இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிளிண்டாஃப் தற்போது குத்துச்சண்டை வீரராக புதிய அவதாரமெடுத்துள்ளார். 2009ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த பிளிண்டாஃப், அதன் பின்னர் குத்துச்சண்டைகளில் அதிக ஆர்வம் காட்டினார். அவர் பங்கேற்ற முதல் குத்துச்சண்டை போட்டி நேற்று மேன்செஸ்டர் நகரில் நடைபெற்றது. ஹெவி வெயிட் பிரிவில் அமெரிக்காவின் ரிச்சார்ட் டாசனுடன் மோதிய பிளிண்டாஃப், ஆட்டத்தின் முடிவில் 39-38 எனும் புள்ளிக்கணக்கில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது குத்துச்சண்டை எதிர்காலம் பிரகாசமாகியுள்ளது. பிளிண்டாபுக்கு 34 வயது தான் ஆகிறது. இங்கிலாந்தின் அதிவேக பந்துவீச்சாளராகவும், கேப்டனாகவும் விளையாடியிருந்தார்.
எப்படி ஒரு கிரிக்கெட் வீரர் பாக்ஸிங்கில் சாதிக்க முடியும் என பார்ப்பதற்காகவே மான்செஸ்டர் அரீனா நிரம்பியிருந்ததாம், வந்தவர்களில் பெரும்பாலானோர் பாக்ஸிங் ரசிர்கர்கள் அல்ல. பிளிண்டாஃபின் கிரிக்கெட் ரசிகர்கள் என்கிறார்கள். மத்திவ் ஹொகார்ட், ஸ்டீவ் ஹாமின்சன் போன்ற சக கிரிக்கெட் வீரர்களும் அரங்கிற்கு வந்து ஃபிளீண்டாப்புக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவரது குத்துச்சண்டை எதிர்காலம் பிரகாசமாகியுள்ளது. பிளிண்டாபுக்கு 34 வயது தான் ஆகிறது. இங்கிலாந்தின் அதிவேக பந்துவீச்சாளராகவும், கேப்டனாகவும் விளையாடியிருந்தார்.
எப்படி ஒரு கிரிக்கெட் வீரர் பாக்ஸிங்கில் சாதிக்க முடியும் என பார்ப்பதற்காகவே மான்செஸ்டர் அரீனா நிரம்பியிருந்ததாம், வந்தவர்களில் பெரும்பாலானோர் பாக்ஸிங் ரசிர்கர்கள் அல்ல. பிளிண்டாஃபின் கிரிக்கெட் ரசிகர்கள் என்கிறார்கள். மத்திவ் ஹொகார்ட், ஸ்டீவ் ஹாமின்சன் போன்ற சக கிரிக்கெட் வீரர்களும் அரங்கிற்கு வந்து ஃபிளீண்டாப்புக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தாராளமாக நியமிக்கப்படவில்லை. இதனால் அந்தத் தூதரகங்களுக்கு தேவைகள் நிமித்தம் நாளாந்தம் வரும் தமிழர்கள் புரியாத ஒரு மொழியிலே கருமமாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்குள்ள தூதரகத்தில் ஒரு தமிழ்பேசும் உத்தியோகத்தர்கூட இல்லை. இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதேநேரம் யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை அந்த மக்களுக்குக் கொண்டு செல்வதற்குரிய அடிப்படையிலும் அந்தத் தூதரகங்களில் தாராளமான தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கே வலியுறுத்துகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் 30.11.2012 அன்று வரவு செலவுத்திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.
உரையின் முழுவடிவம் வருமாறு
கெளரவ தவிசாளர் அவர்களே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மீதான வரவு செலவுத்திட்டக் குழுநிலை விவாதத்திலே கலந்து கொண்டு உரையாற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது அந்த நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படையானதாக இருக்கின்றது. ஒரு சிறப்பான வெளியுறவின் மூலம் மிகக் கடினமான நிலைமைகளையும் கடந்து விடலாம். ஆனால் இலங்கை இன்று சர்வதேச அரங்கில் அதிகம் விமர்சிக்கப்படுகின்ற ஒரு நாடாகக் கருதப்படுகின்றது. இந்தக் கருத்து நிலையில் எமது நாட்டின் வெளியுறவுத் தன்மைக்கும் பங்குண்டு. வெளியுறவு என்பது நாடுகளின் நலன்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக இருந்தாலும் இன்றைய நிலையில் ஒரு நாட்டில் பேணப்படும் ஜனநாயக அடிப்படைகள் முக்கியமானதாக உள்ளது. உள்நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி நிலைமையையும் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியையும் பயன்படுத்திக் கொண்டே வல்லரசு நாடுகள் தலையீடுகளை மேற்கொள்கின்றன. ஆகவே வெளியுறவுக் கொள்கைக்கு அடிப்படையாக ஜனநாயக விழுமியங்களைப் பேணுவது மிக மிக அவசியமாகும். ஜனநாயக விழுமியங்கள் நலிவடையும்போதுதான் உள்நாட்டு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இந்த உள்நாட்டு நெருக்கடிகள் என்பது சர்வதேச அழுத்தங்களை உருவாக்குகின்றன.
இலங்கையில் போர் முடிந்திருந்தாலும் நெருக்கடிகள் முற்றாக நீங்கவில்லை. போர்க்கால விவகாரங்களோடுதான் சர்வதேச அழுத்த நிலைமையும் இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையை எதிர்கொள்வதற்கும் முறியடிப்பதற்கும் வெளியுறவு நடவடிக்கைகள் முக்கியமானவையாக உள்ளன. ஆனால் இன்றைய உலகில் நாம் நினைப்பதைப்போல மிக இலகுவாக ஒரு வெளியுறவுச் செயற்பாட்டை மேற்கொண்டு விட முடியாது. நலன்களும் அதிகாரப் போட்டியும் மலிந்து போயிருக்கும் ஒரு சிக்கலான உலகில் நட்புறவை வளர்ப்பதும் சிநேகபூர்வமான வெளியுறவைப் பேணுவதும் மிக மிகக் கடினமான பணி என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கு உள்நாட்டு நிலைமைகளை நாம் இலகுவாக்கி வைப்பதுடன் சர்வதேச நிலவரத்தை விளங்கிக் கொள்வதும் மிகமிக அவசியமானதாகும்.
குறிப்பாக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட சில விடயங்களை நான் உங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். இன்று குறிப்பாக கிட்டத்தட்ட 1.3 மில்லியன் அதாவது 13 இலட்சம் இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வியாபித்து வாழ்கின்றார்கள். ஆகவே இவர்களுடனான உறவைப் பேணுவதில் இலங்கைத் தூதரங்கள் எந்தளவு செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பது தொடர்பான எனது கருத்தை இந்த அவையின் ஊடாக நான் முன்வைக்க விரும்புகின்றேன். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நிலையில் அங்குள்ள இலங்கைத் தூதரகங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தாராளமாக நியமிக்கப்படவில்லை. இதனால் அந்தத் தூதரகங்களுக்கு தேவைகள் நிமித்தம் நாளாந்தம் வரும் தமிழர்கள் புரியாத ஒரு மொழியிலே கருமமாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்குள்ள தூதரகத்தில் ஒரு தமிழ்பேசும் உத்தியோகத்தர்கூட இல்லை. இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதேநேரம் யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை அந்த மக்களுக்குக் கொண்டு செல்வதற்குரிய அடிப்படையிலும் அந்தத் தூதரகங்களில் தாராளமான தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கே வலியுறுத்துகின்றேன். இன்று யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகு வடக்கு கிழக்கிலே கணிசமான அளவு பொருளாதார முன்னேற்றங்களும் இயல்பு வாழ்க்கை நிலைமை மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இது எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். ஆனால் இந்த விடயத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எடுத்துச்செல்வதற்கு உரிய திட்டம் தயாரிக்கப்பட்டு அது முறையாக அமுல்படுத்தப்படவும் வேண்டும். அந்த தூதரகங்களிலே தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லாத நிலையில் இதை எப்படி பேண முடியுமென்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. ஆகவே இந்த நிலைமைகளை வெளிவிவகார அமைச்சு கவனத்திற்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் அங்கு பல்வேறு அகதி முகாம்களிலும் வெளியிடங்களிலும் வாழ்கின்றார்கள். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய அலுவல்கள் நிமித்தம் அங்குள்ள இலங்கைத் துணைத் தூதுவராலயத்திற்குச் செல்கின்றார்கள். அந்த தூதுவராலயத்தில் 99 சதவீதமான வேலைகள் தமிழர்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. ஆனால் அங்கு போதிய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றார்கள்.
இவ்விடயமாக ஏற்கெனவே நான் கெளரவ அமைச்சருக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறேன். ஆகவே இவ்விடயம் கருத்திலெடுக்கப்பட வேண்டும். புலம்பெயா்ந்த நாடுகளிலே குறிப்பாக ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் சென்றடைவதில்லை. அது மிகவும் கஷ்டமான பணியாக இருக்கின்றது. ஏனெனில் அங்கு செயற்படும் தமிழ் ஊடகங்களெல்லாம் கிட்டத்தட்ட ஒரே கருத்தையே - புலிகள் சார்ந்த கருத்தை - அங்கு விதைத்துக்கொண்டிருக்கின்றன. மாற்றுக் கருத்துக்களுக்கு அங்கு இடமில்லை. ஆகவே அந்த தூதரகங்களை உரிய முறையில் பலப்படுத்துவதனூடாக இந்த நிலைமையை மாற்றலாம். அதாவது புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடையே எமது நாட்டில் யுத்தத்திற்குப் பின்பு என்ன நிலைமை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது? இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றம் என்ன? என்பது தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலே மாற்றுக் கருத்தாளர்கள் அடக்கி வைக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அண்மையில்கூட பலாத்காரத்தைப் பயன்படுத்தி அல்லது மிரட்டலைப் பயன்படுத்தி அவர்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் இலங்கைத் தூதரகங்கள் உரிய முறையில் செயலாற்ற வேண்டுமென்று நான் இங்கு வலியுறுத்துகின்றேன். போதிய தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கூடாகத்தான் அங்கு இந்த செயற்பாட்டைச் செயற்படுத்த முடியும்.
