கு மேலும் தெளிவூட்டும் வகையில், 2009 – 2011 காலப்பகுதியில் வட மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளின் விபரத்தை இச்சபையின் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
9,670 வீடுகள் திருத்தப்பட்;டு, 27,983 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முழு நாட்டினதும் சுகாதாரப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட 15,600 மில்லியனில், ரூ.3,100 மில்லியன் வடக்கிற்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது. இன்னொரு வகையில் கூறுவதானால் வடக்கிற்கான சுகாதாரச் செலவுக்காக தலா ரூ.2,924 செலவிடப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான சுகாதாரச் செலவீனம் தலா. ரூ.812 ஆகும். மேலும் ரூ. 9,254 மில்லியன் எதிர்கால விசேட திட்டங்களுக்காக சுகாதாரப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1,341 மில்லியன் ரூபா செலவில் 1,630 பாடசாலைகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. நீர், மற்றும் கழிவுநீர் சேவைகளுக்கு ரூ. 29,912 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ரூ.13,240 மில்லியன் மின்சார மீளமைப்புக்கு செலவிடப்பட்டுள்ளது. ரூபா. 686 மில்லியன் செலவில் வணக்கஸ்தலங்கள் புனரமைக்கப்பட்டன.இதன் விபரங்களாவன: இந்துக் கோவில்களுக்கு ரூ.132 மில்லியன்,; பௌத்தஸ்தலங்களுக்கு ரூ.2.3மில்லியன், இஸ்லாமிய வணக்கஸ்த்தலங்களுக்கு ரூ.1.6 மில்லியன், கத்தோலிக்க வணக்கஸ்த்தலங்களுக்கு ரூ.550 மில்லியன். கத்தோலிக்க வணக்கஸ்த்தலங்களுக்கு ஒதுக்க்பட்ட நிதியில் ரூ.447 மில்லியன் மடுதேவாலய புதுப்பித்தலுக்காக மட்டும் செலவிட்பட்டுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், அண்மையில் 'ஸ்கைப்' மூலமாக ஜெனீவாவில் கூடியிருந்த ஒரு பகுதியினருக்கு உரையாற்றிய வண. பிஷப் ராயப்பு யோசேப் இது குறித்து, எதுவும் தெரிவிக்காததாகும்.
மேலும் ரூ.4,524 மில்லியன் குளங்களின் புனரமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள், மாகாண வீதிகள் மற்றும் கிராமிய வீதிகள் புனரமைப்புக்காக, ரூ.22, 623 மில்லியன் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. இவற்றின் தொடர் வேலைத்திட்டங்களுக்கு மேலும் ரூ.51,384 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ் வேலைத்திட்டங்கள் 2015 இல் முடிவுற்றதும் 7,500 கிலோ மீட்டர் பாதைகள் புதிய பொலிவுடன் காணப்படும். வடக்கின் ரயில்வே கட்டமைப்பினை புனரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இவ் வேலைத்திட்டங்கள் 2,015 ஜூன் மாதம் பூர்த்தியாகிவிடும். இவ் வேலைத்திட்டங்களுக்கு ரூ. 652 அமெரிக்கன் டொலர் செலவளிக்கப்படவுள்ளது. சங்குபிட்டி, புதியமன்னார் மற்றும் அருவியாறு பாலங்கள் முறையே ரூ.983 மில்லியன், ரூ. 2,460 மில்லியன் மற்றும் ரூ. 151 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலே கூறிய இவ் வேலைத்திட்டங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மொத்தம் ரூ.33,962 மில்லியன் நேரடியாக செலவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க இந்திய அரசாங்கம் வடக்கில் முன்னோடி வேலைத் திட்டத்தின் அப்படையில் 1,000 வீடுகளை ஏற்கனவே கட்டித்தந்துள்ளது. அங்கு மேலும் 35,000 வீடுகளைக் கட்டுவதற்கு இந்திய அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் கிளிநொச்சியில் பொறியியல் பீடம் ஒன்றை நிறுவுதற்கும், விவசாய பீடத்தை இடமாற்றுவதற்குமென இந்திய அரசாங்கம் ரூ. 4 மில்லியன் டொலர்களை செலவிடுவதற்கு இணங்கியுள்ளது.
