உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான சச்சன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கடந்த மாதம் அறிவித்தார்.
இதற்கு அந்நாட்டு எம்.பி. ஒருவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு முன்னாள் வீரர் தில்பானிஸ்ட் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது இன்று வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய மந்திரி சிமோன் கிரியன் இந்த விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் இந்த உயரிய விருது பெறும் 2-வது இந்தியர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி இந்த விருதினைப் பெற்றார்.
வலதுகை ஆட்டக்காரரான சச்சின் இதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15533 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ரன்களும் எடுத்துள்ளார். மொத்தம் 100 சதங்கள் அடித்து புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அந்நாட்டு எம்.பி. ஒருவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு முன்னாள் வீரர் தில்பானிஸ்ட் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது இன்று வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய மந்திரி சிமோன் கிரியன் இந்த விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் இந்த உயரிய விருது பெறும் 2-வது இந்தியர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி இந்த விருதினைப் பெற்றார்.
வலதுகை ஆட்டக்காரரான சச்சின் இதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15533 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ரன்களும் எடுத்துள்ளார். மொத்தம் 100 சதங்கள் அடித்து புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெனிவாவில், நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவையில், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட 210 யோசனைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மனித ஆணைக்குழு சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளில் 110 இனை இலங்கை ஏற்றுக்கொள்வதாக, தெரிவித்துள்ளார். நிராகரித்த பரிந்துரைகளை, அமைச்சர் தனித்தனியாக மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு பதிலளிக்கும்போது, இலங்கை தொடர்பில் கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க தயாரென, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறிருப்பினும், இலங்கைக்கு பொருத்தமான தீர்மானங்களை, இலங்கை அரசே அமுல்ப்படுத்தப்படுமென்றும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மனித ஆணைக்குழு சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளில் 110 இனை இலங்கை ஏற்றுக்கொள்வதாக, தெரிவித்துள்ளார். நிராகரித்த பரிந்துரைகளை, அமைச்சர் தனித்தனியாக மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு பதிலளிக்கும்போது, இலங்கை தொடர்பில் கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க தயாரென, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறிருப்பினும், இலங்கைக்கு பொருத்தமான தீர்மானங்களை, இலங்கை அரசே அமுல்ப்படுத்தப்படுமென்றும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வடபகுதிக்கான மின்சார அபிவிருத்திக்கு 1800 கோடி ரூபாவினை அரசாங்கம் செலவு செய்து வருவதாக மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட மின்சக்தி மற்றும் மின்சக்திவள பாவனை தொடர்பில், யாழ். வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினருக்கும் மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஞானம்ஸ் விடுதியில் இன்று நடைபெற்றது.
அதன் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு கேட்கப்பட்ட கேள்வியென்றிற்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தாh. அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த 30 வருடகால நிலவிய யுத்த முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 1800 கோடி ரூபா செலவிடப்பட்டு வருகின்றது.
அதன்படி லக்சபான மின்சாரத்தினை வடபகுதி பூராகவும் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக லக்சபான மின்சாரத்தினை வழங்குவதற்காக இரு வழிப்பாதைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
தற்போது லக்சபான மின்சாரம் கிளிநொச்சியில் வரைக்கும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. அதனைப் போல இந்த வருட இறுதிக்குள் சுன்னாகத்திலும் பெரிய மின்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு அதனூடாக யாழ். குடாவிற்குத் தேவையான மின்சாரம் வழங்கப்படவுள்ளது.
அதன்படி 2013ஆம் ஆண்டு மின்சார சபையினுடைய அபிவிருத்திப் பணிகள் 100 வீதம் பூர்த்தியாக்கப்படும் எனவும் யாழப்பாணத்திற்கு தேவையான முழமையான மின்சாரத்தை மின்சார சபை முழiயாக வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு கேட்கப்பட்ட கேள்வியென்றிற்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தாh. அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த 30 வருடகால நிலவிய யுத்த முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 1800 கோடி ரூபா செலவிடப்பட்டு வருகின்றது.