புலம்பெயர்ந்தந்த நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் அரசுக்கோ அல்லது இங்கு உருவாக்கபட்டுள்ள அமைதிக்கு எதிரானவர்கள் அல்லர் என்ற நிலைமையை முதலில் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும. சில குறிப்பிட்ட விகிதத்தினர்தான் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்களாக இருக்கின்றார்கள். மற்றவர்கள் இங்கு யுத்தம் முடிந்த பின்பு பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஏராளமான தமிழர்கள் தமது சொந்த உறவுகளைப் பார்ப்பதற்காகவும் சொந்த கிராமங்களைப் பார்ப்பதற்காகவும் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே இவர்களின் மத்தியில் உண்மையில் இங்கு நடக்கும் நிலைமைகளைக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வெளி விவகார அமைச்சு இதில் உரிய நடவடிக்ககை எடுக்கவேண்டுமென்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.
பல்லினச் சமுகங்களுக்கான அடிப்படைகளை இலங்கை பேணுகின்றதென்ற உண்மை நிலையையும் நாங்கள் வெளிப்படுத்த வேண்டும். எமது நாட்டுக்கு ஒரு சிறப்பான ஒரு வெளியுறவுக்கொள்கை அமையுமானால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அது மிகவும் வசதியாக இருக்கும். பிராந்திய சக்திகள் சர்வதேச சக்திகள் என விரிந்திருக்கும் அதிகாரப் போட்டியில் எமது படகை சாதூர்யமாக ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பதை நான் அறிவேன். யாரும் கருதுவதைப் போல இது ஒரு இலகுவான விடயமல்ல. ஒரு போர் வீரன் எவ்வாறு களத்தில் புத்திசாதூர்யமாகவும் நிதானமாகவும் சாகச தன்மையுடனும் இருக்கவேண்டுமோ அத்தகைய தன்மைகளுடன்தான் இந்தப் பணியையும் மேற்கொள்ளவேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எமது வெளிவிவகார அமைச்சர் கெளரவ ஜீ.எல். பீரிஸ் அவர்கள் இந்த முக்கியமான பணியை மேற்கொண்டுள்ளார். இந்தப் பணிக்கு மேலும் பலம் சேர்ப்பதுபோல பல்வேறு குறைபாடுகளையும் நீக்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.
இன்றைய நிலையில் இலங்கைக்கு நன்மையையும் தீமையையும் ஏற்படுத்தக்கூடியது வெளியுறவுதான் என்றால் அது மிகையாகாது. எனவேதான் நாங்கள் எல்லாவற்றையும்விட வெளியுறவு பற்றி அதிகம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வெளியுறவு என்பது உள்நாட்டு அரசியலுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.
முக்கியமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று சர்வதேச அரங்கில் இலங்கை அரசினால் உறுதியளிக்கப்பட்டது. எனவே அரசாங்கமானது இவ்வாணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திஇ இந்த நாட்டில் நீண்டகாலமாக தீராத பிரச்சினையாக இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு ஒரு நல்ல தீர்வைக் காணும்போது நாம் எதிர்கொள்கின்ற வெளியுறவு நெருக்கடிகள் பல தணிந்துவிடும்.
ஆகவே இது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமென நான் இங்கு வலியுறுத்துகின்றேன். அதேநேரம் இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நல்ல முறையில் உறவைப் பேணிவருகின்றோம். இதன் அடிப்படையில் யுத்தத்துக்குப் பிறகு வடக்குக் கிழக்கு பகுதியினுடைய மீள்கட்டமைப்புப் பணிகளுக்கு மிகவும் காத்திரமான பங்களிப்பை இந்தியா வழங்கியிருக்கின்றது. குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் 50000 வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டமொன்றை இந்தியா நன்கொடையாக வழங்கியிருக்கின்றது. அவ்வாறே ஏனைய உட்கட்டமைப்பு வேலைகளுக்காக பாரிய உதவிகளைச் செய்திருக்கின்றது. தொடர்ந்தும் செய்துகொண்டு வருகின்றது.
எனினும் எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பானது மிகப்பெரிய - தீராத - ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. நேற்றுக்கூட இது தொடர்பான ஆர்ப்பாட்டமொன்று வடபகுதி கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. எனவே இந்தியாவுடனான நட்புறவின் அடிப்படையில் இவ்விடயம் தொடர்பாக ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஏனெனில் இவ்விடயமானது குறிப்பாக இலங்கையின் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் மோசமான முறையில் தினமும் பாதித்துக்கொண்டு இருக்கின்றது. ஆகவே இந்த விடயத்தில் ஒரு நல்ல இணக்கமான தீர்வை ஏற்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென மீண்டும் வலியுறுத்திஇ சந்தர்ப்பத்துக்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்!..
குறிப்பாக இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்குள்ள தூதரகத்தில் ஒரு தமிழ்பேசும் உத்தியோகத்தர்கூட இல்லை. இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதேநேரம் யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை அந்த மக்களுக்குக் கொண்டு செல்வதற்குரிய அடிப்படையிலும் அந்தத் தூதரகங்களில் தாராளமான தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கே வலியுறுத்துகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் 30.11.2012 அன்று வரவு செலவுத்திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.
உரையின் முழுவடிவம் வருமாறு
கெளரவ தவிசாளர் அவர்களே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மீதான வரவு செலவுத்திட்டக் குழுநிலை விவாதத்திலே கலந்து கொண்டு உரையாற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது அந்த நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படையானதாக இருக்கின்றது. ஒரு சிறப்பான வெளியுறவின் மூலம் மிகக் கடினமான நிலைமைகளையும் கடந்து விடலாம். ஆனால் இலங்கை இன்று சர்வதேச அரங்கில் அதிகம் விமர்சிக்கப்படுகின்ற ஒரு நாடாகக் கருதப்படுகின்றது. இந்தக் கருத்து நிலையில் எமது நாட்டின் வெளியுறவுத் தன்மைக்கும் பங்குண்டு. வெளியுறவு என்பது நாடுகளின் நலன்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக இருந்தாலும் இன்றைய நிலையில் ஒரு நாட்டில் பேணப்படும் ஜனநாயக அடிப்படைகள் முக்கியமானதாக உள்ளது. உள்நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி நிலைமையையும் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியையும் பயன்படுத்திக் கொண்டே வல்லரசு நாடுகள் தலையீடுகளை மேற்கொள்கின்றன. ஆகவே வெளியுறவுக் கொள்கைக்கு அடிப்படையாக ஜனநாயக விழுமியங்களைப் பேணுவது மிக மிக அவசியமாகும். ஜனநாயக விழுமியங்கள் நலிவடையும்போதுதான் உள்நாட்டு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இந்த உள்நாட்டு நெருக்கடிகள் என்பது சர்வதேச அழுத்தங்களை உருவாக்குகின்றன.
இலங்கையில் போர் முடிந்திருந்தாலும் நெருக்கடிகள் முற்றாக நீங்கவில்லை. போர்க்கால விவகாரங்களோடுதான் சர்வதேச அழுத்த நிலைமையும் இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையை எதிர்கொள்வதற்கும் முறியடிப்பதற்கும் வெளியுறவு நடவடிக்கைகள் முக்கியமானவையாக உள்ளன. ஆனால் இன்றைய உலகில் நாம் நினைப்பதைப்போல மிக இலகுவாக ஒரு வெளியுறவுச் செயற்பாட்டை மேற்கொண்டு விட முடியாது. நலன்களும் அதிகாரப் போட்டியும் மலிந்து போயிருக்கும் ஒரு சிக்கலான உலகில் நட்புறவை வளர்ப்பதும் சிநேகபூர்வமான வெளியுறவைப் பேணுவதும் மிக மிகக் கடினமான பணி என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கு உள்நாட்டு நிலைமைகளை நாம் இலகுவாக்கி வைப்பதுடன் சர்வதேச நிலவரத்தை விளங்கிக் கொள்வதும் மிகமிக அவசியமானதாகும்.
குறிப்பாக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட சில விடயங்களை நான் உங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். இன்று குறிப்பாக கிட்டத்தட்ட 1.3 மில்லியன் அதாவது 13 இலட்சம் இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வியாபித்து வாழ்கின்றார்கள். ஆகவே இவர்களுடனான உறவைப் பேணுவதில் இலங்கைத் தூதரங்கள் எந்தளவு செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பது தொடர்பான எனது கருத்தை இந்த அவையின் ஊடாக நான் முன்வைக்க விரும்புகின்றேன். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நிலையில் அங்குள்ள இலங்கைத் தூதரகங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தாராளமாக நியமிக்கப்படவில்லை. இதனால் அந்தத் தூதரகங்களுக்கு தேவைகள் நிமித்தம் நாளாந்தம் வரும் தமிழர்கள் புரியாத ஒரு மொழியிலே கருமமாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்குள்ள தூதரகத்தில் ஒரு தமிழ்பேசும் உத்தியோகத்தர்கூட இல்லை. இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதேநேரம் யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை அந்த மக்களுக்குக் கொண்டு செல்வதற்குரிய அடிப்படையிலும் அந்தத் தூதரகங்களில் தாராளமான தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கே வலியுறுத்துகின்றேன். இன்று யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகு வடக்கு கிழக்கிலே கணிசமான அளவு பொருளாதார முன்னேற்றங்களும் இயல்பு வாழ்க்கை நிலைமை மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இது எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். ஆனால் இந்த விடயத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எடுத்துச்செல்வதற்கு உரிய திட்டம் தயாரிக்கப்பட்டு அது முறையாக அமுல்படுத்தப்படவும் வேண்டும். அந்த தூதரகங்களிலே தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லாத நிலையில் இதை எப்படி பேண முடியுமென்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. ஆகவே இந்த நிலைமைகளை வெளிவிவகார அமைச்சு கவனத்திற்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் அங்கு பல்வேறு அகதி முகாம்களிலும் வெளியிடங்களிலும் வாழ்கின்றார்கள். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய அலுவல்கள் நிமித்தம் அங்குள்ள இலங்கைத் துணைத் தூதுவராலயத்திற்குச் செல்கின்றார்கள். அந்த தூதுவராலயத்தில் 99 சதவீதமான வேலைகள் தமிழர்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. ஆனால் அங்கு போதிய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றார்கள்.