இம்மாகாணத்தினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தின் முயற்சிகாரணமாக பல வெளிநாட்டு உதவிகள் இவ்வாண்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.8.3 மில்லியன் டொலர் செலவில் கிளிநொச்சியில் நீர் விநியோகத்திட்டத்தினை புனரமைப்புச் செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. வடக்கில் 5.3 மில்லியன் டொலர் செலவில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை ஜேர்மனி நிர்மாணிக்க உள்ளது. உணவு மற்றும் விவசாய நிறுவனம் (குயுழு) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் நீர்ப்பாசன மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதார அபிவிருத்திக்கு 4.4 மில்லியன் டொலரை செலவிடவுள்ளது. இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்;தித் திட்டத்திற்கென விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியிலிருந்து ரூ.220 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது. இவை தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளன.
எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சியானது, மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் மட்டுப்படுத்தப்பட்டவொன்றல்ல. வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வேலைத்திட்டம் அதிமேதகு ஜனாதிபதியின் சிந்தனையில் உதித்த ஒரு கருப்பொருளாகும். மனைசார் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாகும். இந்நடவடிக்கைகள் கௌரவ பசில்ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் வடபகுதி மக்களே அதிக பயனைப் பெறுகின்றார்கள்.
அத்துடன், 30 ஆண்டுகாலமாக இடம்பெற்றுவந்த மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பொருளாதார நடவடிக்கைக்கு புத்தூக்கம் அளிப்பதற்காக அரசாங்கம் பிரத்தியேகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கென பல்வேறு மீள்குடியேற்றுத்திட்டங்களை உருவாக்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மட்டும், 'வடக்கின் எழுச்சி' 'பிரபோதினி' 'சருசற்' அபிவிருத்தி, 'மாகாண அபிவிருத்தி', மற்றும்'; 'சௌபாக்கிய' போன்ற பல கடன் திட்டங்களின் கீழ் வடமாகணத்தில் ரூ.5,527 மில்லியன் ரூபா கடன்கள் 50,640 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டில் இக்கடன்கள் 23 வீதத்தினால் அதிகரித்த தொகையாகக் காணப்படுமென உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறன முயற்சிகள் பெறுபேறுகளைத்தர ஆரம்பித்துள்ளன. நெல் அறுவடை அதிகரித்து வருகிறது. மீன் உற்பத்தி பெருகிவருகின்றது. மொத்தத்தில் வடக்கின் மொத்த உள்ளுர் உற்பத்தி (புனுP) துரிதமாக அதிகரித்து வருகின்றது. 2010 ஆம் ஆண்டில் அது 190 இல் இருந்து. 2011 ஆண்டில் 241 ஆக உயர்ந்துள்ளது. வடபகுதியின் மொத்த உள்ளூர் உற்பத்தியினது நாட்டின் மொத்த உள்ளூர் உற்பத்திக்கான பங்களிப்பு 2010 இல் 3.4 மூ ஆக இருந்து. 2011 இல் 3.7 மூ ஆக உயர்ந்துள்ளது. மாகாணங்களின் வள சுட்டெண்ணின்படி, வட மாகாணம் ஏனைய எல்லா மாகாணங்களிலும்பார்க்க ஆகக் குறைவானதான 9 ஆவது இடத்தில் 2007 இல் காணப்பட்டது. 2007 இல் அதன் சுட்டெண் 43.6 ஆகும். 2011 இல் அச் சுட்டெண் 55.6 ஆக உயர்ந்துள்ளதோடு 6 ஆவது இடத்தில் உள்ளது.
கௌரவ தலைவர் அவர்களே,
இவை வடக்கில் 2009 க்கும், 2011 க்கும் இடையே காணப்படும் முன்னேற்றத்தின் சில முக்கிய விபரங்களாகும். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய (ஆநபய) அபிவிருத்தித்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டளவில் முடிவு பெறும் பொழுது இம் மாகாணத்தின் உண்மையான வளர்ச்சி தெரியவரும்.
இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, குறிப்பாக நீண்டகால முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு வாழ்மக்களின் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தடைபோட வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
எல்.ரி.ரி.ஈ யினரின் நடவடிக்கைகள் காரணமாக நாம் ஏற்கனவே பௌதீகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இருந்தவற்றை இழக்க வேண்டி நேர்ந்தது. வன்முறை நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக சம்பந்தப்படாமல் இருந்த போதிலும், அவர்களது அரசியல் பேச்சுக்கள் எப்பொழுதுமே கெடுதியான விளைவு கொண்டதாகவும் அவ நம்பிக்கைத் தரும் செய்திகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. அவநம்பிக்கை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்து இடம்பெறுமேயானால் அது வன்முறையை தூண்டி விடுவதோடு, இனங்களிற்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும் மற்றும் அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கும்; தடையாக இருந்துவிடக் கூடும். எனவே அத்தகைய பேச்சுக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர்களை நான் வேண்டிக் கொள்கின்றேன்.
அவர் அங்கு ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு..
கௌரவ குழுக்களின் தலைவர் அவர்களே,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு குழுநிலை விவாதத்தின் போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலிலும், கௌரவ பஸில்ராஜபக்ஷ அவர்களது பணிப்புரைகளின் கீழும் அரசாங்கத்தினாலும் குறிப்பாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினாலும், மேற்கொள்ளப்பட்டு வரும் உறுதிப்பாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பான செயற்பாடுகளினால்; யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களின்; மீள்நிர்மாண வேலைத்திட்டங்கள் புதுப்பொலிவுடன் பொருளாதார அபிவிருத்தியை கண்டு வருகின்றது.
அரசாங்கப் படைகளுடன் ஆயுத மோதல்களில் ஈடுபட்ட எல்.ரி.ரி.ஈ. யினர், முன்னேறிவரும் படையினருக்கு தாக்குப்பிடிக்க முடியாது பின்வாங்கி ஓடியபோது, பொதுமக்களின் உடமைகளுக்கும், உட்கட்டமைப்புக்களுக்கும் பாரிய சேதங்களை விளைவித்து பலத்த அழிவுகளை உண்டு பண்ணினர்.யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து அவர்கள் பின்வாங்கிய போது அதனையே செய்தனர்;; கிழக்கு மாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட போதும் அவ்வாறே நடந்து கொண்டனர்; இறுதியாக வன்னிப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் சிறுதுண்டுக்குள் முடக்கப்படும்வரை அதனையே தொடர்ந்தும் செய்தனர்.
மேலும் பாடசாலைகள், வணக்கத்தலங்கள், வைத்தியசாலைகள் கூட பாதுகாப்பு படைகளுக்கு எதிரான அவர்களது தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டமையால், அக்கட்டிடங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
அவர்களது அவ்வாறான அழிவு நடவடிக்கைகளினால் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன. கிளிநொச்சியில் ஏ-9 வீதிக்கு அருகாமையில் சேதமுற்று வீழ்ந்து கிடக்கும் பாரிய நீர்த்தாங்கியானது இக்கூற்றுக்கு சான்று பகி;ரும். உட்கட்டமைப்பு வசதிகளான வீதிகள், நீர்ப்பாசன குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றைப் பேணுவதற்காக அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகள், இயந்திரசாதனங்கள் மற்றும் அனுப்பி வைக்கப்பட்ட மூலப்பொருட்கள் ஆகியன எல்.ரி.ரி.ஈ.யினரின் ஆணைக்கிணங்கவே பயன்படுத்தப்பட்டமையினால், அவ் உட்கட்டமைப்புக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
ஏனைய மாகாணங்களுக்கு இணையாக அபிவிருத்தி நடவடிக்கைகள் பேணப்படாததனால், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த முடியாதவாறு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் பின்தங்கிய நிலையில் முடக்கப்பட்டிருந்தன.
மே 2009 இல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் அரசாங்கத்திற்குப் பாரியதொரு பொறுப்புகாத்திருந்தது. அந்த நிலையிலேயே, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மஹிந்த சிந்தனையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அச்சவாலை ஏற்றுக் கொண்டது.
வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தியடைச் செய்து புதுப்பொலிவுடன் திகழச்செய்யும் முகமாக, அதிமேதகு ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலணியை நியமித்தார். மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் முகமாக மும்முனைத்திட்ட அணுகுமுறையொன்றினை அச்செயலணி உருவாக்கியது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக, பெருந்தொகையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு அவர்களை மீள்குடியேற்றம் செய்வது, முழு அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தியாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கான செயற்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வகுக்கப்பட்டன.
