வங்க கடலில் உருவான நீலம் புயல் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், உள்பட 20 மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக வேதாரண்யத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள்.
தஞ்சையில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் நிலையம் - மார்க்கெட் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் மழையால் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் அழுகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழை தண்ணீரை வடிய வைக்கும் ஈடுபட்டு வருகின்றனர்.
மழைவெள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏரி- குளம்- வாய்க்கால் உடைப்பை சீரமைக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று 4- வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. மணப்பாறை, துறையூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, ஜீயபுரம், லால்குடி பகுதிகளில் பெய்த இடைவிடாத மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பலத்த காற்று வீசியதால் வாழைகள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.
கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் 5-வது நாளாக மழை நீடித்து வருகிறது. கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், முத்துக்குடா, புதுப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது.
நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடலில் ராட்சத அலைகள் உருவானது. நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. 6-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, தோகைமலை, குளித்தலை, லாலாப்பேட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இடைவிடாது மழை கொட்டி வருகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பா ளையம், திருமானூர், ஜெயங் கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கன மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது. தற்போதும் மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருக்கிறது.
மழை விடிய, விடிய பெய்தது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது.
இந்த மழையின் காரணமாக ஏற்காடு நகரமே நேற்று மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டுக் கொண்டு மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது.
மலைப்பாதையில் ஏதாவது மண் சரிவு ஏற்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் மழை விடாமல் கொட்டி வருகிறது. கொல்லிமலை பகுதியிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படுகிறதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. மழை காரணமாக ஓசூர் பகுதியில் ரோஜா மலர்கள், மற்றும் கொய்மலர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று காலை மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசாக மழை தூறி வருகிறது.
பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், உள்பட 20 மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக வேதாரண்யத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள்.
தஞ்சையில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் நிலையம் - மார்க்கெட் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் மழையால் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் அழுகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழை தண்ணீரை வடிய வைக்கும் ஈடுபட்டு வருகின்றனர்.
மழைவெள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏரி- குளம்- வாய்க்கால் உடைப்பை சீரமைக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று 4- வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. மணப்பாறை, துறையூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, ஜீயபுரம், லால்குடி பகுதிகளில் பெய்த இடைவிடாத மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பலத்த காற்று வீசியதால் வாழைகள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.
கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் 5-வது நாளாக மழை நீடித்து வருகிறது. கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், முத்துக்குடா, புதுப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது.
நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடலில் ராட்சத அலைகள் உருவானது. நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. 6-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, தோகைமலை, குளித்தலை, லாலாப்பேட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இடைவிடாது மழை கொட்டி வருகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பா ளையம், திருமானூர், ஜெயங் கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கன மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது. தற்போதும் மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருக்கிறது.
மழை விடிய, விடிய பெய்தது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது.
இந்த மழையின் காரணமாக ஏற்காடு நகரமே நேற்று மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டுக் கொண்டு மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது.
மலைப்பாதையில் ஏதாவது மண் சரிவு ஏற்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் மழை விடாமல் கொட்டி வருகிறது. கொல்லிமலை பகுதியிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படுகிறதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. மழை காரணமாக ஓசூர் பகுதியில் ரோஜா மலர்கள், மற்றும் கொய்மலர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று காலை மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசாக மழை தூறி வருகிறது.
பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வரும் 5-ந்தேதி புதிய தீர்வுகளை வெளியிட உள்ளது.
செல்போன்களுக்கு வரும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்க வேண்டும் என்று, பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ‘டிராய்’ என்று சொல்லப்படும் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம், சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
டெலி-மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்கள், இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை வர்த்தகம் தொடர்பாக அழைப்புகளை மேற்கொள்ள கூடாது என்றும், எஸ்.எம்.எஸ். அனுப்ப கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளை மீறும் ‘டெலி மார்க்கெட்டிங்’ நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.
ஆனால், இந்த விதிமுறைகளால் தொல்லை தரும் அழைப்புகளையும் எஸ்.எம்.எஸ்.களையும் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. தொல்லை தரும் அழைப்புகளும் தேவையில்லாத குறுந்தகவல்களும் செல்போன்களுக்கு வந்த வண்ணம் உள்ளன.
இந்த தொல்லை பொது மக்களோடு நின்று விடவில்லை. தொலைத் தொடர்பு மந்திரிக்கும் நிறைய அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வந்துள்ளன. இதுபற்றி கபில் சிபல் கூறுகையில், 'நானும் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்.
இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை இதுபோன்ற தேவையற்ற எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன' என்றார்.
இவருக்கு மட்டுமல்ல; பிரணாப் முகர்ஜியும் இது போன்ற பிரச்சினைகளை சந்தித்துள்ளார். அவர் நிதி மந்திரியாக இருந்த போது, நிறைய தொல்லை தரும் அழைப்புகள் வந்துள்ளன. அவர் முக்கியமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, செல்போனுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வரும்.
முக்கியமான அழைப்பாக இருக்கலாம் என்று நினைத்து பேசினால், எதிர் முறையில் இருந்து, சார்... உங்களுக்கு வங்கி கடன் வேண்டுமா? இந்த 'பேங்க்'கில் பேசுகிறோம். உடனடியாக தரஏற்பாடு செய்கிறோம்' என்ற தகவல் வரும்.
இதனால், பலமுறை அவர் நொந்து போய் உள்ளார். இதை தடுக்கும் படி, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, புதிய தீர்வுகளை டிராய் அறிவிக்க உள்ளது.
இதுபற்றி, டிராய் தலைவர் ராகுல் குல்லார் கூறியதாவது:-
செல்போன்களுக்கு வரும் தேவையற்ற வர்த்தக அழைப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மனுக்கள் வந்தன.
இந்த பிரச்சினைக்கு, தொல்லைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், கடுமையான விதிகளை உள்ளடக்கிய புதிய தீர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வர்த்தக அழைப்புகள், பதிவு செய்யப்பட்ட டெலி மார்க்கெட்டாளர்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய தீர்வுகள் வரும் 5-ந்தேதி, பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செல்போன்களுக்கு வரும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்க வேண்டும் என்று, பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ‘டிராய்’ என்று சொல்லப்படும் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம், சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
டெலி-மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்கள், இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை வர்த்தகம் தொடர்பாக அழைப்புகளை மேற்கொள்ள கூடாது என்றும், எஸ்.எம்.எஸ். அனுப்ப கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளை மீறும் ‘டெலி மார்க்கெட்டிங்’ நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.
ஆனால், இந்த விதிமுறைகளால் தொல்லை தரும் அழைப்புகளையும் எஸ்.எம்.எஸ்.களையும் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. தொல்லை தரும் அழைப்புகளும் தேவையில்லாத குறுந்தகவல்களும் செல்போன்களுக்கு வந்த வண்ணம் உள்ளன.
இந்த தொல்லை பொது மக்களோடு நின்று விடவில்லை. தொலைத் தொடர்பு மந்திரிக்கும் நிறைய அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வந்துள்ளன. இதுபற்றி கபில் சிபல் கூறுகையில், 'நானும் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்.
இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை இதுபோன்ற தேவையற்ற எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன' என்றார்.
இவருக்கு மட்டுமல்ல; பிரணாப் முகர்ஜியும் இது போன்ற பிரச்சினைகளை சந்தித்துள்ளார். அவர் நிதி மந்திரியாக இருந்த போது, நிறைய தொல்லை தரும் அழைப்புகள் வந்துள்ளன. அவர் முக்கியமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, செல்போனுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வரும்.
முக்கியமான அழைப்பாக இருக்கலாம் என்று நினைத்து பேசினால், எதிர் முறையில் இருந்து, சார்... உங்களுக்கு வங்கி கடன் வேண்டுமா? இந்த 'பேங்க்'கில் பேசுகிறோம். உடனடியாக தரஏற்பாடு செய்கிறோம்' என்ற தகவல் வரும்.
இதனால், பலமுறை அவர் நொந்து போய் உள்ளார். இதை தடுக்கும் படி, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, புதிய தீர்வுகளை டிராய் அறிவிக்க உள்ளது.