இவ்விடயமாக ஏற்கெனவே நான் கெளரவ அமைச்சருக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறேன். ஆகவே இவ்விடயம் கருத்திலெடுக்கப்பட வேண்டும். புலம்பெயா்ந்த நாடுகளிலே குறிப்பாக ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் சென்றடைவதில்லை. அது மிகவும் கஷ்டமான பணியாக இருக்கின்றது. ஏனெனில் அங்கு செயற்படும் தமிழ் ஊடகங்களெல்லாம் கிட்டத்தட்ட ஒரே கருத்தையே - புலிகள் சார்ந்த கருத்தை - அங்கு விதைத்துக்கொண்டிருக்கின்றன. மாற்றுக் கருத்துக்களுக்கு அங்கு இடமில்லை. ஆகவே அந்த தூதரகங்களை உரிய முறையில் பலப்படுத்துவதனூடாக இந்த நிலைமையை மாற்றலாம். அதாவது புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடையே எமது நாட்டில் யுத்தத்திற்குப் பின்பு என்ன நிலைமை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது? இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றம் என்ன? என்பது தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலே மாற்றுக் கருத்தாளர்கள் அடக்கி வைக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அண்மையில்கூட பலாத்காரத்தைப் பயன்படுத்தி அல்லது மிரட்டலைப் பயன்படுத்தி அவர்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் இலங்கைத் தூதரகங்கள் உரிய முறையில் செயலாற்ற வேண்டுமென்று நான் இங்கு வலியுறுத்துகின்றேன். போதிய தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கூடாகத்தான் அங்கு இந்த செயற்பாட்டைச் செயற்படுத்த முடியும்.
புலம்பெயர்ந்தந்த நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் அரசுக்கோ அல்லது இங்கு உருவாக்கபட்டுள்ள அமைதிக்கு எதிரானவர்கள் அல்லர் என்ற நிலைமையை முதலில் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும. சில குறிப்பிட்ட விகிதத்தினர்தான் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்களாக இருக்கின்றார்கள். மற்றவர்கள் இங்கு யுத்தம் முடிந்த பின்பு பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஏராளமான தமிழர்கள் தமது சொந்த உறவுகளைப் பார்ப்பதற்காகவும் சொந்த கிராமங்களைப் பார்ப்பதற்காகவும் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே இவர்களின் மத்தியில் உண்மையில் இங்கு நடக்கும் நிலைமைகளைக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வெளி விவகார அமைச்சு இதில் உரிய நடவடிக்ககை எடுக்கவேண்டுமென்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.
பல்லினச் சமுகங்களுக்கான அடிப்படைகளை இலங்கை பேணுகின்றதென்ற உண்மை நிலையையும் நாங்கள் வெளிப்படுத்த வேண்டும். எமது நாட்டுக்கு ஒரு சிறப்பான ஒரு வெளியுறவுக்கொள்கை அமையுமானால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அது மிகவும் வசதியாக இருக்கும். பிராந்திய சக்திகள் சர்வதேச சக்திகள் என விரிந்திருக்கும் அதிகாரப் போட்டியில் எமது படகை சாதூர்யமாக ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பதை நான் அறிவேன். யாரும் கருதுவதைப் போல இது ஒரு இலகுவான விடயமல்ல. ஒரு போர் வீரன் எவ்வாறு களத்தில் புத்திசாதூர்யமாகவும் நிதானமாகவும் சாகச தன்மையுடனும் இருக்கவேண்டுமோ அத்தகைய தன்மைகளுடன்தான் இந்தப் பணியையும் மேற்கொள்ளவேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எமது வெளிவிவகார அமைச்சர் கெளரவ ஜீ.எல். பீரிஸ் அவர்கள் இந்த முக்கியமான பணியை மேற்கொண்டுள்ளார். இந்தப் பணிக்கு மேலும் பலம் சேர்ப்பதுபோல பல்வேறு குறைபாடுகளையும் நீக்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.
இன்றைய நிலையில் இலங்கைக்கு நன்மையையும் தீமையையும் ஏற்படுத்தக்கூடியது வெளியுறவுதான் என்றால் அது மிகையாகாது. எனவேதான் நாங்கள் எல்லாவற்றையும்விட வெளியுறவு பற்றி அதிகம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வெளியுறவு என்பது உள்நாட்டு அரசியலுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.
முக்கியமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று சர்வதேச அரங்கில் இலங்கை அரசினால் உறுதியளிக்கப்பட்டது. எனவே அரசாங்கமானது இவ்வாணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திஇ இந்த நாட்டில் நீண்டகாலமாக தீராத பிரச்சினையாக இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு ஒரு நல்ல தீர்வைக் காணும்போது நாம் எதிர்கொள்கின்ற வெளியுறவு நெருக்கடிகள் பல தணிந்துவிடும்.
ஆகவே இது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமென நான் இங்கு வலியுறுத்துகின்றேன். அதேநேரம் இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நல்ல முறையில் உறவைப் பேணிவருகின்றோம். இதன் அடிப்படையில் யுத்தத்துக்குப் பிறகு வடக்குக் கிழக்கு பகுதியினுடைய மீள்கட்டமைப்புப் பணிகளுக்கு மிகவும் காத்திரமான பங்களிப்பை இந்தியா வழங்கியிருக்கின்றது. குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் 50000 வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டமொன்றை இந்தியா நன்கொடையாக வழங்கியிருக்கின்றது. அவ்வாறே ஏனைய உட்கட்டமைப்பு வேலைகளுக்காக பாரிய உதவிகளைச் செய்திருக்கின்றது. தொடர்ந்தும் செய்துகொண்டு வருகின்றது.
எனினும் எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பானது மிகப்பெரிய - தீராத - ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. நேற்றுக்கூட இது தொடர்பான ஆர்ப்பாட்டமொன்று வடபகுதி கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. எனவே இந்தியாவுடனான நட்புறவின் அடிப்படையில் இவ்விடயம் தொடர்பாக ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஏனெனில் இவ்விடயமானது குறிப்பாக இலங்கையின் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் மோசமான முறையில் தினமும் பாதித்துக்கொண்டு இருக்கின்றது. ஆகவே இந்த விடயத்தில் ஒரு நல்ல இணக்கமான தீர்வை ஏற்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென மீண்டும் வலியுறுத்திஇ சந்தர்ப்பத்துக்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்!..
இந்திய மாடல்கள் இடம்பெறும் விளம்பரங்களுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்க புதிய தீர்மானமொன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும் பெண் செய்தியாளர்கள் தலையை மறைத்து துப்பட்டா அணிய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு நிலை குழு வெளியிட்ட தீர்மானங்களின் போதே இப்பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. இப்பரிந்துரையை அமைச்சர் கமர் சமான் கெய்ரா அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே வரும் விளம்பர மாடல்கள் அரைகுறை ஆடைகளுடன் வலம்வருவதை ஏற்க முடியாது எனவும், பாலிவூட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப், கிரீம் விளம்பரமொன்றுக்கு ஆபாச உடை அணிந்திருப்பதை குடும்பத்தினருடன் பார்க்க முடியாது எனவும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதவான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே வரும் விளம்பர மாடல்கள் அரைகுறை ஆடைகளுடன் வலம்வருவதை ஏற்க முடியாது எனவும், பாலிவூட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப், கிரீம் விளம்பரமொன்றுக்கு ஆபாச உடை அணிந்திருப்பதை குடும்பத்தினருடன் பார்க்க முடியாது எனவும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதவான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
வடக்கை அபிவிருத்தி செய்து நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்லும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலேயே அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
வவுனியா, செட்டிக்குளம் அல் அக்ஷா முஸ்லிம் கல்லூரியின் புதிய 3 மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகளையும் அமைச்சர் ஆரம்பித்து வைத்தார். இக்கட்டிட நிர்மாணிப்புக்கென 250 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிர்மாண பணிகளுக்கான அனுசரணையை வழங்குகின்றது.
அங்கு பேசிய அமைச்சர், புதியது பழையது என்ற பேதமில்லை. மீள்குடியேற்றப்படும் சகலருக்கும் ஒரே தரத்தில் தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி எமக்கு உத்தரவிடடுள்ளார். இன்று மனித உரிமை என்ற போர்வையில் குரல் எழுப்பும் ஒரு சிலர் ஐக்கிய நாடுகள் உணவு ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் உணவுகரளையும் திசை திருப்ப முயற்சித்தது மாத்திரமன்றி இரு கூறுகளாக பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்தனர். குரோதமும் மன கசப்புக்களையும் ஏற்படுத்த கூடிய அறிக்கைகளை விடுத்து வடபுல சமாதானத்தை சீர்குலைக்க ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். மக்களின் உணர்வுகளை தூண்ட கூடிய முறையில் இன்று வடபுலத்தில் அதி மேன்மைதங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினால் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் திருமதி சீமா இலாஹி பலூஜ், அமைச்சர் றிஷாட் பதியூதின், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா, செட்டிக்குளம் அல் அக்ஷா முஸ்லிம் கல்லூரியின் புதிய 3 மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகளையும் அமைச்சர் ஆரம்பித்து வைத்தார். இக்கட்டிட நிர்மாணிப்புக்கென 250 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிர்மாண பணிகளுக்கான அனுசரணையை வழங்குகின்றது.