இரண்டாவது அணுகுமுறையானது மீள்குடியேற்றம் செய்யப்படுவோருக்கு அவர்களது ஜீவனோபாயத்தை மீண்டும் ஏற்படுத்தும் முகமாகவும், பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையிலும் உதவுவதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதாகும்.
அது 'ஆரம்ப மீட்பு நடவடிக்கை' (நுசுP) என அழைக்கப்பட்டது. பிரதான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மூன்றாவது அணுகுமுறையாகும்.
'வடக்கின் வசந்தம்' என்ற பெயரில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக, ஜனாதிபதி செயலணி பாரிய திட்டமொன்றினை உருவாக்கியது. துரித மீள்குடியேற்றம் மற்றும் மீட்புமுறைமை போன்றன திட்ட நிகழ்ச்சி நிரலில் அடங்கியிருந்தன. இதேபோன்ற திட்டமொன்று கிழக்கு மாகாணத்திலும் 'கிழக்கின் உதயம்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. தீர்க்கதரிசனத்துடனும், பற்றுறுதியுடனும் கூடியதாக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அத்திட்டங்கள் அம் மாகாணங்களில் நீடித்த உறுதியான ஸ்திரப்பாட்டினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையாகும்.
குறிப்பிட்ட மாகாணங்களுக்கான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளானவை நெடுஞ்சாலைகள் புனரமைப்பு முக்கிய மாகாண, கிராமிய வீதிகள், இரயில் பாதைகள், பாலங்கள், கிராமக்குளங்கள், வீடமைப்பு நிர்மாணங்கள் உட்பட சேதமடைந்த வீடுகளைத் திருத்துதல் பொது இடங்கள், வணக்கஸ்த்தலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பெரியளவிலான நீர்ப்பாசன, நீர்விநியோக திட்டங்கள் என்பனவற்றுடன் தொலைத்தொடர்புகள் வசதிகள், மின் இணைப்புத்திட்ட வலை அமைப்புகள் போன்ற பரந்தளவிலான வேலைத்திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்துவதனை நோக்காகக் கொண்டிருந்தது.
இன்று நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிப்பணிகள் மிகவும் திருப்திகரமான முறையில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதை இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. 469,838 உறுப்பினர்களைக் கொண்ட 142,230 குடும்பங்கள் வடக்கு மாகாணத்திலும், 282,276 உறுப்பினர்களைக் கொண்ட 78,916 குடும்பங்கள் கிழக்கு மாகாணத்திலும் குடியேற்றப்பட்டுள்ளன.
'கண்ணிவெடி அகற்றல்'; என்றவகையில் வடக்கில் ஆபத்தானதென உறுதிசெய்யப்பட்ட 1,418 மில்லியன் சதுர மீற்றரில், 1,330 மில்லியன் சதுரமீற்றர் இதுவரை பூர்த்தியாகியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களினை குடியேற்றுவதற்கு முன்னதாக, அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட்ட பாரிய சவால் இதுவாகும்.
துரிதமீட்பு நடவடிக்கையின் கீழ் மீள்குடியேற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது ஜீவனோபாயத்திற்கான பொருளாதார நடவடிக்கைகளினை ஆரம்பிப்பதற்கு ரூ.35இ000ஃஸ்ரீ க்கும் குறையாத தொகை வழங்கப்பட்டதுடன், 2009 – 2011 காலப்பகுதியில் விவசாயத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுசரணையான சூழலை தோற்றுவிக்கும் முகமாக, வடக்கில் 6,652 ஹெக்ரார் பரப்பளவுகாடு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 172 மில்லியன்களை செலவு செய்துள்ளது.