இதுபற்றி, டிராய் தலைவர் ராகுல் குல்லார் கூறியதாவது:-
செல்போன்களுக்கு வரும் தேவையற்ற வர்த்தக அழைப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மனுக்கள் வந்தன.
இந்த பிரச்சினைக்கு, தொல்லைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், கடுமையான விதிகளை உள்ளடக்கிய புதிய தீர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வர்த்தக அழைப்புகள், பதிவு செய்யப்பட்ட டெலி மார்க்கெட்டாளர்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய தீர்வுகள் வரும் 5-ந்தேதி, பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் அகர்வால். இவரது மனைவி ரிங்குதேவி (38). சமீபத்தில் சஞ்சய் அகர்வால் குடும்பத்துடன் ஹரித்துவாருக்கு சுற்றுலா சென்றார். அப்போது ரிங்குதேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து ஊர் திரும்பிய அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்தபோது பன்றிக் காய்ச்சல் தாக்கி இருப்பது தெரிய வந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார். ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
அங்கு அவரை பரிசோதித்தபோது பன்றிக் காய்ச்சல் தாக்கி இருப்பது தெரிய வந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார். ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மையம் கொண்டுள்ளது. நேற்று இது நியூஜெர்சியை தாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய ராட்சத அலைகளால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது.
நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் வெள்ளக் காடாகியுள்ளன. மணிக்கு 135 கி.மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்கள் வேறோடு சாய்ந்தன.
புயல் காரணமாக நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் 45 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் இடிந்து கிடக்கின்றன.
மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. அப்போது பலரது உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட கிழக்கு அமெரிக்க பகுதிகளில் மின் சப்ளை இல்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அங்கு சுமார் 85 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
புயல் காரணமாக அமெரிக்காவில் சுமார் 200 கோடி டாலர் அதாவது ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காப்பீடு சார்ந்த ரூ. 27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் தொடர்ந்து 2-வது நாளாக பங்கு சந்தை மூடப்பட்டது.
140 ஹெலிகாப்டர்களுடன் 6700 மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக பென்டகன் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
50 லட்சம் லிட்டர் குடிநீர், 30 லட்சம் உணவு பொருட்கள், 9 லட்சம் போர்வைகள், 1 லட்சம் கட்டில்கள் தயாராக உள்ளன. இந்த தகவலை அவசர கால மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.
நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் வெள்ளக் காடாகியுள்ளன. மணிக்கு 135 கி.மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்கள் வேறோடு சாய்ந்தன.
புயல் காரணமாக நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் 45 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் இடிந்து கிடக்கின்றன.
மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. அப்போது பலரது உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட கிழக்கு அமெரிக்க பகுதிகளில் மின் சப்ளை இல்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அங்கு சுமார் 85 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
புயல் காரணமாக அமெரிக்காவில் சுமார் 200 கோடி டாலர் அதாவது ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காப்பீடு சார்ந்த ரூ. 27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் தொடர்ந்து 2-வது நாளாக பங்கு சந்தை மூடப்பட்டது.
140 ஹெலிகாப்டர்களுடன் 6700 மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக பென்டகன் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
50 லட்சம் லிட்டர் குடிநீர், 30 லட்சம் உணவு பொருட்கள், 9 லட்சம் போர்வைகள், 1 லட்சம் கட்டில்கள் தயாராக உள்ளன. இந்த தகவலை அவசர கால மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் பெருந்தொருக்களை அபிவிருத்தி செய்வதன் பொருட்டு சவுதி நிதியம் மற்றம் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நேற்றைய தினம் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இது கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் அரசாங்க தரப்பில் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் சவுதி நிதியத்தின் தலைவர் இப்ராஹிம் அல் அசாப் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
இதன்படி இலங்கைக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும்.
இதனிடையே, ஓமான் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் யூசுப் பின் அல் அலாம் ஒரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தார்.
இவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் ஆகியோரை சந்;தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இது கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் அரசாங்க தரப்பில் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் சவுதி நிதியத்தின் தலைவர் இப்ராஹிம் அல் அசாப் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
இதன்படி இலங்கைக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும்.
இதனிடையே, ஓமான் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் யூசுப் பின் அல் அலாம் ஒரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தார்.
இவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் ஆகியோரை சந்;தித்து கலந்துரையாடவுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று நாடுகடத்தப்படவுள்ள நிலையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரை நாடு கடத்தக்கூடாது என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இறுதிநேர சட்ட நடவடிக்கைகளும் தோல்வியடைந்த நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சியில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.
42 வயதான குறித்த இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தற்கொலை முயற்சியை அடுத்து ரோயல் மெல்போன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் மாரிபிநோங் தடுப்பு சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டவுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு கூடிய 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த இலங்கை அகதியை நாடு கடத்தப்படக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இந்த கோரிக்கையை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கருத்திற்கொள்ளவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவரை நாடு கடத்தக்கூடாது என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இறுதிநேர சட்ட நடவடிக்கைகளும் தோல்வியடைந்த நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சியில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.
42 வயதான குறித்த இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தற்கொலை முயற்சியை அடுத்து ரோயல் மெல்போன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் மாரிபிநோங் தடுப்பு சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டவுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு கூடிய 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த இலங்கை அகதியை நாடு கடத்தப்படக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இந்த கோரிக்கையை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கருத்திற்கொள்ளவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள நிலாம் புயல் அபாயம் இலங்கையை கடந்து சென்றுள்ளதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி சின்னையா வசந்தகுமார்.
இது தொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி சின்னையா வசந்தகுமார்.
இங்கிலாந்து நாட்டில் ஆடுகளை காவல் காக்கும் நாய்களுக்கு கடும் கிராக்கி உண்டு. இதில் சிறப்பாக பயிற்சி பெற்ற நாய்கள் பெரும் தொகைக்கு ஏலம் போகின்றன. இத்தகைய நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில் புர்னிலி என்ற இடத்தை சேர்ந்த ஷான் ரிச்சர்டு கில்லாடி ஆவார்.
சமீபத்தில் இவர் பயிற்சி கொடுத்த 18 மாதமே வயதுள்ள காவல் நாய் ஏலம் விடப்பட்டது. இந்த நாயை வாங்க பலர் போட்டா போட்டியிட்டனர். இறுதியாக அது ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது.
இதற்கு முன்பு ரூ.5 1/4 லட்சத்துக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. தற்போது ஷான் ரிச்சர்டு வளர்த்த நாய் அதையும் மிஞ்சி புதிய உலக சாதனை படைத்து விட்டது.
சமீபத்தில் இவர் பயிற்சி கொடுத்த 18 மாதமே வயதுள்ள காவல் நாய் ஏலம் விடப்பட்டது. இந்த நாயை வாங்க பலர் போட்டா போட்டியிட்டனர். இறுதியாக அது ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது.
இதற்கு முன்பு ரூ.5 1/4 லட்சத்துக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. தற்போது ஷான் ரிச்சர்டு வளர்த்த நாய் அதையும் மிஞ்சி புதிய உலக சாதனை படைத்து விட்டது.
டெபோக்: பேஸ் புக் மூலம் இந்தோனேசிய சிறுமிகளுக்கு வலை விரித்து, அவர்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தோனேசிய தலைநகர் ஜாகர்தா அருகில் உள்ளது டெபோக். இங்கு வசிக்கும் 14 வயது சிறுமி ஒருத்தியுடன் நட்பு வைத்து கொள்ள பேஸ் புக்கில் ஒருவர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த நபர் ஸ்மார்ட்டாக இருப்பார் என்று நினைத்து, அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பேஸ் புக்கில் ஓகே சொல்லி விட்டார்.
அதன்பின் இருவரும் போன் நம்பர்களை பரிமாறி கொண்டனர். ஒரு நாள், டெபோக் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வர சொன்னார் அந்த ஆசாமி. அதை நம்பி சிறுமியும் அங்கு சென்றாள். அங்கு 24 வயது நிரம்பிய அழகான வாலிபர் ஒருவர் இருந்தார்.