அங்கு பேசிய அமைச்சர், புதியது பழையது என்ற பேதமில்லை. மீள்குடியேற்றப்படும் சகலருக்கும் ஒரே தரத்தில் தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி எமக்கு உத்தரவிடடுள்ளார். இன்று மனித உரிமை என்ற போர்வையில் குரல் எழுப்பும் ஒரு சிலர் ஐக்கிய நாடுகள் உணவு ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் உணவுகரளையும் திசை திருப்ப முயற்சித்தது மாத்திரமன்றி இரு கூறுகளாக பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்தனர். குரோதமும் மன கசப்புக்களையும் ஏற்படுத்த கூடிய அறிக்கைகளை விடுத்து வடபுல சமாதானத்தை சீர்குலைக்க ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். மக்களின் உணர்வுகளை தூண்ட கூடிய முறையில் இன்று வடபுலத்தில் அதி மேன்மைதங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினால் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் திருமதி சீமா இலாஹி பலூஜ், அமைச்சர் றிஷாட் பதியூதின், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் சோத்துப்பார்சலுக்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று உள்ளது. ஆரம்பத்தில் புளொட் எனப்படுகின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சேர்ந்தோரை சோத்துப்பார்சல் காரர் என்றும் அழைப்பர். அவர்களில் சிலர் இவ்வார்த்தை கேட்டு கடுப்பானதும், சிலர் நாங்கள் பசிக்கு சோறுதானே கேட்டோம் என்றதும், மக்கள் வன்னியிலிருந்து தடுப்பு முகாம்களில் அடைபட்டுக்கிடந்தபோது வாங்கிய பார்சல்கள் யாவற்றையும் கொடுத்துவிட்டோம் என்று இப்போது சொல்வதும் நான் கண்ட, கேட்ட விடயங்கள்.
ஆனால் தற்போது புதிய விடயம் ஒன்று தோன்றியுள்ளது. அதாவது தமிழீழ விடுதலை வேண்டி போராட புறப்பட்ட அமைப்பொன்றினை சோத்துப்பார்சல்காரர் என்று ஏளனம் செய்ய வித்திட்ட புலிகள் தற்போது சுவிஸில் சோத்துப்பார்சலுக்கு ஏக பிரதிநிதிகளாக முயன்றுள்ளனர். அதிசயமாக இருக்கும் அனால் உண்மை.
சுவிட்சர்லாந்திலே புலிகள் சோத்துப்பார்சல் விற்க தொடங்கியுள்ளனர். சோத்துப்பார்சல்களின் அதிபதியாக சுவிஸ் புலிகளின் முக்கியஸ்தர் அப்துல்லா வலம் வருகின்றார். சுவிஸ், சூரிச் மாநிலத்தில் உள்ள கடைக்காரர் யாவரும் தமது வேலையாட்களுக்கு அப்துல்லாவின் சோத்துப்பார்சல்களே வழங்கவேண்டுமாம். கடையில் வேலைசெய்கின்றவர்களுக்கு சோத்துப்பார்சல் கொடுத்து பின்னர் வீட்டில் உள்ள மனைவி பிள்ளையளுக்கும் கொடுத்து அதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் என்று சோத்துப்பார்சல் போராட்டத்தை சுவிஸ் முழுவதுமாக விஷ்தரிப்பதென்று திட்டமாம்.
அப்துல்லா புலிகளின் சுவிஸ் பணத்தின் பெரும்பகுதியினை சுருட்டிக்கொண்டு மறைந்தவர் என்று ஒரு சந்தர்ப்பத்தின் செய்திகள் வெளியாகியிருந்தது. பின்னர் அப்துல்லா அப்பணத்தில் வின்ரத்தூர் எனுமிடத்தில் விருந்தகம் ஒன்றை நடாத்துகின்றார் என்றும் கதைகள் வெளிவந்தன. இப்போது குறிப்பிட்ட விருந்தகத்திலிருந்தே சோத்துப்பார்சல்கள் விநியோகமாகின்றதாம்.
இந்த சோத்துப்பார்சல் விற்பனைத்திட்டத்திற்கு பின்னால் ஒரு கதையும் புனையப்பட்டுள்ளது. அக்கதைதான் சுவாரசியமானது. அதாவது அப்துல்லாவின் சோத்துப்பார்சலால் வரும் லாபத்தினை கொண்டு புலிகளுக்க கடன் வாங்கி கொடுத்தவர்களின் கடன்களை மீளச்செலுத்தப்போகின்றார்களாம். கேக்கிறவன் கேணையன் என்றால் கேப்பம் இலையிலையும் பால் வடியும் என்ற கதை ஞாபகம் வரும் என்று நினைக்கின்றன்.
யுத்தம் முடிவடைந்த தறுவாயில் அப்துல்லா பணத்துடன் புலிகளின் முன்னணியில் நின்ற ஒரு அம்மணியுடன் எஸ்கேப் ஆகிட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்த நிலையில் பணம் கொடுத்து நொந்து போய் நின்ற மனிதர் ஒருவர் ஒர் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அப்துல்லாவை சந்தித்துள்ளார். அவர் தான் அப்துல்லாவிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அப்துல்லா தனது சேட்டை கிளப்பி முதுகினை காட்டி இங்கே பாருங்கள் எனக்கு இந்தியன் ஆமி அடித்த தடம் இங்கிருக்கின்றது என்றாராம்.
இந்த அடிகாயத்தழும்பிற்கும் நான் தந்த பணத்திற்கும் என்ன சம்பந்தம் என பணத்தை திருப்பி கேட்ட நபர் கேட்டு முடிப்பதற்குள் பின்னால் வந்த வாகனம் ஒன்று பீப் அடிக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாரம் அப்துல்லா.
இந்தியன் ஆமி அடித்ததற்கு தமிழர் அப்துல்லாவிற்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டுமா? இந்தியன் ஆமி அடித்திருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டினை இந்திய அரசிடம் அல்லவா பெற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இவ்விடயத்தில் நான் அப்துல்லா பக்கம் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றேன். அதாவது இந்தியன் ஆமி எனக்கு அடித்ததற்கு காரணம் இந்தியன் ஆமிக்கு புலிகள் அடித்தது. புலிகள் இந்தியன் ஆமிக்கு அடிப்பதற்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்தது மக்கள். ஆகவே இந்தியன் ஆமி எனக்கு அடித்ததற்கு மக்களே காரணம் எனவே அவர்களே நஷ்டஈடு வழங்கவேண்டும் என அப்துல்லா கருதியிருந்தால் நியாயமெல்லே.. ,
ஆனால் தற்போது புதிய விடயம் ஒன்று தோன்றியுள்ளது. அதாவது தமிழீழ விடுதலை வேண்டி போராட புறப்பட்ட அமைப்பொன்றினை சோத்துப்பார்சல்காரர் என்று ஏளனம் செய்ய வித்திட்ட புலிகள் தற்போது சுவிஸில் சோத்துப்பார்சலுக்கு ஏக பிரதிநிதிகளாக முயன்றுள்ளனர். அதிசயமாக இருக்கும் அனால் உண்மை.
சுவிட்சர்லாந்திலே புலிகள் சோத்துப்பார்சல் விற்க தொடங்கியுள்ளனர். சோத்துப்பார்சல்களின் அதிபதியாக சுவிஸ் புலிகளின் முக்கியஸ்தர் அப்துல்லா வலம் வருகின்றார். சுவிஸ், சூரிச் மாநிலத்தில் உள்ள கடைக்காரர் யாவரும் தமது வேலையாட்களுக்கு அப்துல்லாவின் சோத்துப்பார்சல்களே வழங்கவேண்டுமாம். கடையில் வேலைசெய்கின்றவர்களுக்கு சோத்துப்பார்சல் கொடுத்து பின்னர் வீட்டில் உள்ள மனைவி பிள்ளையளுக்கும் கொடுத்து அதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் என்று சோத்துப்பார்சல் போராட்டத்தை சுவிஸ் முழுவதுமாக விஷ்தரிப்பதென்று திட்டமாம்.
அப்துல்லா புலிகளின் சுவிஸ் பணத்தின் பெரும்பகுதியினை சுருட்டிக்கொண்டு மறைந்தவர் என்று ஒரு சந்தர்ப்பத்தின் செய்திகள் வெளியாகியிருந்தது. பின்னர் அப்துல்லா அப்பணத்தில் வின்ரத்தூர் எனுமிடத்தில் விருந்தகம் ஒன்றை நடாத்துகின்றார் என்றும் கதைகள் வெளிவந்தன. இப்போது குறிப்பிட்ட விருந்தகத்திலிருந்தே சோத்துப்பார்சல்கள் விநியோகமாகின்றதாம்.
இந்த சோத்துப்பார்சல் விற்பனைத்திட்டத்திற்கு பின்னால் ஒரு கதையும் புனையப்பட்டுள்ளது. அக்கதைதான் சுவாரசியமானது. அதாவது அப்துல்லாவின் சோத்துப்பார்சலால் வரும் லாபத்தினை கொண்டு புலிகளுக்க கடன் வாங்கி கொடுத்தவர்களின் கடன்களை மீளச்செலுத்தப்போகின்றார்களாம். கேக்கிறவன் கேணையன் என்றால் கேப்பம் இலையிலையும் பால் வடியும் என்ற கதை ஞாபகம் வரும் என்று நினைக்கின்றன்.
யுத்தம் முடிவடைந்த தறுவாயில் அப்துல்லா பணத்துடன் புலிகளின் முன்னணியில் நின்ற ஒரு அம்மணியுடன் எஸ்கேப் ஆகிட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்த நிலையில் பணம் கொடுத்து நொந்து போய் நின்ற மனிதர் ஒருவர் ஒர் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அப்துல்லாவை சந்தித்துள்ளார். அவர் தான் அப்துல்லாவிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அப்துல்லா தனது சேட்டை கிளப்பி முதுகினை காட்டி இங்கே பாருங்கள் எனக்கு இந்தியன் ஆமி அடித்த தடம் இங்கிருக்கின்றது என்றாராம்.
இந்த அடிகாயத்தழும்பிற்கும் நான் தந்த பணத்திற்கும் என்ன சம்பந்தம் என பணத்தை திருப்பி கேட்ட நபர் கேட்டு முடிப்பதற்குள் பின்னால் வந்த வாகனம் ஒன்று பீப் அடிக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாரம் அப்துல்லா.
இந்தியன் ஆமி அடித்ததற்கு தமிழர் அப்துல்லாவிற்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டுமா? இந்தியன் ஆமி அடித்திருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டினை இந்திய அரசிடம் அல்லவா பெற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இவ்விடயத்தில் நான் அப்துல்லா பக்கம் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றேன். அதாவது இந்தியன் ஆமி எனக்கு அடித்ததற்கு காரணம் இந்தியன் ஆமிக்கு புலிகள் அடித்தது. புலிகள் இந்தியன் ஆமிக்கு அடிப்பதற்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்தது மக்கள். ஆகவே இந்தியன் ஆமி எனக்கு அடித்ததற்கு மக்களே காரணம் எனவே அவர்களே நஷ்டஈடு வழங்கவேண்டும் என அப்துல்லா கருதியிருந்தால் நியாயமெல்லே.. ,
.சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளர்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்விலேயே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது..
இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்விலேயே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது..
இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.குடிபோதையை நீக்க சிறந்தது. உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.குடிபோதையை நீக்க சிறந்தது. உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
மருதானை மிகுந்து மாவத்தையில் கடந்த 3 வருடங்களாக இயங்கி வந்தாக நம்பப்படும் போலிக்கச்சேரி ஒன்று நேற்று பொலிஸாரின் முற்றுகைக்கு உள்ளானதுடன் அங்கிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விடத்தில் போலி ஆவனங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரபர்சீல்கள், கணனிகள் உட்பட பல முக்கிய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இங்கு தயாரிக்கப்பட்டிருந்த போலி கடவுச்சீட்டுக்கள், வீசாக்கள், மருத்துவச் சான்றுதள்கள், பிறப்பு இறப்பு அத்தாட்சி பத்திரங்கள் என ஏகப்பட்ட ஆவனங்கள் மீட்டுகப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இங்கு தயாரிக்கப்பட்டிருந்த போலி கடவுச்சீட்டுக்கள், வீசாக்கள், மருத்துவச் சான்றுதள்கள், பிறப்பு இறப்பு அத்தாட்சி பத்திரங்கள் என ஏகப்பட்ட ஆவனங்கள் மீட்டுகப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இன்னும் 6 வருடங்களுக்கு இருப்பதற்கான யோசனை ஐக்கிய தேசிய கட்சியின் 54 ஆவது மாநாட்டில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் 54 ஆவது மாநாடு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று காலை 9 மணிக்கு ஆரமப்மானது.
மாநாட்டிற்கு 6143 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அதில் 5315 பேர் மாநாட்டிற்கு வருகைதந்திருந்தனர். தலைமைப்பதவியை ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனைக்கு 4978 பேர் ஆதரவாகவும் 337 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.
கட்சி தலைமையின் பதவிகாலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனையை ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான விஜேதாஸ ராஜபக்ஷ முன்மொழிந்தார். அதனை அஜித் பி.பெரேரா எம்.பி வழிமொழிந்தார்.
இதேநேரம் கட்சித் தலைவரின் ஆறு வருட பதவிக் காலத்தை இரத்துச் செய்யுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தொழிற்சங்கங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் இளைஞர் சங்கங்கள் கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தாகவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கபீர் ஹாசிம், ரஞ்சித் அலுவிஹார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பத விக் காலத்தை ஆறு வருடங்களுக்கு நீடி க்கும் முன்மொழிவை கொண்டுவர வேண் டாமென கேட்டுக்கொண்ட போதிலும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒன்றை தம்மால் அகற்ற முடியாதென ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகக் கூறியிருந்தாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதே நேரம் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டியிருந்தனராம்.
மேலும் ஆறு வருடங்களுக்கு கட்சித் தலைமையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு ஐ. தே. க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆயத்தமாக உள்ளனர் என ஊடகங்கள் கட்டியம் கூறியிருந்தபோதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சஜித் பிரேமதாசவுடன் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகவும் கசிந்திருந்த தகவல்களை அடுத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் 1500 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சியின் 54 ஆவது மாநாடு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று காலை 9 மணிக்கு ஆரமப்மானது.
மாநாட்டிற்கு 6143 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அதில் 5315 பேர் மாநாட்டிற்கு வருகைதந்திருந்தனர். தலைமைப்பதவியை ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனைக்கு 4978 பேர் ஆதரவாகவும் 337 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.
கட்சி தலைமையின் பதவிகாலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனையை ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான விஜேதாஸ ராஜபக்ஷ முன்மொழிந்தார். அதனை அஜித் பி.பெரேரா எம்.பி வழிமொழிந்தார்.
இதேநேரம் கட்சித் தலைவரின் ஆறு வருட பதவிக் காலத்தை இரத்துச் செய்யுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தொழிற்சங்கங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் இளைஞர் சங்கங்கள் கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தாகவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கபீர் ஹாசிம், ரஞ்சித் அலுவிஹார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பத விக் காலத்தை ஆறு வருடங்களுக்கு நீடி க்கும் முன்மொழிவை கொண்டுவர வேண் டாமென கேட்டுக்கொண்ட போதிலும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒன்றை தம்மால் அகற்ற முடியாதென ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகக் கூறியிருந்தாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதே நேரம் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டியிருந்தனராம்.
மேலும் ஆறு வருடங்களுக்கு கட்சித் தலைமையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு ஐ. தே. க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆயத்தமாக உள்ளனர் என ஊடகங்கள் கட்டியம் கூறியிருந்தபோதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சஜித் பிரேமதாசவுடன் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகவும் கசிந்திருந்த தகவல்களை அடுத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் 1500 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் தற்போது அவர்களிடம் வவுனியா பிரதேசத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே இவர்கள் நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் தற்போது அவர்களிடம் வவுனியா பிரதேசத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே இவர்கள் நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யும் வரையில் தொடர் வகுப்புப் புறக்கணிபில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ம திகதி மாணர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடியைத் தொடர்ந்து இரண்டு நாள் அடையாளப் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவர்கள் நால்வரைப் பொலிஸார் கைது செய்தனர்.
இதனால் மாணவர்கள் விடுவிக்கப்பட்டு பல்கலைக்கழக சூழலில் இருந்து இராணுவம் அகற்றப்படும் வரையில் தமது வகுப்பு புறக்கணிப்பு தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளைஇ யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நான்கு மாணவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தவுள்ளனர் என்று அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சஞ்ஜீவ பண்டாரவும் தெரிவித்துள்ளார் .
கடந்த 28ம திகதி மாணர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடியைத் தொடர்ந்து இரண்டு நாள் அடையாளப் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவர்கள் நால்வரைப் பொலிஸார் கைது செய்தனர்.
இதனால் மாணவர்கள் விடுவிக்கப்பட்டு பல்கலைக்கழக சூழலில் இருந்து இராணுவம் அகற்றப்படும் வரையில் தமது வகுப்பு புறக்கணிப்பு தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளைஇ யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நான்கு மாணவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தவுள்ளனர் என்று அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சஞ்ஜீவ பண்டாரவும் தெரிவித்துள்ளார் .
சனிக்கிழமை இரவு அஷுலியா தொழிற்பேட்டையில் ஏற்பட்ட பங்களதேஷ் வரலாற்றிலேயே மிக மோசமான ஆலைத் தீவிபத்து, உலக முதலாளித்தவத்தின் மோசமான செயற்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இப்பெருந்தீயில் குறைந்தப்பட்சம் 112 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் அல்லது தீக்காயங்களினால் அல்லது தப்பிப்பதற்காக பெருந்திகைப்புடன் எட்டு மாடிக்கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து என்று இறந்து போயினர்.
எரியக்கூடிய ஜவுளி மற்றும் நூல்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தரைத் தளத்தில் தொடங்கிய தீ படிகள் எல்லாவற்றையும் அடைத்துவிட்டது. மற்ற வெளியேறும் வழிகளும் பூட்டப்பட்டிருந்தன.
எரிந்துவிட்ட டஜ்ரீன் பாஷன்ஸ் கட்டிடம் வரிசையாக எரியுண்ட பணி இடங்களைக் காட்டுகிறது; அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் முக்கிய ஐரோப்பிய, அமெரிக்கப் பெருநிறுவனங்கள், வால்மார்ட், C&A சில்லறைத் தொடர் கடைகள் அடங்கியவற்றிற்கு தயார் செய்து வந்தனர். அடிப்படை தீவிபத்து குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாத நிலை, நீண்ட மணி நேர வேலை, மட்டமான சூழ்நிலை மற்றும் குறைவூதியம் இவற்றுடன் இணைந்திருந்தது. தப்பித்தவர்கள் தங்களுக்கு மூன்று மாதமாக சம்பளங்களும் கொடுக்கப்படவில்லை, போனஸ்களும் வரவில்லை என்று விளக்கினர்.
தீவிபத்தை தொடர்ந்து உடனடியாக, நன்கு வாடிக்கையாகிவிட்ட மூடிமறைத்தல் நிகழ்வுகள் அனைத்துத் தரங்களிலும் வெளிப்பட்டன. இறப்புக்களைக் குறித்து அரசாங்கம், உள்ளூர் மற்றும் தேசிய அதிகாரிகளும், முதலாளிகள் குழுக்களும் ஒரு சில முதலைக் கண்ணீர் வடித்து, போலி விசாரணைகளுக்கு அறிவிப்புக்கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அற்ப இழப்பீட்டுத் தொகைகளையும் உறுதிமொழி கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் குறைகூறுபவர்களை மௌனப்படுத்தும் மற்றும் செய்திகளில் இருந்து இந்நிகழ்வு மறையும் வரை அமைதியின்மையை தடுக்கும் நோக்கத்தையும் கொண்டவை ஆகும்.
அதே நேரத்தில் பொலிசார், இராணுவத்தினர்கள், மற்றும் நாட்டின் இழிந்த விரைவுச் செயற்பாட்டுப் பிரிவு (RAB) ஆகியவை சம்பவ இடத்தில் திகைத்து கலங்கி நிற்கும் உறவினர்களுக்கு எதிராகவும், திங்களன்று வெடித்தெழுந்த தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை எதிர்த்தும் நின்றனர். தொழிற்துறைப் பகுதிகளில் பாதுகாப்புக்கள் அதிகமாக நிறுத்தப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், பிரதம மந்திரி ஷேக் ஹசினா வஜெட் பாராளுமன்றத்தில் எந்தவிதச் சான்றையும் கொடுக்காமல், தீ “முன்கூட்டித் திட்டமிடப்பட்டது” என்றார் —அதாவது ஒரு நாச வேலை, அரசாங்கத்தை ஸ்திரம் குலைக்க இது இயக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பங்களாதேசத்தில் இருந்து பொருடகளை வாங்கும் பெரும் உலகளாவிய நிறுவனங்கள் அனைத்தும் பெரும் துன்பியலில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளன. PVH, Nike, Gap, American Eagle Outfitters, பிரான்ஸின் நிறுவனமான Carrefour ஆகியவை தங்கள் பொருட்கள் டஜ்ரின் ஆடைகள் ஆலையில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்று அறிக்கையை வெளியிட்டனர். அதன் வணிக முத்திரைச் சின்னம் விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டபின், வால்மார்ட் தங்களுக்குப் பொருளை அளித்தவர்களை ஆலைக்கு துணை ஒப்பந்தம் மூலம் வேலை கொடுத்தது குறித்துக் குற்றம் சாட்டியது. தன் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க வேண்டும் என்றும் இது கூறியுள்ளது.
பங்களாதேசம் போன்ற நாடுகளில், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் பல ஆய்வு முறைகளை பாதுகாப்பு மற்றும் பணிநிலைமைகளுக்காக நிறுவியுள்ளன. இந்த கூறப்படும் சுதந்திர தணிக்கைகள், வணிக முத்திரைச் சின்னப் பெயர்கள், இலாபங்களை காக்கவும், சட்டபூர்வ பொறுப்பைத் தவிர்க்கும் வகையிலுமான சைகை மொழிச் சொல் விளையாட்டு ஆகும். ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர் C&A, டஜ்ரீனில் ஆடர்களைக் கொடுத்த நிறுவனம், அதன் கட்டாயத் தணிக்கை என்பது நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த மிகப் பெரிய நிறுவனங்கள் எதுவும், உற்பத்தி முறை, தரம், பொருட்களின் விலை என்று வரும்போது பங்களாதேச அடிமை உழைப்பு நிலையங்களில் செய்யப்படும் பொருட்களைப் பற்றி எந்தத் தவறும் கூறிவிடவில்லை. பணி நிலைமைகள் முன்னேற்றுவிக்கப்படுவது, பாதுகாப்புத் தரங்கள் உயர்த்தப்படுவது மற்றும் வறுமைத்தர ஊதியங்கள் உயர்தப்படுவது ஆகியவை விலையை உயர்த்திவிடும் என்பதை அவை நன்கு அறியுமாதலால் இதைப் பற்றி பொருட்படுத்தா தன்மையைத்தான் கொண்டுள்ளன.
டஜ்ரீன் பாஷன்ஸ் ஆலையிலுள்ள நிலைமைகள் ஒரு விதிவிலக்கானவை அல்ல; நடப்புவிதியை ஒட்டித்தான் இருந்தன. சனிக்கிழமைத் தீ என்பது 2006ல் இருந்து குறைந்தப்பட்சம் 500 உயிர்களைக் குடித்த தீவிபத்துக்களில் மிகவும் மோசமானது ஆகும். பங்களாதேசத்தில் உள்ள ஆடைத் தொழில்துறை, அதன் ஊதியங்கள் மலிவு கூலி உழைப்பு தளங்களில் மிகவும் குறைந்ததாக உள்ளதால் துல்லியமாக, சீனாவிற்கு பின்னர், உலகின் இரண்டாவது பெரியதாக கடந்த மூன்று தசாப்தங்களில் விரிவடைந்துள்ளது.
நேற்று பங்களாதேசத்தின் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆலைத்துறை முழுவதும் உள்ள இழிந்த நிலை குறித்து விவரமாக எழுதியுள்ளது: “ஆடை ஆலைகளில் சில உரிமையாளர்கள்தான் மாதாந்திர ஊதியம் கொடுக்கின்றனர், தொழிலாளர்களுக்குக் கூடுதல் நேர ஊதியமும் கொடுக்கின்றனர்.... பெரும்பாலான ஆலைகளில், உரிமையாளர்கள் வேண்டுமென்றே இரண்டு மாத ஊதியங்களையும் கூடுதல் நேர ஊதியத்தையும் பாக்கியாக நிறுத்தி வைக்கின்றனர். தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் பணிநீக்கம் செய்வதிலும் நிர்வாகம் தன்விருப்பப்படி நடந்து கொள்கிறது; பெரும்பாலான இடங்களில் நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாக்கிகள் கொடுக்கப்படுவதில்லை. மேலும் வாராந்திர விடுமுறை இல்லாத நிலையில், தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் உடலளவிலும் மனத்தளவிலும் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்.
“பங்களாதேசத்தில் பெரும்பாலான ஆடை ஆலைகள் குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கொண்டிருக்கவில்லை; தேவையான தீயணைப்புக் கருவிகள்கூட ஆலைகளில் இல்லை. டாக்காவில் கிட்டத்தட்ட 227 ஆலைகள் அவசரகால வெளியேறும் வாயில்களைக் கூட கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான ஆலைகள் தேவையான மாதாந்திர வெளியேறும் பயிற்சியை நடத்துவது இல்லை.... தேசியத் தொழில்துறை ஆய்வுகளின்படி, முழுத் தொழில்துறைக்கும் ஐந்து சோதனை ஆய்வாளர்கள்தான் உள்ளனர்— 1970களில் தொழில்துறை தொடங்கியபோது இருந்த எண்ணிக்கையும் இதுதான்.
இத்தகைய முதலாளித்துவச் சுரண்டல் குறித்த பேரழிவுச் சித்திரத்தை அளித்தபின், வணிகச் செய்தித்தாள் முதலாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் “நம் ஆலைத்துறையைச் சரி செய்யவும்” என்னும் வெற்று அழைப்புடன் கட்டுரையை நொண்டித்தனமாக முடிக்கிறது. ஆனால் அரசாங்கம், முதலாளிகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்ககள் கொண்டிருக்கும் சிந்தனையோ வேறுவகை ஆகும்; தொழிற்சங்கங்களுடன் இணைந்து அவை பொது விமர்சனங்கள், சிற்றம் ஆகியவற்றை திசைதிருப்ப முயல்கின்றன; அதையொட்டி ஆலைகள் திறந்திருக்கும், இலாபங்கள் ஆண்டிற்கு 19 பில்லியன் டாலர் என இந்த ஏற்றமதித் தொழிலில் இருந்து என்பது தொடர்ந்து பெறுவர்.
பங்களாதேசத்தில் வணிகங்கள் என்பவை ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும்பிற இடங்களில் இருக்கும் அவற்றின் போட்டியாளர்களுடன் கழுத்தை அறுக்கும் போட்டியை கொண்டவை. இந்நாடுகளில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளும் பாதுகாப்புத் தரங்களும் பங்களாதேசத்தில் இருப்பவற்றைவிட வேறுபட்டவையல்ல.
1993ம் ஆண்டு தாய்லாந்தில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் ஆலையின் இறப்பு எண்ணிக்கையான 188 ஐயும் விஞ்சி, கடந்த செப்டம்பர் மாதம் 300 பேரின் உயிர்களைக் குடித்த உலகின் மோசமான ஆலைத் தீவிபத்து பாக்கிஸ்தானில் அலி என்டர்பிரைஸில் நடந்தது. இரு இடங்களின் நிகழ்வும் ஒன்றுதான்: தீப்பிடித்தால் அவசரமாக வெளியேற முடியாது; தடைக்குட்பட்ட படிக்கட்டுக்கள்; மூடப்பட்ட கதவுகள்; தீயில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் இல்லாத நிலையில், சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் ஜன்னல்களில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தப்பட்டு அதையொட்டி இறப்புக்கள் நிகழ்கின்றன. மக்கள் சீற்றம் தணிந்ததும் வணிகம் மீண்டும் பழைய நிலைமையை தொடரும்.
நிலைமைகளும் பாதுகாப்புத் தரங்களும் உயரும் என்பதற்கு முற்றிலும் மாறாக, மோசமாகிவரும் உலகப் பொருளாதார நெருக்கடி, போட்டியிடும் பெரும் போராட்டத்தில் உள்ள நிறுவனங்களை செலவைக் குறைக்கும் புதிய சுமைகளைத் தொழிலாளர்கள் மீது சுமத்தவும் உந்துதல் கொடுத்துள்ளது. வளர்ச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள் எனக்கூறப்படுபவற்றில் உள்ள ஊதியங்களும் பணிநிலைமைகளும் முன்னேற்றம் அடைந்த முதலாளித்துவ நாடுகளுக்குக் கூட அடையாளங்கள் ஆகிவிட்டன. ஏற்கனவே ஐரோப்பாவில் கடன் நெருக்கடியின் மையத்தில் இருக்கும் கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இத்தாலியில் வாழ்க்கைத் தரங்கள் பெரும் அரிப்பிற்கு உட்பட்டுள்ளன.
டஜ்ரீன் பாஷன்ஸ் தீவிபத்து போன்ற பெரும் துன்பியல்கள் அரசாங்கங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் முறையீடு செய்வதின் மூலம் நிறுத்தப்பட முடியாதவை. அத்தகைய குற்றங்களுக்கு முடிவு கட்ட ஒரே வழி, உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தன இலாபமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூகத்தை திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தின் அடிப்படையில் மறுசீரமைப்பத்கு ஐக்கியப்பட்டு போராடுவதுதான். இந்தப் புரட்சிகர முன்னோக்கிற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே போராடுகிறது
எரியக்கூடிய ஜவுளி மற்றும் நூல்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தரைத் தளத்தில் தொடங்கிய தீ படிகள் எல்லாவற்றையும் அடைத்துவிட்டது. மற்ற வெளியேறும் வழிகளும் பூட்டப்பட்டிருந்தன.
எரிந்துவிட்ட டஜ்ரீன் பாஷன்ஸ் கட்டிடம் வரிசையாக எரியுண்ட பணி இடங்களைக் காட்டுகிறது; அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் முக்கிய ஐரோப்பிய, அமெரிக்கப் பெருநிறுவனங்கள், வால்மார்ட், C&A சில்லறைத் தொடர் கடைகள் அடங்கியவற்றிற்கு தயார் செய்து வந்தனர். அடிப்படை தீவிபத்து குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாத நிலை, நீண்ட மணி நேர வேலை, மட்டமான சூழ்நிலை மற்றும் குறைவூதியம் இவற்றுடன் இணைந்திருந்தது. தப்பித்தவர்கள் தங்களுக்கு மூன்று மாதமாக சம்பளங்களும் கொடுக்கப்படவில்லை, போனஸ்களும் வரவில்லை என்று விளக்கினர்.
தீவிபத்தை தொடர்ந்து உடனடியாக, நன்கு வாடிக்கையாகிவிட்ட மூடிமறைத்தல் நிகழ்வுகள் அனைத்துத் தரங்களிலும் வெளிப்பட்டன. இறப்புக்களைக் குறித்து அரசாங்கம், உள்ளூர் மற்றும் தேசிய அதிகாரிகளும், முதலாளிகள் குழுக்களும் ஒரு சில முதலைக் கண்ணீர் வடித்து, போலி விசாரணைகளுக்கு அறிவிப்புக்கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அற்ப இழப்பீட்டுத் தொகைகளையும் உறுதிமொழி கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் குறைகூறுபவர்களை மௌனப்படுத்தும் மற்றும் செய்திகளில் இருந்து இந்நிகழ்வு மறையும் வரை அமைதியின்மையை தடுக்கும் நோக்கத்தையும் கொண்டவை ஆகும்.
அதே நேரத்தில் பொலிசார், இராணுவத்தினர்கள், மற்றும் நாட்டின் இழிந்த விரைவுச் செயற்பாட்டுப் பிரிவு (RAB) ஆகியவை சம்பவ இடத்தில் திகைத்து கலங்கி நிற்கும் உறவினர்களுக்கு எதிராகவும், திங்களன்று வெடித்தெழுந்த தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை எதிர்த்தும் நின்றனர். தொழிற்துறைப் பகுதிகளில் பாதுகாப்புக்கள் அதிகமாக நிறுத்தப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், பிரதம மந்திரி ஷேக் ஹசினா வஜெட் பாராளுமன்றத்தில் எந்தவிதச் சான்றையும் கொடுக்காமல், தீ “முன்கூட்டித் திட்டமிடப்பட்டது” என்றார் —அதாவது ஒரு நாச வேலை, அரசாங்கத்தை ஸ்திரம் குலைக்க இது இயக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பங்களாதேசத்தில் இருந்து பொருடகளை வாங்கும் பெரும் உலகளாவிய நிறுவனங்கள் அனைத்தும் பெரும் துன்பியலில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளன. PVH, Nike, Gap, American Eagle Outfitters, பிரான்ஸின் நிறுவனமான Carrefour ஆகியவை தங்கள் பொருட்கள் டஜ்ரின் ஆடைகள் ஆலையில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்று அறிக்கையை வெளியிட்டனர். அதன் வணிக முத்திரைச் சின்னம் விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டபின், வால்மார்ட் தங்களுக்குப் பொருளை அளித்தவர்களை ஆலைக்கு துணை ஒப்பந்தம் மூலம் வேலை கொடுத்தது குறித்துக் குற்றம் சாட்டியது. தன் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க வேண்டும் என்றும் இது கூறியுள்ளது.
பங்களாதேசம் போன்ற நாடுகளில், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் பல ஆய்வு முறைகளை பாதுகாப்பு மற்றும் பணிநிலைமைகளுக்காக நிறுவியுள்ளன. இந்த கூறப்படும் சுதந்திர தணிக்கைகள், வணிக முத்திரைச் சின்னப் பெயர்கள், இலாபங்களை காக்கவும், சட்டபூர்வ பொறுப்பைத் தவிர்க்கும் வகையிலுமான சைகை மொழிச் சொல் விளையாட்டு ஆகும். ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர் C&A, டஜ்ரீனில் ஆடர்களைக் கொடுத்த நிறுவனம், அதன் கட்டாயத் தணிக்கை என்பது நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த மிகப் பெரிய நிறுவனங்கள் எதுவும், உற்பத்தி முறை, தரம், பொருட்களின் விலை என்று வரும்போது பங்களாதேச அடிமை உழைப்பு நிலையங்களில் செய்யப்படும் பொருட்களைப் பற்றி எந்தத் தவறும் கூறிவிடவில்லை. பணி நிலைமைகள் முன்னேற்றுவிக்கப்படுவது, பாதுகாப்புத் தரங்கள் உயர்த்தப்படுவது மற்றும் வறுமைத்தர ஊதியங்கள் உயர்தப்படுவது ஆகியவை விலையை உயர்த்திவிடும் என்பதை அவை நன்கு அறியுமாதலால் இதைப் பற்றி பொருட்படுத்தா தன்மையைத்தான் கொண்டுள்ளன.
டஜ்ரீன் பாஷன்ஸ் ஆலையிலுள்ள நிலைமைகள் ஒரு விதிவிலக்கானவை அல்ல; நடப்புவிதியை ஒட்டித்தான் இருந்தன. சனிக்கிழமைத் தீ என்பது 2006ல் இருந்து குறைந்தப்பட்சம் 500 உயிர்களைக் குடித்த தீவிபத்துக்களில் மிகவும் மோசமானது ஆகும். பங்களாதேசத்தில் உள்ள ஆடைத் தொழில்துறை, அதன் ஊதியங்கள் மலிவு கூலி உழைப்பு தளங்களில் மிகவும் குறைந்ததாக உள்ளதால் துல்லியமாக, சீனாவிற்கு பின்னர், உலகின் இரண்டாவது பெரியதாக கடந்த மூன்று தசாப்தங்களில் விரிவடைந்துள்ளது.
நேற்று பங்களாதேசத்தின் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆலைத்துறை முழுவதும் உள்ள இழிந்த நிலை குறித்து விவரமாக எழுதியுள்ளது: “ஆடை ஆலைகளில் சில உரிமையாளர்கள்தான் மாதாந்திர ஊதியம் கொடுக்கின்றனர், தொழிலாளர்களுக்குக் கூடுதல் நேர ஊதியமும் கொடுக்கின்றனர்.... பெரும்பாலான ஆலைகளில், உரிமையாளர்கள் வேண்டுமென்றே இரண்டு மாத ஊதியங்களையும் கூடுதல் நேர ஊதியத்தையும் பாக்கியாக நிறுத்தி வைக்கின்றனர். தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் பணிநீக்கம் செய்வதிலும் நிர்வாகம் தன்விருப்பப்படி நடந்து கொள்கிறது; பெரும்பாலான இடங்களில் நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாக்கிகள் கொடுக்கப்படுவதில்லை. மேலும் வாராந்திர விடுமுறை இல்லாத நிலையில், தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் உடலளவிலும் மனத்தளவிலும் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்.
“பங்களாதேசத்தில் பெரும்பாலான ஆடை ஆலைகள் குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கொண்டிருக்கவில்லை; தேவையான தீயணைப்புக் கருவிகள்கூட ஆலைகளில் இல்லை. டாக்காவில் கிட்டத்தட்ட 227 ஆலைகள் அவசரகால வெளியேறும் வாயில்களைக் கூட கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான ஆலைகள் தேவையான மாதாந்திர வெளியேறும் பயிற்சியை நடத்துவது இல்லை.... தேசியத் தொழில்துறை ஆய்வுகளின்படி, முழுத் தொழில்துறைக்கும் ஐந்து சோதனை ஆய்வாளர்கள்தான் உள்ளனர்— 1970களில் தொழில்துறை தொடங்கியபோது இருந்த எண்ணிக்கையும் இதுதான்.
இத்தகைய முதலாளித்துவச் சுரண்டல் குறித்த பேரழிவுச் சித்திரத்தை அளித்தபின், வணிகச் செய்தித்தாள் முதலாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் “நம் ஆலைத்துறையைச் சரி செய்யவும்” என்னும் வெற்று அழைப்புடன் கட்டுரையை நொண்டித்தனமாக முடிக்கிறது. ஆனால் அரசாங்கம், முதலாளிகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்ககள் கொண்டிருக்கும் சிந்தனையோ வேறுவகை ஆகும்; தொழிற்சங்கங்களுடன் இணைந்து அவை பொது விமர்சனங்கள், சிற்றம் ஆகியவற்றை திசைதிருப்ப முயல்கின்றன; அதையொட்டி ஆலைகள் திறந்திருக்கும், இலாபங்கள் ஆண்டிற்கு 19 பில்லியன் டாலர் என இந்த ஏற்றமதித் தொழிலில் இருந்து என்பது தொடர்ந்து பெறுவர்.
பங்களாதேசத்தில் வணிகங்கள் என்பவை ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும்பிற இடங்களில் இருக்கும் அவற்றின் போட்டியாளர்களுடன் கழுத்தை அறுக்கும் போட்டியை கொண்டவை. இந்நாடுகளில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளும் பாதுகாப்புத் தரங்களும் பங்களாதேசத்தில் இருப்பவற்றைவிட வேறுபட்டவையல்ல.
1993ம் ஆண்டு தாய்லாந்தில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் ஆலையின் இறப்பு எண்ணிக்கையான 188 ஐயும் விஞ்சி, கடந்த செப்டம்பர் மாதம் 300 பேரின் உயிர்களைக் குடித்த உலகின் மோசமான ஆலைத் தீவிபத்து பாக்கிஸ்தானில் அலி என்டர்பிரைஸில் நடந்தது. இரு இடங்களின் நிகழ்வும் ஒன்றுதான்: தீப்பிடித்தால் அவசரமாக வெளியேற முடியாது; தடைக்குட்பட்ட படிக்கட்டுக்கள்; மூடப்பட்ட கதவுகள்; தீயில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் இல்லாத நிலையில், சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் ஜன்னல்களில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தப்பட்டு அதையொட்டி இறப்புக்கள் நிகழ்கின்றன. மக்கள் சீற்றம் தணிந்ததும் வணிகம் மீண்டும் பழைய நிலைமையை தொடரும்.
நிலைமைகளும் பாதுகாப்புத் தரங்களும் உயரும் என்பதற்கு முற்றிலும் மாறாக, மோசமாகிவரும் உலகப் பொருளாதார நெருக்கடி, போட்டியிடும் பெரும் போராட்டத்தில் உள்ள நிறுவனங்களை செலவைக் குறைக்கும் புதிய சுமைகளைத் தொழிலாளர்கள் மீது சுமத்தவும் உந்துதல் கொடுத்துள்ளது. வளர்ச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள் எனக்கூறப்படுபவற்றில் உள்ள ஊதியங்களும் பணிநிலைமைகளும் முன்னேற்றம் அடைந்த முதலாளித்துவ நாடுகளுக்குக் கூட அடையாளங்கள் ஆகிவிட்டன. ஏற்கனவே ஐரோப்பாவில் கடன் நெருக்கடியின் மையத்தில் இருக்கும் கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இத்தாலியில் வாழ்க்கைத் தரங்கள் பெரும் அரிப்பிற்கு உட்பட்டுள்ளன.
டஜ்ரீன் பாஷன்ஸ் தீவிபத்து போன்ற பெரும் துன்பியல்கள் அரசாங்கங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் முறையீடு செய்வதின் மூலம் நிறுத்தப்பட முடியாதவை. அத்தகைய குற்றங்களுக்கு முடிவு கட்ட ஒரே வழி, உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தன இலாபமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூகத்தை திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தின் அடிப்படையில் மறுசீரமைப்பத்கு ஐக்கியப்பட்டு போராடுவதுதான். இந்தப் புரட்சிகர முன்னோக்கிற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே போராடுகிறது
பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜேரட்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென் ஆசிய பிராந்தியத்திலே பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிக்கின்றது.
விசேடமாக பொது போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்கொள்ளும் தொந்தரவு தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
விசேடமாக பொது போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்கொள்ளும் தொந்தரவு தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை வருமான வரித்திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் விஜயகோன் நேற்று அனுராதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு திணைக்களத்தினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். பிரபல வர்த்தகர் ஒருவரின் வருமான வரித்தொகையை குறைப்பதற்காக ஐந்து லட்சம் ரூபா லஞ்சம் பெறும்போதே இவர் கையும் மெய்யுமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
10 லட்சம் ரூபா கோரப்பட்டிருந்த நிலையில் 5 லட்சம் ரூபாவிற்கு இணக்கம் தெரிவித்திருந்தாராம் பிரதி ஆணையாளர்.
10 லட்சம் ரூபா கோரப்பட்டிருந்த நிலையில் 5 லட்சம் ரூபாவிற்கு இணக்கம் தெரிவித்திருந்தாராம் பிரதி ஆணையாளர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மகேஸ்வரி நிலையத்துக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மக்களும் உழவு இயந்திர சங்கத்தினரும் போராட்டம் ஒன்றை மேற்க்கொண்டனர். இப் போராட்டம் இன்று காலை 5.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை நடைபெற்றது. இதன் போது வடமராட்ச்சி கிழக்கில் ஈ.பி.டி.பி மேற்க்கொண்டு வரும் சட்ட விரோதமான மண் அகழ்வை நிறுத்த கோரியும் தொழிலாளர்ளுக்கு வழங்கபடாத சம்பள கொடுப்பனவை வழங்க கோரியும் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மகேஸ்வரி நிதியத்தின் இணைப்பாளர் பொது மக்களிடம் பேச்சு வார்தை நடத்தியதை தொடர்து போராட்டம் தற்காலிகமாக கைவிட்டனர். ஈ.பி.டி.பி மேற்கொண்டுவரும் சட்ட விரோதமான மண் அகழ்வை நிறுத்துமாறு மக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மகேஸ்வரி நிதியத்தின் இணைப்பாளர் பொது மக்களிடம் பேச்சு வார்தை நடத்தியதை தொடர்து போராட்டம் தற்காலிகமாக கைவிட்டனர். ஈ.பி.டி.பி மேற்கொண்டுவரும் சட்ட விரோதமான மண் அகழ்வை நிறுத்துமாறு மக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
யாழ்.பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வெளியேறி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனோடு பல்கலைக்கழக சூழலில் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமைக்காக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனாலேயே மாணவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் பலர் வெளியேறியுள்ள நிலையில் ஆண்கள் விடுதியிலும் மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனோடு பல்கலைக்கழக சூழலில் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமைக்காக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனாலேயே மாணவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் பலர் வெளியேறியுள்ள நிலையில் ஆண்கள் விடுதியிலும் மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.
மலசல கூடத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மூன்று வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக வீழ்ந்து மரணமாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் மட்டக்களப்பு ஓட்டமாவடியிலுள்ள ஓட்டமாவடி காகித நகர் அல் மஜ்மா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் பதுறுதீன் அப்துல் அஸீஸ் என்ற சிறுவனே மலசலகூடத்திற்காகத் தோண்டப்பட்டு மூடப்படாமல் மழை நீர் நிரம்பிக் கிடந்த குழிக்குள் விழுந்துள்ளான்.
குழந்தையைக் காணவில்லையென பெற்றோர், மலசலகூடக் குழியில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டு உடனடியாக மீட்டு, வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதில் பதுறுதீன் அப்துல் அஸீஸ் என்ற சிறுவனே மலசலகூடத்திற்காகத் தோண்டப்பட்டு மூடப்படாமல் மழை நீர் நிரம்பிக் கிடந்த குழிக்குள் விழுந்துள்ளான்.
குழந்தையைக் காணவில்லையென பெற்றோர், மலசலகூடக் குழியில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டு உடனடியாக மீட்டு, வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சொனாலி மேக்கர்ஜி என்ற 27 வயதான பெண் ஒருவர் ஆசிட் வீச்சுக்கு இலக்காகி தன் முகத்தை இழந்தார்.கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவத்தில் மர்ம நபர்களின் ஆசிட் வீச்சுக்கு சொனாலி இலக்கானார்.இதில் தனது அழகிய முகத்தை தொலைத்து தவித்த வந்தார் சொனாலி.இந்நிலையில் இப்பெண்ணுக்கு அதிர்ஷ்டம் எட்டியுள்ளது.
அதாவது Who wants to be a Millionaire எனும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் 2.5 மில்லியன் ரூபாயை வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதாவது Who wants to be a Millionaire எனும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் 2.5 மில்லியன் ரூபாயை வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலைக்கழத்தில் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் தினச் செயற்பாடுகள் தொடர்பில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நள்ளிரவு இவர்கள் அனைவரும் தங்கியிருந்த இடங்களில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களின் கைது பல்லைக்கழக மாணவர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்து.
நேற்று நள்ளிரவு இவர்கள் அனைவரும் தங்கியிருந்த இடங்களில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களின் கைது பல்லைக்கழக மாணவர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்து.
தாழை இலை போன்ற அடுக்கான மடல்களை உடைய செடி அன்னாசி ஆகும். இப் பழம் பூந்தாழம் பழம் எனவும் அழைக்கபடும். இச் செடியின் இலை பழம் ஆகியவை இரண்டும் மருத்துவ குணம் கொண்டவை.வயிற்றில் உள்ள நுண்புழுக்களை கொல்லுதல் வியர்வை சிறுநீர் குருதிப்பெருக்கை தணித்தல்.மாதவிலக்கை தூண்டுதல் ஆகிய மருத்துவ பண்புகளை கொண்டது.
இப் பழம் தூண்டும் ஆகையால் கருவுற்ற பெண்கள் உண்ணாதிருத்தல் நல்லது. இப் பழத்தினை அதிகளவில் உண்டால் தொண்டை கட்டும்.
இப் பழம் தூண்டும் ஆகையால் கருவுற்ற பெண்கள் உண்ணாதிருத்தல் நல்லது. இப் பழத்தினை அதிகளவில் உண்டால் தொண்டை கட்டும்.






