வடக்கிற்கான சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்வதற்கு மட்டும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. கடந்த மூன்று வருட காலத்திலும் பெறப்பட்ட வெளிநாட்டு நிதி முழுவதும் வடக்கு அபிவிருத்திக்காக மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கான பாராட்டுக்கும், நன்றிக்கும் உரித்தானவர் அமைச்சர் பஸில்ராஜபக்ஷ ஆவார். இதனை தங்கள் கவனத்திற்கு எடுக்கும் வண்ணம் அராசங்கத்தின் பெயரை சர்வதேச ரீதியாக மழுங்க வைக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாராளுமன்றத்திலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனது சகாக்களை கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
அவர்களுக்கு மேலும் தெளிவூட்டும் வகையில், 2009 – 2011 காலப்பகுதியில் வட மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளின் விபரத்தை இச்சபையின் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
9,670 வீடுகள் திருத்தப்பட்;டு, 27,983 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முழு நாட்டினதும் சுகாதாரப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட 15,600 மில்லியனில், ரூ.3,100 மில்லியன் வடக்கிற்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது. இன்னொரு வகையில் கூறுவதானால் வடக்கிற்கான சுகாதாரச் செலவுக்காக தலா ரூ.2,924 செலவிடப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான சுகாதாரச் செலவீனம் தலா. ரூ.812 ஆகும். மேலும் ரூ. 9,254 மில்லியன் எதிர்கால விசேட திட்டங்களுக்காக சுகாதாரப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1,341 மில்லியன் ரூபா செலவில் 1,630 பாடசாலைகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. நீர், மற்றும் கழிவுநீர் சேவைகளுக்கு ரூ. 29,912 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ரூ.13,240 மில்லியன் மின்சார மீளமைப்புக்கு செலவிடப்பட்டுள்ளது. ரூபா. 686 மில்லியன் செலவில் வணக்கஸ்தலங்கள் புனரமைக்கப்பட்டன.இதன் விபரங்களாவன: இந்துக் கோவில்களுக்கு ரூ.132 மில்லியன்,; பௌத்தஸ்தலங்களுக்கு ரூ.2.3மில்லியன், இஸ்லாமிய வணக்கஸ்த்தலங்களுக்கு ரூ.1.6 மில்லியன், கத்தோலிக்க வணக்கஸ்த்தலங்களுக்கு ரூ.550 மில்லியன். கத்தோலிக்க வணக்கஸ்த்தலங்களுக்கு ஒதுக்க்பட்ட நிதியில் ரூ.447 மில்லியன் மடுதேவாலய புதுப்பித்தலுக்காக மட்டும் செலவிட்பட்டுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், அண்மையில் 'ஸ்கைப்' மூலமாக ஜெனீவாவில் கூடியிருந்த ஒரு பகுதியினருக்கு உரையாற்றிய வண. பிஷப் ராயப்பு யோசேப் இது குறித்து, எதுவும் தெரிவிக்காததாகும்.
மேலும் ரூ.4,524 மில்லியன் குளங்களின் புனரமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள், மாகாண வீதிகள் மற்றும் கிராமிய வீதிகள் புனரமைப்புக்காக, ரூ.22, 623 மில்லியன் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. இவற்றின் தொடர் வேலைத்திட்டங்களுக்கு மேலும் ரூ.51,384 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ் வேலைத்திட்டங்கள் 2015 இல் முடிவுற்றதும் 7,500 கிலோ மீட்டர் பாதைகள் புதிய பொலிவுடன் காணப்படும். வடக்கின் ரயில்வே கட்டமைப்பினை புனரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இவ் வேலைத்திட்டங்கள் 2,015 ஜூன் மாதம் பூர்த்தியாகிவிடும். இவ் வேலைத்திட்டங்களுக்கு ரூ. 652 அமெரிக்கன் டொலர் செலவளிக்கப்படவுள்ளது. சங்குபிட்டி, புதியமன்னார் மற்றும் அருவியாறு பாலங்கள் முறையே ரூ.983 மில்லியன், ரூ. 2,460 மில்லியன் மற்றும் ரூ. 151 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலே கூறிய இவ் வேலைத்திட்டங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மொத்தம் ரூ.33,962 மில்லியன் நேரடியாக செலவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க இந்திய அரசாங்கம் வடக்கில் முன்னோடி வேலைத் திட்டத்தின் அப்படையில் 1,000 வீடுகளை ஏற்கனவே கட்டித்தந்துள்ளது. அங்கு மேலும் 35,000 வீடுகளைக் கட்டுவதற்கு இந்திய அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் கிளிநொச்சியில் பொறியியல் பீடம் ஒன்றை நிறுவுதற்கும், விவசாய பீடத்தை இடமாற்றுவதற்குமென இந்திய அரசாங்கம் ரூ. 4 மில்லியன் டொலர்களை செலவிடுவதற்கு இணங்கியுள்ளது.