தன் பெயர் யோகி என்று கூறி சிறுமியிடம் அறிமுகம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசினர். மீண்டும் சந்திக்க ஒப்புக் கொண்டாள் சிறுமி. பின்னர் சர்ச் குழு பாடல் பயிற்சிக்கு செல்லும் வழியில் அந்த வாலிபரின் மினிவேனில் ஏறிக் கொண்டாள். ஆனால், சிறுமி குறிப்பிட்ட இடத்துக்கு வேன் செல்லவில்லை.
ஒரு மணி நேர பயணத்துக்கு பின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள போகோர் என்ற இடத்துக்கு சென்றது. அங்கு ஒரு வீட்டில் அடைக்கப்பட்டாள் சிறுமி. அங்கு ஏற்கனவே 14 வயது முதல் 17 வயதுக்கு உட்பட சிறுமிகள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.
முதல் நாளில் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பலர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளனர். ஒரு வாரம் கழித்து, Ôஉன்னை விலைக்கு விற்று விட்டோம். படாம் என்ற தீவுக்கு கப்பலில் அழைத்து செல்வார்கள்.
கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டி உள்ளனர். படாம் என்ற இடம் சிறுமிகளை வைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் இடம். இங்கு சிங்கப்பூரில் இருந்து படகுகளில் வரும் ஆண்களுக்கு சிறுமிகளை இரையாக்குகின்றனர்.
பயங்கர சித்ரவதைகளுக்கு பிறகு எப்படியோ தப்பி வந்து அந்த சிறுமி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாள். அதன்பின் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாள்.
இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் கூறுகையில், இந்தோனேசியாவில் காணாமல் போன 129 சிறுமிகளில், 27 பேர் பேஸ் புக் மூலம் அறிமுகமானவர்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.
அதன்பின் இருவரும் போன் நம்பர்களை பரிமாறி கொண்டனர். ஒரு நாள், டெபோக் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வர சொன்னார் அந்த ஆசாமி. அதை நம்பி சிறுமியும் அங்கு சென்றாள். அங்கு 24 வயது நிரம்பிய அழகான வாலிபர் ஒருவர் இருந்தார்.
தன் பெயர் யோகி என்று கூறி சிறுமியிடம் அறிமுகம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசினர். மீண்டும் சந்திக்க ஒப்புக் கொண்டாள் சிறுமி. பின்னர் சர்ச் குழு பாடல் பயிற்சிக்கு செல்லும் வழியில் அந்த வாலிபரின் மினிவேனில் ஏறிக் கொண்டாள். ஆனால், சிறுமி குறிப்பிட்ட இடத்துக்கு வேன் செல்லவில்லை.
ஒரு மணி நேர பயணத்துக்கு பின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள போகோர் என்ற இடத்துக்கு சென்றது. அங்கு ஒரு வீட்டில் அடைக்கப்பட்டாள் சிறுமி. அங்கு ஏற்கனவே 14 வயது முதல் 17 வயதுக்கு உட்பட சிறுமிகள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.
முதல் நாளில் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பலர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளனர். ஒரு வாரம் கழித்து, Ôஉன்னை விலைக்கு விற்று விட்டோம். படாம் என்ற தீவுக்கு கப்பலில் அழைத்து செல்வார்கள்.
கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டி உள்ளனர். படாம் என்ற இடம் சிறுமிகளை வைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் இடம். இங்கு சிங்கப்பூரில் இருந்து படகுகளில் வரும் ஆண்களுக்கு சிறுமிகளை இரையாக்குகின்றனர்.
பயங்கர சித்ரவதைகளுக்கு பிறகு எப்படியோ தப்பி வந்து அந்த சிறுமி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாள். அதன்பின் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாள்.
இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் கூறுகையில், இந்தோனேசியாவில் காணாமல் போன 129 சிறுமிகளில், 27 பேர் பேஸ் புக் மூலம் அறிமுகமானவர்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.
நீலம் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், அது குறித்து ஆந்திர வருவாய்த்துறை மந்திரி என்.ரகுவீர ரெட்டி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புயலின் பாதிப்பு தமிழ்நாட்டில் தான் அதிகம் இருக்கும். இருப்பினும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான நெல்லூர், பிரகாசம், சித்தூர், குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாவட்ட கலெக்டர்களை அறிவுறுத்தி உள்ளோம்.
மேலும், தலைமை செயலகத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்கு ஒரு தடவை, உயர் அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்வார்கள். அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புயலின் பாதிப்பு தமிழ்நாட்டில் தான் அதிகம் இருக்கும். இருப்பினும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான நெல்லூர், பிரகாசம், சித்தூர், குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாவட்ட கலெக்டர்களை அறிவுறுத்தி உள்ளோம்.
மேலும், தலைமை செயலகத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்கு ஒரு தடவை, உயர் அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்வார்கள். அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்
கழுத்தை நெரிக்க முயன்ற காதலனின் விரலை காதலி கடித்து துப்பிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் ஜெர்ரி ஸ்டீவன்சன்(வயது 38). இவரது காதலிக்கு வயது 45.
சம்பவத்தன்று ஜெர்ரிக்கும், அவரது காதலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
ஒரு கட்டத்தில் ஜெர்ரி தனது கைத்துப்பாக்கியை எடுத்து காதலியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன காதலி வீட்டுக்குள் ஓடியுள்ளார்.
ஆனாலும் விடாமல் துரத்திய ஜெர்ரி, தனது காதலியின் கழுத்தை நெரித்து கொல்லப் பார்த்தார். இதையடுத்து ஜெர்ரியின் கையை பிடித்து விரலைப் பலமாக கடித்தார். இதில் ஒரு விரல் துண்டாகி விட்டது.
இதனால் அலறித் துடித்த ஜெர்ரி, துண்டாகிப் போன விரலுடன் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு மருத்துவர்கள் விரலை மீண்டும் ஒட்ட வைத்து அறுவைச் சிகிச்சை செய்து சரிப்படுத்தி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், ஜெர்ரி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
தற்காப்புக்காகவே விரலைக் கடித்ததால் அவரது காதலி மீது வழக்கு பதிவு செய்யவில்லை.
சம்பவத்தன்று ஜெர்ரிக்கும், அவரது காதலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
ஒரு கட்டத்தில் ஜெர்ரி தனது கைத்துப்பாக்கியை எடுத்து காதலியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன காதலி வீட்டுக்குள் ஓடியுள்ளார்.
ஆனாலும் விடாமல் துரத்திய ஜெர்ரி, தனது காதலியின் கழுத்தை நெரித்து கொல்லப் பார்த்தார். இதையடுத்து ஜெர்ரியின் கையை பிடித்து விரலைப் பலமாக கடித்தார். இதில் ஒரு விரல் துண்டாகி விட்டது.
இதனால் அலறித் துடித்த ஜெர்ரி, துண்டாகிப் போன விரலுடன் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு மருத்துவர்கள் விரலை மீண்டும் ஒட்ட வைத்து அறுவைச் சிகிச்சை செய்து சரிப்படுத்தி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், ஜெர்ரி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
தற்காப்புக்காகவே விரலைக் கடித்ததால் அவரது காதலி மீது வழக்கு பதிவு செய்யவில்லை.
சூடான் நாட்டில் கார்தோம் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலையில் சமீபத்தில் 2 தடவை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வதாக கருதி இந்த தொழிற்சாலை மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியதாக சூடான் குற்றம்சாட்டியது. இதற்கு இஸ்ரேல் கருத்துதெரிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி பாராக்கிடம் இது பற்றி ஒரு செய்தி நிறுவனம் கருத்து கேட்டபோது அவர், 'இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை' என கூறிவிட்டார்.
இதற்கிடையே சூடானின் நட்பு நாடான ஈரான் 2 போர் கப்பல்களை அனுப்பி இருக்கிறது. இந்த கப்பல்கள் சூடானின் செங்கடல் பகுதி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் தீவிரவாத செயல், கடற்கொள்ளையர்களை ஒடுக்கவே போர் கப்பல்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், 2 நாட்டு தளபதிகளும் சந்தித்து பேச இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் இஸ்ரேலை மிரட்டவே ஈரான்-சூடான் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி பாராக்கிடம் இது பற்றி ஒரு செய்தி நிறுவனம் கருத்து கேட்டபோது அவர், 'இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை' என கூறிவிட்டார்.
இதற்கிடையே சூடானின் நட்பு நாடான ஈரான் 2 போர் கப்பல்களை அனுப்பி இருக்கிறது. இந்த கப்பல்கள் சூடானின் செங்கடல் பகுதி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் தீவிரவாத செயல், கடற்கொள்ளையர்களை ஒடுக்கவே போர் கப்பல்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், 2 நாட்டு தளபதிகளும் சந்தித்து பேச இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் இஸ்ரேலை மிரட்டவே ஈரான்-சூடான் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வியக்கவைக்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் அறிமுகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள காமன்வெல்த் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த இந்த வகையை சேர்ந்த புதுமையான 40 ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவி இருக்கிறது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம், செக் போன்றவற்றை போட்டால் உடனடியாக அதை நமது வங்கி கணக்கில் சேர்த்து விடும்.
இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு முடிவுக்குள் மேலும் 150 ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவப்போவதாக வங்கியின் பொது மேலாளர் மைக்கேல் சாந்த் கூறினார்.
மேலும் அவர் இதன் செயல்பாடு குறித்து கூறுகையில், நாணயம், பணம் ஆகியவற்றை எண்ணிப்பார்ப்பதுடன், செக் போன்றவற்றை படித்து பார்த்து அவற்றை உரிய கணக்கில் உடனே சேர்க்கும் திறன் படைத்தது என்கிறார்.
அங்குள்ள மற்றொரு தனியார் வங்கியும் இது போன்ற 800 ஏ.டி.எம். எந்திரங்களை இந்த நிதியாண்டு இறுதிக்குள் அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு முடிவுக்குள் மேலும் 150 ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவப்போவதாக வங்கியின் பொது மேலாளர் மைக்கேல் சாந்த் கூறினார்.
மேலும் அவர் இதன் செயல்பாடு குறித்து கூறுகையில், நாணயம், பணம் ஆகியவற்றை எண்ணிப்பார்ப்பதுடன், செக் போன்றவற்றை படித்து பார்த்து அவற்றை உரிய கணக்கில் உடனே சேர்க்கும் திறன் படைத்தது என்கிறார்.
அங்குள்ள மற்றொரு தனியார் வங்கியும் இது போன்ற 800 ஏ.டி.எம். எந்திரங்களை இந்த நிதியாண்டு இறுதிக்குள் அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
இக்கட்டுரையை எழுதுவதன் நோக்கம் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு வேண்டுகோளாகும். அதாவது இலங்கையில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையில் உள்ள தங்களின் உறவுகளை த.தே.கூ.க்கு வாக்களித்து தமிழ் மக்களின் பலத்தைக் கூட்டும்படி வற்புறுத்தும்படியும் கேட்டிருந்தார்கள்.
இதே த.தே.கூ இலங்கை சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கிற இன்று வரை தமிழரசு என்றும், சமஸ்டி என்றும், தமிழ் ஈழம் என்றும் வெவ்வேறு முகங்களில் தோன்றி மக்களை ஏமாற்றியுள்ளனர். இவர்களின் இப்படியான பல முகங்களை மக்கள் அறிவார்கள். எனவே மீண்டும் இவர்களின் ஏமாற்றுப் பேச்சுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன், புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக எமது நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவரும் அனுபவித்து வந்த நிம்மதியற்ற பயங்கரமான வாழ்க்கைக்கு 2009ஆம் ஆண்டுடன் முற்றுப்புள்ளி வைத்து, கொலைகளும் அழிவுகளும் இடப்பெயர்வுகளுமற்ற ஒரு வாழ்க்கை எமது மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் மறைத்து நாடகமாட முடியாது.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து. மனிதனைக் கடிப்பது போல, தனது இனத்தையே அழித்து பயங்கரவாதிகள் என்ற பட்டத்தைச் சுமந்தவர்களை, தமிழ் மக்களின் இரட்சகர்கள் என்றும், அவர்களால் தான் தமிழ் மக்களுடைய உரிமைகள் வென்றெடுக்கப்படும் என்றும், அரசியல் ஆய்வரங்குகள் செய்தவர்களும், 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தைக் காட்டவும், தமிழ் ஈழத்திற்கான ஏகோபித்த குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யவும் த.தே.கூ.விற்கே தமிழ் மக்கள் எல்லோரும் ஏகோபித்து வாக்களிக்க வேண்டுமென்றும், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் துரோகிகள் என்றும் மேடைகளில் வாய் கிழியக் கத்தி 22 கூட்டமைப்பு அங்கத்தவர்கள் பாராளுமன்றம் சென்றார்கள்.
இவர்களின் வீராவேசப் பேச்சுகளுக்கு கடைசியில் நடந்தது என்ன? மன்னாரில் இருந்து கிளிநொச்சி ஈறாக முள்ளிவாய்க்கால் வரை ஆட்டு மந்தைகள் போல் பச்சை மட்டைகளால் மக்கள் அடித்தத் துரத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுதும், அதை மீறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போக முற்பட்ட மக்களை நோக்கி புலி வீரர்களின் துப்பாக்கிகள் நீணட பொழுதும், இந்த 22 தமிழ் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது புலிகளைப் பார்த்து “மக்களைத் துன்புறுத்தாதீர்கள், ஆயுதங்களைக் கீழே போட்டு பேச்சுவார்த்தைக்குப் போங்கள்” என்று சொன்னார்களா? இல்லையே? பதிலுக்குக் கடைசிவரை மக்களின் அழிவை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
துன்பத்துக்குள்ளான மக்கள் தங்களுடைய உயிர்களைக் காப்பாற்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று, அகதி முகாம்களில் தங்கி, அடிப்படை வசதிகள் இன்றி சொல்லொணாக் கஸ்டங்களை அனுபவித்து, தற்பொழுது அரசாங்கத்தால் மீளக் குடியமர்த்தப்பட்டு ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டடுக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை, இனவாதம் பேசி அதே சேற்றில் மீண்டும் அமிழ்த்திவிட வந்துள்ளார்கள் த.தே.கூட்டமைப்பினர். எனவே மக்களே இவர்களையிட்டு விழிப்பாக இருங்கள்.
த.தே.கூட்டமைப்பினர் ஒவ்வொருவரின் பேச்சுகளிலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டென்றும், உலக நாடுகளின் ஆதரவு உண்டென்றும் கூறி வருகிறார்கள். புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரும் புலிகளுக்கோ அழிவுக்கோ ஆதரவானவர்கள் அல்ல. ஒரு சிறு கும்பலைத் தவிர ஏனையோர் புலிகளின் அடாவடித்தனங்களை அழிவுப்போக்கை எதிர்த்தவர்கள். இப்படியானவர்களை கூட்டமைப்பினர் “துரோகிகள்” என்று வாய் கூசாமல் சொன்னார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் துரோகிகள் எனத் தூற்றப்பட்டவர்கள் தான், அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொள்ளாமல் நின்று, இந்தக் கொடிய யுத்தத்தால் விலை மதிக்க முடியாத உயிர்களையும் உடமைகளையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு பல வகையான உதவிகளைச் செய்து கொடுத்ததுடன், இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குப் பல அபிவிருத்திப் பணிகளை அரசாங்கத்தின் உதவியுடன் செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கட்டாயமாக சிந்திக்க வேண்டும்.
தமிழ் தலைமைகள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை ஆட்சியிலிருந்த முற்போக்கான அரசுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் அல்ல. மாறாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவாகச் செயற்பட்டு வந்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனமென்றும், அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கலாமே தவிர உரிமைகள் கோரி போராடக்கூடாது என்றும், இனவாதத் திமிருடன் ஆணவமாகப் பேசிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எங்களுடைய தமிழ் மக்களின் இரட்சகர்களான கூட்டமைப்பினர் ஆதரித்து மேடைகளில் முழங்கியதை மக்கள் மறந்துவிடவில்லை. அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா வென்றிருந்தால் தமிழ் மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு தமிழனும் நன்கறிந்த விடயம். இது தமிழனுடைய அழிவில் சுகபோக வாழ்க்கை வாழ நினைக்கும் கூட்டமைப்பினருக்கு ஒன்றும் புதுமையல்ல.
1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க காலத்திலிருந்து, அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க ஈறாக இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரை, தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஏதோ ஒரு விதத்தில் வழங்க முன்வந்தார்கள். இவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாவற்றிற்கும் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் தமிழ் தலைமைகள் தடையாக இருந்ததுடன், ஐ.தே.கவுடன் சேர்ந்து குழப்பங்களை உண்டாக்கி தீர்வு நகல்களை கிழித்தெறிந்தும் எரித்தும் உள்ளார்கள்.
தற்பொழுதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.தே.கவின் கூட்டாளிகள் தான். ஒரு சிறு உதாரணம். இந்த ஆண்டு ஐ.தே.க கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களால் யாழ்ப்பாணத்தில் நடாத்திய மேதின ஊர்வலத்திலும் கூட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொண்டு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினார்களே! அது ஒன்றே போதாதா, மக்கள் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்கு? பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார்கள்.
ஐ.தே.க மேதின ஊர்வலத்தில் ஐ.தே.க.வுடன் கொடியைப் பிடித்ததிற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற வகையில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா? இல்லையே! ஏனெனில் அந்த அழிவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் அழிவை வெளிநாடுகளுக்குக் காண்பிப்பதின் மூலம் அரசியல்லாபம் பெறலாம் என நினைத்தார்கள். எனவேதான் அரசியலில் இவர்கள் செல்லாக்காசாகி விட்டார்கள்.
அடுத்த விடயம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் சில உதிரிக் கட்சிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லும் வேளைகளில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம், அவர்கள் எமது நாட்டில் உள்ள தமிழ் மக்களின் மேல் உள்ள அனுதாபத்தினால் அல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலிப் பினாமிகளிடமிருந்து வாங்குகின்ற பணத்திற்கு விசுவாசம் தெரிவிக்கவே அவ்வாறு செயல்படுகிறார்கள். இந்தப் பித்தலாட்டக்காரர்களின் செயல்களால் எமது நாட்டில் தற்பொழுது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கஸ்டங்களை அனுபவிக்கும் சூழ்நிலையே உருவாகும்.
இந்த தமிழின பிழைப்புவாதிகள் 25 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தமிழ் ஈழம் பெற்றுக் கொடுப்பதை விடுத்து, வேண்டுமானால் 6 கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ்நாட்டில் ஒரு தனிநாடு அமைக்கப் போராடுவது வரவேற்கக்கூடியது. வேண்டுமானால் நாங்களும் உதவலாம். இந்த உதிரிக் கட்சிகளின் தலைவர்கள்தான் இலங்கையிலிருந்து செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விமான நிலையத்தில் வரவேற்பவர்கள். இந்த விடயம் குறித்து தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளது.
அத்துடன் தமிழ் மக்களாகிய நாங்கள், கடந்த காலங்களில் இனரிதியாகப் பட்ட கஸ்டங்களைப் பார்க்கிலும், சமூக ரீதியான ஒடுக்குமுறைக் கஸ்டங்களையும் அனுபவித்துள்ளோம். இவைகள் எல்லாவற்றிற்குமாக களத்தில் நின்று போராடி அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள் இடதுசாரிகளும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் தான். இன்று நம்மத்தியில் பலர் அனுபவிக்கும் உரிமைகள் இடதுசாரிகளின் போராட்டத்தால் கிடைத்த வெற்றிகளாகும்.
எனவே தமிழ் மக்களாகிய நாங்கள், இலங்கையர்கள் என்று பெருமையுடன் வாழ வேண்டுமானால், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றுபவர்களை துர்க்கி எறிந்துவிட்டு, இடதுசாரிகளையும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களையும் ஆதரிப்பதின் மூலம், சகல மக்களுடனும் இணைந்து சுபீட்சமாக வாழலாம். இதுவே புலம்பெயர்நது கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்தாகும். எனவே தமிழ் மக்களே சிந்தியுங்கள்!
எஸ்.வீரசிங்கம் (கனடா)
நன்றி. தினமுரசு
இதே த.தே.கூ இலங்கை சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கிற இன்று வரை தமிழரசு என்றும், சமஸ்டி என்றும், தமிழ் ஈழம் என்றும் வெவ்வேறு முகங்களில் தோன்றி மக்களை ஏமாற்றியுள்ளனர். இவர்களின் இப்படியான பல முகங்களை மக்கள் அறிவார்கள். எனவே மீண்டும் இவர்களின் ஏமாற்றுப் பேச்சுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன், புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக எமது நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவரும் அனுபவித்து வந்த நிம்மதியற்ற பயங்கரமான வாழ்க்கைக்கு 2009ஆம் ஆண்டுடன் முற்றுப்புள்ளி வைத்து, கொலைகளும் அழிவுகளும் இடப்பெயர்வுகளுமற்ற ஒரு வாழ்க்கை எமது மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் மறைத்து நாடகமாட முடியாது.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து. மனிதனைக் கடிப்பது போல, தனது இனத்தையே அழித்து பயங்கரவாதிகள் என்ற பட்டத்தைச் சுமந்தவர்களை, தமிழ் மக்களின் இரட்சகர்கள் என்றும், அவர்களால் தான் தமிழ் மக்களுடைய உரிமைகள் வென்றெடுக்கப்படும் என்றும், அரசியல் ஆய்வரங்குகள் செய்தவர்களும், 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தைக் காட்டவும், தமிழ் ஈழத்திற்கான ஏகோபித்த குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யவும் த.தே.கூ.விற்கே தமிழ் மக்கள் எல்லோரும் ஏகோபித்து வாக்களிக்க வேண்டுமென்றும், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் துரோகிகள் என்றும் மேடைகளில் வாய் கிழியக் கத்தி 22 கூட்டமைப்பு அங்கத்தவர்கள் பாராளுமன்றம் சென்றார்கள்.
இவர்களின் வீராவேசப் பேச்சுகளுக்கு கடைசியில் நடந்தது என்ன? மன்னாரில் இருந்து கிளிநொச்சி ஈறாக முள்ளிவாய்க்கால் வரை ஆட்டு மந்தைகள் போல் பச்சை மட்டைகளால் மக்கள் அடித்தத் துரத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுதும், அதை மீறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போக முற்பட்ட மக்களை நோக்கி புலி வீரர்களின் துப்பாக்கிகள் நீணட பொழுதும், இந்த 22 தமிழ் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது புலிகளைப் பார்த்து “மக்களைத் துன்புறுத்தாதீர்கள், ஆயுதங்களைக் கீழே போட்டு பேச்சுவார்த்தைக்குப் போங்கள்” என்று சொன்னார்களா? இல்லையே? பதிலுக்குக் கடைசிவரை மக்களின் அழிவை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
துன்பத்துக்குள்ளான மக்கள் தங்களுடைய உயிர்களைக் காப்பாற்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று, அகதி முகாம்களில் தங்கி, அடிப்படை வசதிகள் இன்றி சொல்லொணாக் கஸ்டங்களை அனுபவித்து, தற்பொழுது அரசாங்கத்தால் மீளக் குடியமர்த்தப்பட்டு ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டடுக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை, இனவாதம் பேசி அதே சேற்றில் மீண்டும் அமிழ்த்திவிட வந்துள்ளார்கள் த.தே.கூட்டமைப்பினர். எனவே மக்களே இவர்களையிட்டு விழிப்பாக இருங்கள்.
த.தே.கூட்டமைப்பினர் ஒவ்வொருவரின் பேச்சுகளிலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டென்றும், உலக நாடுகளின் ஆதரவு உண்டென்றும் கூறி வருகிறார்கள். புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரும் புலிகளுக்கோ அழிவுக்கோ ஆதரவானவர்கள் அல்ல. ஒரு சிறு கும்பலைத் தவிர ஏனையோர் புலிகளின் அடாவடித்தனங்களை அழிவுப்போக்கை எதிர்த்தவர்கள். இப்படியானவர்களை கூட்டமைப்பினர் “துரோகிகள்” என்று வாய் கூசாமல் சொன்னார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் துரோகிகள் எனத் தூற்றப்பட்டவர்கள் தான், அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொள்ளாமல் நின்று, இந்தக் கொடிய யுத்தத்தால் விலை மதிக்க முடியாத உயிர்களையும் உடமைகளையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு பல வகையான உதவிகளைச் செய்து கொடுத்ததுடன், இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குப் பல அபிவிருத்திப் பணிகளை அரசாங்கத்தின் உதவியுடன் செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கட்டாயமாக சிந்திக்க வேண்டும்.
தமிழ் தலைமைகள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை ஆட்சியிலிருந்த முற்போக்கான அரசுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் அல்ல. மாறாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவாகச் செயற்பட்டு வந்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனமென்றும், அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கலாமே தவிர உரிமைகள் கோரி போராடக்கூடாது என்றும், இனவாதத் திமிருடன் ஆணவமாகப் பேசிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எங்களுடைய தமிழ் மக்களின் இரட்சகர்களான கூட்டமைப்பினர் ஆதரித்து மேடைகளில் முழங்கியதை மக்கள் மறந்துவிடவில்லை. அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா வென்றிருந்தால் தமிழ் மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு தமிழனும் நன்கறிந்த விடயம். இது தமிழனுடைய அழிவில் சுகபோக வாழ்க்கை வாழ நினைக்கும் கூட்டமைப்பினருக்கு ஒன்றும் புதுமையல்ல.
1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க காலத்திலிருந்து, அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க ஈறாக இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரை, தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஏதோ ஒரு விதத்தில் வழங்க முன்வந்தார்கள். இவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாவற்றிற்கும் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் தமிழ் தலைமைகள் தடையாக இருந்ததுடன், ஐ.தே.கவுடன் சேர்ந்து குழப்பங்களை உண்டாக்கி தீர்வு நகல்களை கிழித்தெறிந்தும் எரித்தும் உள்ளார்கள்.
தற்பொழுதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.தே.கவின் கூட்டாளிகள் தான். ஒரு சிறு உதாரணம். இந்த ஆண்டு ஐ.தே.க கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களால் யாழ்ப்பாணத்தில் நடாத்திய மேதின ஊர்வலத்திலும் கூட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொண்டு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினார்களே! அது ஒன்றே போதாதா, மக்கள் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்கு? பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார்கள்.
ஐ.தே.க மேதின ஊர்வலத்தில் ஐ.தே.க.வுடன் கொடியைப் பிடித்ததிற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற வகையில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா? இல்லையே! ஏனெனில் அந்த அழிவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் அழிவை வெளிநாடுகளுக்குக் காண்பிப்பதின் மூலம் அரசியல்லாபம் பெறலாம் என நினைத்தார்கள். எனவேதான் அரசியலில் இவர்கள் செல்லாக்காசாகி விட்டார்கள்.
அடுத்த விடயம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் சில உதிரிக் கட்சிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லும் வேளைகளில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம், அவர்கள் எமது நாட்டில் உள்ள தமிழ் மக்களின் மேல் உள்ள அனுதாபத்தினால் அல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலிப் பினாமிகளிடமிருந்து வாங்குகின்ற பணத்திற்கு விசுவாசம் தெரிவிக்கவே அவ்வாறு செயல்படுகிறார்கள். இந்தப் பித்தலாட்டக்காரர்களின் செயல்களால் எமது நாட்டில் தற்பொழுது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கஸ்டங்களை அனுபவிக்கும் சூழ்நிலையே உருவாகும்.
இந்த தமிழின பிழைப்புவாதிகள் 25 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தமிழ் ஈழம் பெற்றுக் கொடுப்பதை விடுத்து, வேண்டுமானால் 6 கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ்நாட்டில் ஒரு தனிநாடு அமைக்கப் போராடுவது வரவேற்கக்கூடியது. வேண்டுமானால் நாங்களும் உதவலாம். இந்த உதிரிக் கட்சிகளின் தலைவர்கள்தான் இலங்கையிலிருந்து செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விமான நிலையத்தில் வரவேற்பவர்கள். இந்த விடயம் குறித்து தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளது.
அத்துடன் தமிழ் மக்களாகிய நாங்கள், கடந்த காலங்களில் இனரிதியாகப் பட்ட கஸ்டங்களைப் பார்க்கிலும், சமூக ரீதியான ஒடுக்குமுறைக் கஸ்டங்களையும் அனுபவித்துள்ளோம். இவைகள் எல்லாவற்றிற்குமாக களத்தில் நின்று போராடி அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள் இடதுசாரிகளும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் தான். இன்று நம்மத்தியில் பலர் அனுபவிக்கும் உரிமைகள் இடதுசாரிகளின் போராட்டத்தால் கிடைத்த வெற்றிகளாகும்.
எனவே தமிழ் மக்களாகிய நாங்கள், இலங்கையர்கள் என்று பெருமையுடன் வாழ வேண்டுமானால், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றுபவர்களை துர்க்கி எறிந்துவிட்டு, இடதுசாரிகளையும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களையும் ஆதரிப்பதின் மூலம், சகல மக்களுடனும் இணைந்து சுபீட்சமாக வாழலாம். இதுவே புலம்பெயர்நது கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்தாகும். எனவே தமிழ் மக்களே சிந்தியுங்கள்!
எஸ்.வீரசிங்கம் (கனடா)
நன்றி. தினமுரசு
இத்தகவலை வெளியிட்ட பிரிட்டன் விமானப் போக்குவரத்துத் துறை, சம்பந்தப்பட்ட விமானம் வானில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாகவும் அப்போது அதை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பைலட்களும் தூக்கத்தில் ஆழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளது. அவர்களது சக பைலட்டுகள், கேபினில் இல்லை என்றும் கூறியுள்ளது. எனினும், அந்த விமான நிறுவனத்தின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் விமான பைலட்கள் சங்கம் கூறுகையில் இது வழக்கமாக நடப்பதுதான் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்து கொண்ட பைலட்களில் 43 சதவீதம் பேர் விமானம் பறக்கும்போது தூங்குவதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைப்படி சமர்ப்பிக்கப்பட்ட மனு மூலம், குறிப்பிட்ட ஒரு விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் கேப்டன் கழிப்பறை செல்வதற்காக பைலட் அறையை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.
இத்தகவல்கள் பிரிட்டன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் விமான பைலட்கள் சங்கம் கூறுகையில் இது வழக்கமாக நடப்பதுதான் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்து கொண்ட பைலட்களில் 43 சதவீதம் பேர் விமானம் பறக்கும்போது தூங்குவதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைப்படி சமர்ப்பிக்கப்பட்ட மனு மூலம், குறிப்பிட்ட ஒரு விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் கேப்டன் கழிப்பறை செல்வதற்காக பைலட் அறையை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.
இத்தகவல்கள் பிரிட்டன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நேபாளத்தைச் இளம் பெண்கள் நால்வரை அழைத்துச் சென்ற இலங்கை நபரொருவர் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கையை சேர்ந்த முகம்மது நிசார் (32) என்பவர் நேற்று இரவு 4 நேபாள இளம் பெண்களுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
குமுதா (20), புஷ்பாஞ்சலி (21), தாரா (20), பமீலா (21) ஆகிய இளம் பெண்களும் கொழும்பு செல்ல கடவுச்சீட்டு சரிபார்க்கப்பட்டது.
அவர்களது கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு அனைத்தும் சரியாக இருந்தது. சுற்றுலாப் பயண விசாவில் அவர்கள் சென்றனர். விசாரணை முடிந்து விமானத்தில் ஏற 5 பேரும் தயாராக இருந்தனர்.
குடியுரிமை அதிகாரிகளுக்கு திடீரென அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் 4 பெண்களிடமும் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இந்தியில் பேசினார்கள்.
வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி அங்கு விபசாரத்தில் தங்களை ஈடுபடுத்துவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து டுபாய்க்கு அழைத்து சென்று அங்கு சில நாட்கள் விபசாரத்தில் ஈடுபடுத்துவார். இதுபோல பலமுறை அழைத்து சென்றுள்ளார். எங்களை விட்டு விடுங்கள் என்று இளம்பெண்கள் கதறி அழுதனர்.
முகவர் முஹமது நிசார் கொழும்பு வழியாக இளம் பெண்களை டுபாய்க்கு அழைத்து செல்வது வழக்கம். கொழும்பு வழியாக சென்றால் ‘விசா’ தேவையில்லை. அதனால் அந்த வழியாக நேபாள பெண்களை அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, இளம் பெண்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ஆலந்தூர் நீதிமன்றத்தில் முஹமது நிசார் ஆஜர்படுத்தப்பட்டார்
குமுதா (20), புஷ்பாஞ்சலி (21), தாரா (20), பமீலா (21) ஆகிய இளம் பெண்களும் கொழும்பு செல்ல கடவுச்சீட்டு சரிபார்க்கப்பட்டது.
அவர்களது கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு அனைத்தும் சரியாக இருந்தது. சுற்றுலாப் பயண விசாவில் அவர்கள் சென்றனர். விசாரணை முடிந்து விமானத்தில் ஏற 5 பேரும் தயாராக இருந்தனர்.
குடியுரிமை அதிகாரிகளுக்கு திடீரென அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் 4 பெண்களிடமும் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இந்தியில் பேசினார்கள்.
வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி அங்கு விபசாரத்தில் தங்களை ஈடுபடுத்துவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து டுபாய்க்கு அழைத்து சென்று அங்கு சில நாட்கள் விபசாரத்தில் ஈடுபடுத்துவார். இதுபோல பலமுறை அழைத்து சென்றுள்ளார். எங்களை விட்டு விடுங்கள் என்று இளம்பெண்கள் கதறி அழுதனர்.
முகவர் முஹமது நிசார் கொழும்பு வழியாக இளம் பெண்களை டுபாய்க்கு அழைத்து செல்வது வழக்கம். கொழும்பு வழியாக சென்றால் ‘விசா’ தேவையில்லை. அதனால் அந்த வழியாக நேபாள பெண்களை அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, இளம் பெண்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ஆலந்தூர் நீதிமன்றத்தில் முஹமது நிசார் ஆஜர்படுத்தப்பட்டார்
முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களின் குடிசைகள் நேற்று பகல் வீசிய காற்றினால் தூக்கி வீசப்பட்டன.
தங்குவதற்கு பொதுக் கட்டடங்கள் கூட இல்லாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதேவேளை, கடலோரப் பகுதியில் சூறாவளி மற்றும் சுனாமி ஏற்படலாம் என இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இரவோடிரவாக மக்கள் இடம்பெயர்ந்து இரணைப்பாலை பற்றிமா தேவாலயம் மற்றும் இரணைப்பாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை என்பவற்றில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
புதுமாத்தளன், பழையமாத்தளன், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று இரவு 9.30 மணிவரை 100 இற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைப்பாலைக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்தத் தகவலை இரணைப்பாலை பங்குத் தந்தை அருட்செல்வன் அடிகளார் உறுதிப்படுத்தினார். மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவளை முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்து 25 வரையான குடும்பங்கள் இடம் யெர்ந்து முள்ளிவாய்க்கால் அ.த.க. பாடசாலையில் தஞ்சம் புகுந்துந்துள்ளன.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் தறப்பாள் கொட்டகைகள் பல தூக்கி வீசப்பட்ட நிலையிலேயே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து காற்று பலமாக வீசியதுடன் கடும் மழையும் பெய்துள்ளது. சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வீசிய காற்றால் முள்ளிவாய்க்கால் அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், சிவநகர் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தறப்பாள் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மக்கள் இல்லிட நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளனர். இதேவேளை அந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்குவதற்கு பொது கட்டடங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி உள்ளது.
காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்தப் பகுதிகளில் மேலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய காற்றுடன் கூடிய மழை அவற்றின் சேதம் தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபர் கூறுகையில், “நேற்றுப் பிற்பகலில் இருந்து பலத்த காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளோம்.
இதுவரைக்கும் மக்களுக்கு பலத்த சேதம் எதுவும் ஏற்பட்டதாக தரவுகள் இல்லை. காற்றுடன் மழை தொடர்வதால் சேத விவரம் குறித்து தற்போது கூறமுடியாது’ என்றார்.
முல்லைத்தீவு கடலுக்குக் கிழக்காக 100 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையங்கொண்டு நகர்ந்து வருவதால் அது கரையை எட்டும்போது சூறாவளி ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தங்குவதற்கு பொதுக் கட்டடங்கள் கூட இல்லாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதேவேளை, கடலோரப் பகுதியில் சூறாவளி மற்றும் சுனாமி ஏற்படலாம் என இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இரவோடிரவாக மக்கள் இடம்பெயர்ந்து இரணைப்பாலை பற்றிமா தேவாலயம் மற்றும் இரணைப்பாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை என்பவற்றில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
புதுமாத்தளன், பழையமாத்தளன், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று இரவு 9.30 மணிவரை 100 இற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைப்பாலைக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்தத் தகவலை இரணைப்பாலை பங்குத் தந்தை அருட்செல்வன் அடிகளார் உறுதிப்படுத்தினார். மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவளை முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்து 25 வரையான குடும்பங்கள் இடம் யெர்ந்து முள்ளிவாய்க்கால் அ.த.க. பாடசாலையில் தஞ்சம் புகுந்துந்துள்ளன.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் தறப்பாள் கொட்டகைகள் பல தூக்கி வீசப்பட்ட நிலையிலேயே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து காற்று பலமாக வீசியதுடன் கடும் மழையும் பெய்துள்ளது. சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வீசிய காற்றால் முள்ளிவாய்க்கால் அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், சிவநகர் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தறப்பாள் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மக்கள் இல்லிட நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளனர். இதேவேளை அந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்குவதற்கு பொது கட்டடங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி உள்ளது.
காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்தப் பகுதிகளில் மேலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய காற்றுடன் கூடிய மழை அவற்றின் சேதம் தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபர் கூறுகையில், “நேற்றுப் பிற்பகலில் இருந்து பலத்த காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளோம்.
இதுவரைக்கும் மக்களுக்கு பலத்த சேதம் எதுவும் ஏற்பட்டதாக தரவுகள் இல்லை. காற்றுடன் மழை தொடர்வதால் சேத விவரம் குறித்து தற்போது கூறமுடியாது’ என்றார்.
முல்லைத்தீவு கடலுக்குக் கிழக்காக 100 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையங்கொண்டு நகர்ந்து வருவதால் அது கரையை எட்டும்போது சூறாவளி ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வங்காள விரிகுடாவில் தோன்றிய புயல் சின்னம் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக மீனம்பாக்கம் முதல் கிண்டி வரையான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ம் திகதி வங்காள விரிகுடா கடலில், அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது.
அது படிப்படியாக வலுப்பெற்று, நேற்று முன்தினம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது, மேற்கு நோக்கி நகர்ந்து, சென்னை - நாகப்பட்டினம் இடையே, தெற்கு, தென்கிழக்கு பகுதியில், நேற்று முன்தினம் காலை, 1,018.6 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகின்றது.
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.
இதனால் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாக அமெரிக்க வானியல் ஆராய்ச்சி நிலையம் தகவல் வெளியிடடுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது.
முறையான பராமரிப்பு இருந்த போதும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் உட்புக ஆரம்பித்துள்ளது.
இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நிலைமை மோசமாக ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் நாட்டின் ஏனைய அணுஉலைகள் பாதுகாப்பாக இருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..
கடந்த 26ம் திகதி வங்காள விரிகுடா கடலில், அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது.
அது படிப்படியாக வலுப்பெற்று, நேற்று முன்தினம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது, மேற்கு நோக்கி நகர்ந்து, சென்னை - நாகப்பட்டினம் இடையே, தெற்கு, தென்கிழக்கு பகுதியில், நேற்று முன்தினம் காலை, 1,018.6 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகின்றது.