இம்மாகாணத்தினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தின் முயற்சிகாரணமாக பல வெளிநாட்டு உதவிகள் இவ்வாண்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.8.3 மில்லியன் டொலர் செலவில் கிளிநொச்சியில் நீர் விநியோகத்திட்டத்தினை புனரமைப்புச் செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. வடக்கில் 5.3 மில்லியன் டொலர் செலவில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை ஜேர்மனி நிர்மாணிக்க உள்ளது. உணவு மற்றும் விவசாய நிறுவனம் (குயுழு) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் நீர்ப்பாசன மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதார அபிவிருத்திக்கு 4.4 மில்லியன் டொலரை செலவிடவுள்ளது. இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்;தித் திட்டத்திற்கென விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியிலிருந்து ரூ.220 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது. இவை தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளன.
எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சியானது, மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் மட்டுப்படுத்தப்பட்டவொன்றல்ல. வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வேலைத்திட்டம் அதிமேதகு ஜனாதிபதியின் சிந்தனையில் உதித்த ஒரு கருப்பொருளாகும். மனைசார் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாகும். இந்நடவடிக்கைகள் கௌரவ பசில்ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் வடபகுதி மக்களே அதிக பயனைப் பெறுகின்றார்கள்.
அத்துடன், 30 ஆண்டுகாலமாக இடம்பெற்றுவந்த மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பொருளாதார நடவடிக்கைக்கு புத்தூக்கம் அளிப்பதற்காக அரசாங்கம் பிரத்தியேகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கென பல்வேறு மீள்குடியேற்றுத்திட்டங்களை உருவாக்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மட்டும், 'வடக்கின் எழுச்சி' 'பிரபோதினி' 'சருசற்' அபிவிருத்தி, 'மாகாண அபிவிருத்தி', மற்றும்'; 'சௌபாக்கிய' போன்ற பல கடன் திட்டங்களின் கீழ் வடமாகணத்தில் ரூ.5,527 மில்லியன் ரூபா கடன்கள் 50,640 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டில் இக்கடன்கள் 23 வீதத்தினால் அதிகரித்த தொகையாகக் காணப்படுமென உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறன முயற்சிகள் பெறுபேறுகளைத்தர ஆரம்பித்துள்ளன. நெல் அறுவடை அதிகரித்து வருகிறது. மீன் உற்பத்தி பெருகிவருகின்றது. மொத்தத்தில் வடக்கின் மொத்த உள்ளுர் உற்பத்தி (புனுP) துரிதமாக அதிகரித்து வருகின்றது. 2010 ஆம் ஆண்டில் அது 190 இல் இருந்து. 2011 ஆண்டில் 241 ஆக உயர்ந்துள்ளது. வடபகுதியின் மொத்த உள்ளூர் உற்பத்தியினது நாட்டின் மொத்த உள்ளூர் உற்பத்திக்கான பங்களிப்பு 2010 இல் 3.4 மூ ஆக இருந்து. 2011 இல் 3.7 மூ ஆக உயர்ந்துள்ளது. மாகாணங்களின் வள சுட்டெண்ணின்படி, வட மாகாணம் ஏனைய எல்லா மாகாணங்களிலும்பார்க்க ஆகக் குறைவானதான 9 ஆவது இடத்தில் 2007 இல் காணப்பட்டது. 2007 இல் அதன் சுட்டெண் 43.6 ஆகும். 2011 இல் அச் சுட்டெண் 55.6 ஆக உயர்ந்துள்ளதோடு 6 ஆவது இடத்தில் உள்ளது.
கௌரவ தலைவர் அவர்களே,
இவை வடக்கில் 2009 க்கும், 2011 க்கும் இடையே காணப்படும் முன்னேற்றத்தின் சில முக்கிய விபரங்களாகும். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய (ஆநபய) அபிவிருத்தித்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டளவில் முடிவு பெறும் பொழுது இம் மாகாணத்தின் உண்மையான வளர்ச்சி தெரியவரும்.
இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, குறிப்பாக நீண்டகால முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு வாழ்மக்களின் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தடைபோட வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
எல்.ரி.ரி.ஈ யினரின் நடவடிக்கைகள் காரணமாக நாம் ஏற்கனவே பௌதீகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இருந்தவற்றை இழக்க வேண்டி நேர்ந்தது. வன்முறை நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக சம்பந்தப்படாமல் இருந்த போதிலும், அவர்களது அரசியல் பேச்சுக்கள் எப்பொழுதுமே கெடுதியான விளைவு கொண்டதாகவும் அவ நம்பிக்கைத் தரும் செய்திகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. அவநம்பிக்கை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்து இடம்பெறுமேயானால் அது வன்முறையை தூண்டி விடுவதோடு, இனங்களிற்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும் மற்றும் அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கும்; தடையாக இருந்துவிடக் கூடும். எனவே அத்தகைய பேச்சுக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர்களை நான் வேண்டிக் கொள்கின்றேன்.
மாந்திரிக பூஜையொன்றின் போது 15 வயது சிறுமியொருவரது கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் பொலிஸார் தெரிவித்ததாவது
சாமி உரு ஏறப்பட்ட தம்பதியினர், 15 வயது சிறுமியொருவரின் கழுத்தினை அறுத்து அவரை கொலை செய்துள்ளனர்.இதில் அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து குறித்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 7 வயது சிறுமியொருவரை தீயிலிடவும் மேற்படி தம்பதியினர் முயற்சித்த நிலையில், அச்சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்த பூஜையின் போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சாமி உரு ஏறப்பட்ட தம்பதியினர், 15 வயது சிறுமியொருவரின் கழுத்தினை அறுத்து அவரை கொலை செய்துள்ளனர்.இதில் அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து குறித்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 7 வயது சிறுமியொருவரை தீயிலிடவும் மேற்படி தம்பதியினர் முயற்சித்த நிலையில், அச்சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்த பூஜையின் போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனம் இன்றைய தினம் இனந்தெரியாதவர்களால் அடித்து நெருக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
யாழ்.பல்கலைக்கழத்தில் இன்றைய தினம் சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் ஒன்று மாணவர்களால் நடாத்தப்பட்டது. இதன்போது பொலிஸார் மாணவர்கள் மீது தடியடி நடாத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சரவணபவன் எம்.பி வந்தார். இதனைத் அவதானித்த சிவில் உடையில் இருந்த சில இளைஞர்கள் வாகனத்தை அடித்து நொருக்கினார்கள். ஆனால் வாகனம் அங்கிருந்து ஒடியத்தப்பியது.
இதேவேளை நேற்றைய தினமும் சரவணபவானின் வாகனத்தின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயன்றபோதும் அது கைகூடவில்லை என்பதோடு சரவணபவான் மீதும் உதயன் ஆசிரியர் பிறேமானந்த மீதும் தாக்குதுல் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழத்தில் இன்றைய தினம் சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் ஒன்று மாணவர்களால் நடாத்தப்பட்டது. இதன்போது பொலிஸார் மாணவர்கள் மீது தடியடி நடாத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சரவணபவன் எம்.பி வந்தார். இதனைத் அவதானித்த சிவில் உடையில் இருந்த சில இளைஞர்கள் வாகனத்தை அடித்து நொருக்கினார்கள். ஆனால் வாகனம் அங்கிருந்து ஒடியத்தப்பியது.
இதேவேளை நேற்றைய தினமும் சரவணபவானின் வாகனத்தின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயன்றபோதும் அது கைகூடவில்லை என்பதோடு சரவணபவான் மீதும் உதயன் ஆசிரியர் பிறேமானந்த மீதும் தாக்குதுல் மேற்கொள்ளப்பட்டது.
அம்பன்பொல பகுதியில் யாழ்தேவி ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் இருவர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் அம்பன்பொல பகுதியில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
அப்பகுதியிலுள்ள கெட்டாவ ரயில் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியிலுள்ள கெட்டாவ ரயில் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான ஆர்ப்பாட்டத்தின் போது ஜந்து மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிடுதலை செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இவர்கள் கைது செய்யப்பட்ட போதும் மாணவர்களின் எதிர்காலம் கருதி விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது மாணவர்கள் கற்களை வீசீ தாக்கியதோடு இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இவர்கள் கைது செய்யப்பட்ட போதும் மாணவர்களின் எதிர்காலம் கருதி விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது மாணவர்கள் கற்களை வீசீ தாக்கியதோடு இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது