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.
இதனால் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாக அமெரிக்க வானியல் ஆராய்ச்சி நிலையம் தகவல் வெளியிடடுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது.
முறையான பராமரிப்பு இருந்த போதும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் உட்புக ஆரம்பித்துள்ளது.
இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நிலைமை மோசமாக ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் நாட்டின் ஏனைய அணுஉலைகள் பாதுகாப்பாக இருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..
கந்தளாய் பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கந்தளாய் விளையாட்டு மைதானத்தில் இந்த சிறிய மீன்களை காணக் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு மாத நீண்ட வரட்சியின் பின்னர் நேற்று கந்தளாய் பிரதேசத்தில் கன மழை பெய்தது.
இதன் போது மழை நீருடன் தரையில் சிறிய மின்களும் விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் லீலரட்ன விளையாட்டரங்கில் சுமார் 3-4 அங்குல அளவுடைய மீன்கள் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மழையுடன் தரையில் விழுந்த மீன்கள் குளத்து மீன் வகையினைச் சார்ந்தவை எனக் குறிப்பிடப்படுகிறது.
இதன் போது மழை நீருடன் தரையில் சிறிய மின்களும் விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் லீலரட்ன விளையாட்டரங்கில் சுமார் 3-4 அங்குல அளவுடைய மீன்கள் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மழையுடன் தரையில் விழுந்த மீன்கள் குளத்து மீன் வகையினைச் சார்ந்தவை எனக் குறிப்பிடப்படுகிறது.
பொலன்னறுவை மாவட்டத்தில், ஒரு பின்தங்கிய கிராமத்தில் தயாவதி என்ற வயோதிப மாது வாழ்ந்து வந்தாள். அவருக்கு 3 மகன்மார் இருந்தார்கள்.
ஒரு மகன் 3 ஆண்டுகளுக்கு முன்னர் விஷப் பாம்பு தீண்டி மரணமானார். இதனால் வேதனை அடைந்த அந்தப் பெண் 3 மாத அன்னதானத்தை தனது மகனுக்காக கொடுத்து அழுது கொண்டு இருந்த போது அவ் வீட்டின் வாசலில் ஒரு குரங்குக்குட்டி படுத்திருப்பதை பார்த்தாள். பார்த்த உடனேயே அந்த குரங்கு குட்டியின் மீது அதிக ஆசையும், அன்பும் ஏற்பட்டது. பின்னர் அவள் குரங்குக்குட்டிக்கு பாலுட்டி அன்போடு வீட்டில் வைத்து வளர்த்தாள்.
இது தன்னுடைய மூத்த மகனின் மறு பிறவி தான் என்று நம்பினாள்.
இவ்வாறு இருக்கும் போது ஒரு வருட காலத்தின் பின்னர் 2வது மகனும் யானை அடித்து மரணித்தார்.
அவனுக்கும் அதே விதமாக அந்தப் பெண் கஷ்டப்பட்டு 3 மாத அன்னதானம் கொடுத்தாள். அன்று மாலை அந்த வீட்டுக்கு எதிராக ஒரு முள்ளம்பன்றிக் குட்டி படுத்திருந்தது.
அது தன்னுடைய 2 வது மகன் என்று நினைத்து அவள் அதனையும் தூக்கி அன்போடு வளர்த்தாள், தன்னுடைய 2வது மகனின் மறுபிறப்புத்தான் இந்த முள்ளம்பன்றி என்று நினைத்தாள்.
சில காலத்துக்குப் பின்னர் 3வது மகனும் டெங்கு நோய் வந்து மரணித்தான்.
அவனது மரணத்தையும் அடுத்து 3மாத அன்னதானம் கொடுக்கப்பட்ட தினத்தில் ஒரு மரநாய்க்குட்டி வீட்டு வாசலில் இருந்தது.
அது தனது 3வது மகனின் மறு பிறவி என்று தன்னோடு சேர்த்து வளர்த்து வந்தாள்.
இப்போது குரங்குக் குட்டிக்கு 6 வயதாகவும், முள்ளம் பன்றிக்கு 4 வயதாகவும், மரநாய்க்கு 2 வயதாகவும் இருப்பதால் பெருமையோடு இதுபற்றி சொல்லும் இந்த வயோதிய மூதாட்டி, இவை தான் என் 3 மகன்களின் மறுபிறப்புக்கள் என்று வளர்த்து வருகிறாள்.
இவற்றிற்கு உணவை பெற்றுக்கொடுப்பதற்காக காட்டுக்கு சென்று விறகு வெட்டியும் விளாம்பழம் போன்றவற்றை விற்றும் பணம் சம்பாதிக்கிறாள்.
இந்த 3 மிருகங்களும் மூதாட்டியுடன் அன்பாக வீட்டிலேயே இருக்கின்றன.
இதனைப் பார்க்கும் கிராமத்து மக்கள் மறுபிறவி என்று ஒன்று இருப்பது உண்மைதான் என்று கூறுகிறார்கள்.
ஒரு மகன் 3 ஆண்டுகளுக்கு முன்னர் விஷப் பாம்பு தீண்டி மரணமானார். இதனால் வேதனை அடைந்த அந்தப் பெண் 3 மாத அன்னதானத்தை தனது மகனுக்காக கொடுத்து அழுது கொண்டு இருந்த போது அவ் வீட்டின் வாசலில் ஒரு குரங்குக்குட்டி படுத்திருப்பதை பார்த்தாள். பார்த்த உடனேயே அந்த குரங்கு குட்டியின் மீது அதிக ஆசையும், அன்பும் ஏற்பட்டது. பின்னர் அவள் குரங்குக்குட்டிக்கு பாலுட்டி அன்போடு வீட்டில் வைத்து வளர்த்தாள்.
இது தன்னுடைய மூத்த மகனின் மறு பிறவி தான் என்று நம்பினாள்.
இவ்வாறு இருக்கும் போது ஒரு வருட காலத்தின் பின்னர் 2வது மகனும் யானை அடித்து மரணித்தார்.
அவனுக்கும் அதே விதமாக அந்தப் பெண் கஷ்டப்பட்டு 3 மாத அன்னதானம் கொடுத்தாள். அன்று மாலை அந்த வீட்டுக்கு எதிராக ஒரு முள்ளம்பன்றிக் குட்டி படுத்திருந்தது.
அது தன்னுடைய 2 வது மகன் என்று நினைத்து அவள் அதனையும் தூக்கி அன்போடு வளர்த்தாள், தன்னுடைய 2வது மகனின் மறுபிறப்புத்தான் இந்த முள்ளம்பன்றி என்று நினைத்தாள்.
சில காலத்துக்குப் பின்னர் 3வது மகனும் டெங்கு நோய் வந்து மரணித்தான்.
அவனது மரணத்தையும் அடுத்து 3மாத அன்னதானம் கொடுக்கப்பட்ட தினத்தில் ஒரு மரநாய்க்குட்டி வீட்டு வாசலில் இருந்தது.
அது தனது 3வது மகனின் மறு பிறவி என்று தன்னோடு சேர்த்து வளர்த்து வந்தாள்.
இப்போது குரங்குக் குட்டிக்கு 6 வயதாகவும், முள்ளம் பன்றிக்கு 4 வயதாகவும், மரநாய்க்கு 2 வயதாகவும் இருப்பதால் பெருமையோடு இதுபற்றி சொல்லும் இந்த வயோதிய மூதாட்டி, இவை தான் என் 3 மகன்களின் மறுபிறப்புக்கள் என்று வளர்த்து வருகிறாள்.
இவற்றிற்கு உணவை பெற்றுக்கொடுப்பதற்காக காட்டுக்கு சென்று விறகு வெட்டியும் விளாம்பழம் போன்றவற்றை விற்றும் பணம் சம்பாதிக்கிறாள்.
இந்த 3 மிருகங்களும் மூதாட்டியுடன் அன்பாக வீட்டிலேயே இருக்கின்றன.
இதனைப் பார்க்கும் கிராமத்து மக்கள் மறுபிறவி என்று ஒன்று இருப்பது உண்மைதான் என்று கூறுகிறார்கள்.




