அதன்படி லக்சபான மின்சாரத்தினை வடபகுதி பூராகவும் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக லக்சபான மின்சாரத்தினை வழங்குவதற்காக இரு வழிப்பாதைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
தற்போது லக்சபான மின்சாரம் கிளிநொச்சியில் வரைக்கும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. அதனைப் போல இந்த வருட இறுதிக்குள் சுன்னாகத்திலும் பெரிய மின்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு அதனூடாக யாழ். குடாவிற்குத் தேவையான மின்சாரம் வழங்கப்படவுள்ளது.
அதன்படி 2013ஆம் ஆண்டு மின்சார சபையினுடைய அபிவிருத்திப் பணிகள் 100 வீதம் பூர்த்தியாக்கப்படும் எனவும் யாழப்பாணத்திற்கு தேவையான முழமையான மின்சாரத்தை மின்சார சபை முழiயாக வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்டமறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லைஇ முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.
மேற்கொண்டு பதிவிற்கு...
முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.
இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியதுஇ 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும்(Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.
ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்இ ஏற்காவிடில் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.
இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் 'மொரிஸ்கோஸ்' (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால்இ இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள்இ சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும்இ ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.
ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டுஇ முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டுஇ முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.
கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம் மேற்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator)).
கொலம்பஸ்இ தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.
உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும்? அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? கொலம்பஸ்சும்இ தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால் ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?
கொலம்பஸ் மூன்று கப்பல்களுடன்(The Pinta, The Nina and The Santa Maria) தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர் அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் 'பின்சோன் சகோதரர்கள்' (The Pinson or Pinzone brothers), அவர்களில்
1. மார்டின் பின்சோன் (The Pinta, The Nina and The Santa Maria)இ தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்இ
2. தேசெண்டே பின்சோன் (The Pinson or Pinzone brothers)இ தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்இ
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (குசயnஉளைஉழ Piணெழநெ)இ தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.
இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Martin Pinzone). கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.
ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில் மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.
1492-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (Thesentae Pinzone), பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ்இ அங்கு வசித்தவர்களை 'இந்தியன்ஸ்' என்று அழைத்தார்.
சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில்இ ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ்இ மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.
இண்டீஸ் என்பது செல்வ செழிப்புள்ள பகுதியாக அறியப்பட்டிருந்தது. இந்த இண்டீஸ் என்பது தற்போதைய ஆசிய நிலப்பரப்பு. ஆக அவர் ஆசியாவின் செல்வ செழிப்பை அடைவதற்காகதான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை அடைந்ததும் அதை இண்டீசென நினைத்து விட்டார்.
இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை 'இந்தியன்ஸ்' என்று அழைத்ததுஇ இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும்இ அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.
ஆகஇ அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டுஇ ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்இ கொலம்பஸ்சுடன் பயணம் மேற்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (The Bahamas) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.
இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும். அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதற்கு அடுத்த வருடம் 1493-இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.
இம்முறை அவர் இறங்கியது ப்யுர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன... காலனி ஆதிக்கந்தான். ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.
அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து மக்கள் அடிமைகளாகவும் துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால்இ ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30மூ பேர் நன்கு படித்தவர்கள் இஸ்லாமிய வல்லுனர்கள்.
ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ் டென்மார்க்இ பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.
இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது மறுக்க முடியாதது.
அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
ஆக
அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் (1776-1789).
அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).
அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).
இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல 'முஸ்லிம் லடினோஸ்' (Triana) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.
ஆகஇ பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.
கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி கொலம்பஸ்சுக்கு முன்னர்?
இது மாபெரும் ஆச்சர்யம் ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர் கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர் அங்கே வாழ்ந்துள்ளனர்.
கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?
இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.References:
1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick
4. History of United States - endotwikipediadotorg
5. Islamic Spain - British Broadcasting Service (BBC)
6. Isabella I of castile - endotwikipediadotorg.
7. Histroy of Puerto Rico - welcomedotopuertoricodotorg
8. Christopher columbus ships - elizabethan-eradotorgdotuk
My sincere thanks to
1. Br.Eddie of thedeenshowdotcom
மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லைஇ முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.
மேற்கொண்டு பதிவிற்கு...
முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.
இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியதுஇ 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும்(Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.
ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்இ ஏற்காவிடில் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.
இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் 'மொரிஸ்கோஸ்' (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால்இ இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள்இ சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும்இ ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.
ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டுஇ முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டுஇ முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.
கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம் மேற்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator)).
கொலம்பஸ்இ தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.
உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும்? அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? கொலம்பஸ்சும்இ தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால் ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?
கொலம்பஸ் மூன்று கப்பல்களுடன்(The Pinta, The Nina and The Santa Maria) தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர் அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் 'பின்சோன் சகோதரர்கள்' (The Pinson or Pinzone brothers), அவர்களில்
1. மார்டின் பின்சோன் (The Pinta, The Nina and The Santa Maria)இ தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்இ
2. தேசெண்டே பின்சோன் (The Pinson or Pinzone brothers)இ தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்இ
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (குசயnஉளைஉழ Piணெழநெ)இ தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.
இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Martin Pinzone). கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.
ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில் மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.
1492-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (Thesentae Pinzone), பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ்இ அங்கு வசித்தவர்களை 'இந்தியன்ஸ்' என்று அழைத்தார்.
சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில்இ ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ்இ மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.
இண்டீஸ் என்பது செல்வ செழிப்புள்ள பகுதியாக அறியப்பட்டிருந்தது. இந்த இண்டீஸ் என்பது தற்போதைய ஆசிய நிலப்பரப்பு. ஆக அவர் ஆசியாவின் செல்வ செழிப்பை அடைவதற்காகதான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை அடைந்ததும் அதை இண்டீசென நினைத்து விட்டார்.
இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை 'இந்தியன்ஸ்' என்று அழைத்ததுஇ இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும்இ அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.
ஆகஇ அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டுஇ ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்இ கொலம்பஸ்சுடன் பயணம் மேற்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (The Bahamas) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.
இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும். அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதற்கு அடுத்த வருடம் 1493-இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.
இம்முறை அவர் இறங்கியது ப்யுர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன... காலனி ஆதிக்கந்தான். ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.
அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து மக்கள் அடிமைகளாகவும் துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால்இ ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30மூ பேர் நன்கு படித்தவர்கள் இஸ்லாமிய வல்லுனர்கள்.
ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ் டென்மார்க்இ பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.
இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது மறுக்க முடியாதது.
அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
ஆக
அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் (1776-1789).
அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).
அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).
இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல 'முஸ்லிம் லடினோஸ்' (Triana) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.
ஆகஇ பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.
கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி கொலம்பஸ்சுக்கு முன்னர்?
இது மாபெரும் ஆச்சர்யம் ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர் கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர் அங்கே வாழ்ந்துள்ளனர்.
கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?
இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.References:
1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.
2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks
3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick
4. History of United States - endotwikipediadotorg
5. Islamic Spain - British Broadcasting Service (BBC)
6. Isabella I of castile - endotwikipediadotorg.
7. Histroy of Puerto Rico - welcomedotopuertoricodotorg
8. Christopher columbus ships - elizabethan-eradotorgdotuk
My sincere thanks to
1. Br.Eddie of thedeenshowdotcom
இறக்குமதி செய்யப்படும் திரவ எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நாளை தொடங்கப்படும் என்று அதன் முகாமையாளர் நீல் ஜயசேகர அறிவித்துள்ளார்.சில முக்கிய பராமரிப்பு பணிகளுக்காகவும் மசகு எண்ணெய் கையிருப்பு தீர்ந்தமை காரணமாகவும் கடந்த 26ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.
இதன்போது எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்ததுடன், நாளை சுத்திகரிப்பு பணிகள் வழமைபோல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை டுபாயில் இருந்து 80 ஆயிரம் தொன் மசகு எண்ணெய் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்ததுடன், நாளை சுத்திகரிப்பு பணிகள் வழமைபோல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை டுபாயில் இருந்து 80 ஆயிரம் தொன் மசகு எண்ணெய் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் என்.அனந்தராஜை தாக்க முயன்றார் என வல்வெட்டித்துறை நகர சபை உபதலைவருக்கு எதிராக வல்வெட்டித்தறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமும் ஆட்சியிலும் உள்ள இந்நகர சபையில் தலைவருக்கு அடிக்கமுன்றதாகவே உப தலைவர் க.சதீஸ் இற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாடு கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 31ம் திகதி நகர சபையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ள இந்நகர சபையில் தலைவர் என்.அனந்தராஜ் கடுமையான ஊழல் மோசடிகளும், லஞ்சம் வாங்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்க முடியாது திணறிவருவதோடு இங்கு ஆளும் கட்சியினரே அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களிடம் தனி நாடு கொடுத்தால் என்னவாகும்! மக்கள் கடும் விசனமடைந்துள்ளனர்.
இம்முறைப்பாடு கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 31ம் திகதி நகர சபையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ள இந்நகர சபையில் தலைவர் என்.அனந்தராஜ் கடுமையான ஊழல் மோசடிகளும், லஞ்சம் வாங்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்க முடியாது திணறிவருவதோடு இங்கு ஆளும் கட்சியினரே அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களிடம் தனி நாடு கொடுத்தால் என்னவாகும்! மக்கள் கடும் விசனமடைந்துள்ளனர்.
பேரணிகள் மற்றும் பொது ஒன்றுகூடல்கள் மீது கடுமையான தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது தொடர்பில் பஹ்ரைன் அரசாங்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பஹ்ரைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பான தனது இக்கருத்தை கடந்த வியாழக்கிழமை பான்கீமூன் தெரிவித்திருந்ததாக அவரது பேச்சாளர் மார்டின் நெசிர்கீ குறிப்பிட்டதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
கருத்து வெளிப்பாடு, சமாதான ஒன்றுகூடல் மற்றும் அமைப்புகள் என்பவற்றுக்கான சுதந்திரம் உள்ளடங்கலான சர்வதேச மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென செயலாளர் நாயகம் பஹ்ரைனுக்கு வலியுறுத்தியுள்ளார்.
பேரணியாளர்கள் மீது தடைகளை விதித்து தாக்குதல்களை நடத்துவது பஹ்ரைனின் நிலைகளை மேலும் மோசமாக்கும் எனவும் ஐ.நா. செயலாளர் எச்சரித்துள்ளார்.
இத்தகைய தடைகள், நாட்டின் பதட்ட நிலையைத் தீவிரப்படுத்தும் எனத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், பஹ்ரைன் அரசாங்கம் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இத்தடைகளை அகற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த புதன்கிழமை, பஹ்ரைனில் அனைத்துப் பேரணிகளையும் பொது ஒன்றுகூடல்களையும் தடை செய்வதாக மேற்கொண்ட அரசாங்கத்தின் தீர்மானத்தை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாகக் கண்டித்திருந்தது.
அமைதிப் பேரணியாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் முன்னெடுப்பது கட்டாயமாகும் என்பதுடன், அதிகாரிகளினால் அனைத்துப் பேரணிகள் மீதும் தடைகளை எளிதாக திணித்து விட முடியாது எனவும் லண்டனை அடிப்படையாகக் கொண்டியங்கும் அவ்வமைப்பு குறிப்பிட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து பேரணிகளும் ஒன்றுகூடல்களும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான துஷ்பிரயோகம் என்ற அடிப்படையில் தடை செய்யப்படுகின்றன என அக்டோபர் 30ம் திகதி வெளியிட்ட அறிக்கையொன்றில் பஹ்ரைனின் உள்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியது.
கடந்த 2011 பெப்ரவரியில் ஆரம்பமான பஹ்ரைன் புரட்சி, ஆளும் அரசுக்கு எதிராகவும் ஜனநாயகம் கோரியும் இதுவரை பெரும் பேரணிகளை நடத்தியுள்ளது.
எனினும், பஹ்ரைன் அரசாங்கமோ இப்பேரணியாளர்கள் மீது கடும் தாக்குதல்களையும் நெருக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது. சவூதி ஆதரவு பஹ்ரைன் படைகள் மோசமான தாக்குதல்களை இவ்வமைதிப் பேரணியாளர்கள் மீது தொடுத்து வருகின்றது.
இதுவரை பல நூறு பொதுமக்கள் இப்போராட்டங்களில் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றும் பல நூற்றுக்கணக்கானோர் அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புரட்சியாளர்களுக்கு வைத்தியம் செய்ய முன்வந்த மருத்துவர்கள் மற்றும் தாதியர்களும் அடங்குவர்.
ஜனநாயக முறையிலான அரசாங்கமொன்றை தமது நாட்டில் நிறுவும் வரை தமது போராட்டம் தொடரும் என புரட்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து வெளிப்பாடு, சமாதான ஒன்றுகூடல் மற்றும் அமைப்புகள் என்பவற்றுக்கான சுதந்திரம் உள்ளடங்கலான சர்வதேச மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென செயலாளர் நாயகம் பஹ்ரைனுக்கு வலியுறுத்தியுள்ளார்.
பேரணியாளர்கள் மீது தடைகளை விதித்து தாக்குதல்களை நடத்துவது பஹ்ரைனின் நிலைகளை மேலும் மோசமாக்கும் எனவும் ஐ.நா. செயலாளர் எச்சரித்துள்ளார்.
இத்தகைய தடைகள், நாட்டின் பதட்ட நிலையைத் தீவிரப்படுத்தும் எனத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், பஹ்ரைன் அரசாங்கம் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இத்தடைகளை அகற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த புதன்கிழமை, பஹ்ரைனில் அனைத்துப் பேரணிகளையும் பொது ஒன்றுகூடல்களையும் தடை செய்வதாக மேற்கொண்ட அரசாங்கத்தின் தீர்மானத்தை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாகக் கண்டித்திருந்தது.
அமைதிப் பேரணியாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் முன்னெடுப்பது கட்டாயமாகும் என்பதுடன், அதிகாரிகளினால் அனைத்துப் பேரணிகள் மீதும் தடைகளை எளிதாக திணித்து விட முடியாது எனவும் லண்டனை அடிப்படையாகக் கொண்டியங்கும் அவ்வமைப்பு குறிப்பிட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து பேரணிகளும் ஒன்றுகூடல்களும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான துஷ்பிரயோகம் என்ற அடிப்படையில் தடை செய்யப்படுகின்றன என அக்டோபர் 30ம் திகதி வெளியிட்ட அறிக்கையொன்றில் பஹ்ரைனின் உள்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியது.
கடந்த 2011 பெப்ரவரியில் ஆரம்பமான பஹ்ரைன் புரட்சி, ஆளும் அரசுக்கு எதிராகவும் ஜனநாயகம் கோரியும் இதுவரை பெரும் பேரணிகளை நடத்தியுள்ளது.
எனினும், பஹ்ரைன் அரசாங்கமோ இப்பேரணியாளர்கள் மீது கடும் தாக்குதல்களையும் நெருக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது. சவூதி ஆதரவு பஹ்ரைன் படைகள் மோசமான தாக்குதல்களை இவ்வமைதிப் பேரணியாளர்கள் மீது தொடுத்து வருகின்றது.
இதுவரை பல நூறு பொதுமக்கள் இப்போராட்டங்களில் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றும் பல நூற்றுக்கணக்கானோர் அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புரட்சியாளர்களுக்கு வைத்தியம் செய்ய முன்வந்த மருத்துவர்கள் மற்றும் தாதியர்களும் அடங்குவர்.
ஜனநாயக முறையிலான அரசாங்கமொன்றை தமது நாட்டில் நிறுவும் வரை தமது போராட்டம் தொடரும் என புரட்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்டையன் குழுவின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் நுழைந்தவர் சிறிதரன். பின்னர் சுரேசுக்கு கம்பி நீட்டிவிட்டு தமிழரசுக் கட்சியில் இணைந்தார். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் இவரின் சுழியோடல்கள் ஏராளம். கிளிநொச்சியில் அறிவகம் எனும் ஒரு அழிவகத்தை உருவாக்கி மெல்ல மெல்ல நகர்ந்து தற்போது அழிவகத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயம் என்றும் கூறுகின்றாராம். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் வித்தியாதரன் அன்ட சரவணபவான் கொம்பனிக்கு குழிதோண்ட ஆரம்பித்துள்ளார் சிறிதரன். இது சும்மா குழி அல்ல கூடஇருந்தே தோண்டும் குழி. சுரவணபவான் அரசியலுக்கு நுழைவதற்கும் அதில் நிலைப்பதற்கு ஒரே மூலப்பொருள் அவரின் உதயன் பத்திரிகை என்பது யாவரும் அறிந்தது. தற்போது உதயனுக்கு வேட்டு வைக்க வெளிக்கிட்டுள்ளார் சிறிதரன். வன்னியில் தேசத்தின் குரல் எனும் பத்திரிகை ஒன்றை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பாக நண்பர்களிடம் பேசிய சிறிதரன் கொஞ்சநாள் பொறுத்திருந்து விளையாட்டை பாருங்களேன் 'சரவணபவான் படுக்கப்போறார் , உதையனைத் தேடுவார் யாரும் இருக்காது' என்றாராம். ஆனால் இப்பத்திரிகை உதயன் அச்சகத்திலிருந்தே அச்சிடப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. உதயன் அச்சகத்திலே அச்சிட்டு உதயனுக்கு விளையாட்டு காட்ட வெளிக்கிட்டுள்ளார் சிறதரன்.
இந்நிலையில் வித்தியாதரன் அன்ட சரவணபவான் கொம்பனிக்கு குழிதோண்ட ஆரம்பித்துள்ளார் சிறிதரன். இது சும்மா குழி அல்ல கூடஇருந்தே தோண்டும் குழி. சுரவணபவான் அரசியலுக்கு நுழைவதற்கும் அதில் நிலைப்பதற்கு ஒரே மூலப்பொருள் அவரின் உதயன் பத்திரிகை என்பது யாவரும் அறிந்தது. தற்போது உதயனுக்கு வேட்டு வைக்க வெளிக்கிட்டுள்ளார் சிறிதரன். வன்னியில் தேசத்தின் குரல் எனும் பத்திரிகை ஒன்றை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பாக நண்பர்களிடம் பேசிய சிறிதரன் கொஞ்சநாள் பொறுத்திருந்து விளையாட்டை பாருங்களேன் 'சரவணபவான் படுக்கப்போறார் , உதையனைத் தேடுவார் யாரும் இருக்காது' என்றாராம். ஆனால் இப்பத்திரிகை உதயன் அச்சகத்திலிருந்தே அச்சிடப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. உதயன் அச்சகத்திலே அச்சிட்டு உதயனுக்கு விளையாட்டு காட்ட வெளிக்கிட்டுள்ளார் சிறதரன்.
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தலைநகர் பாரிசில் உள்ள ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவ சபை, ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக திட்டமிட்டு வருகிறது.ஓரினச் சேர்க்கைக்கு எதிரான திருமண சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க பாதிரியார் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்காக மக்களாகிய நீங்கள் வீதிகளில் போராட தயாராகுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இயற்கைக்கு எதிரான இந்த ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரிப்பது சமுதாயச் சீரழிவுகளை ஏற்படுத்தும் என்று ஆளும் சோசலிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இத்திருமணம் குறித்து நாட்டில் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும் பட்சத்தில், இதுகுறித்து வரைவு திட்டமொன்றை அமைச்சரவை கூட்டத்தில் கொண்டுவர பிரான்ஸ் அரசு முடிவெடுத்துள்ளது.
இயற்கைக்கு எதிரான இந்த ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரிப்பது சமுதாயச் சீரழிவுகளை ஏற்படுத்தும் என்று ஆளும் சோசலிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இத்திருமணம் குறித்து நாட்டில் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும் பட்சத்தில், இதுகுறித்து வரைவு திட்டமொன்றை அமைச்சரவை கூட்டத்தில் கொண்டுவர பிரான்ஸ் அரசு முடிவெடுத்துள்ளது.
.புலிகள் இன்று ஆயுதங்களினால் அல்ல ஊடகங்களின் ஊடாகவே போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர் என்று சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வட்டியற்ற வாகனம் கொள்வனவு செய்வதற்கான கடன் திட்டத்தினை வைபவ ரீதியாக வழங்கும்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வு அலரி மாளிகையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மடிகணினிகளும்வழங்கப்பட்டன. இங்கு ஜனாதிபதி மேலும் கூறுகையில்-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருமுறை- ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்கு இங்கிருக்கின்றவர்களில் சிலர் சென்றிருக்கலாம். இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர்.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே கூடுதலான கேள்விகளைக் கேட்டனர். ராஜீவ் காந்தி மரணம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பாலசிங்கம் மன்னிப்பு கேட்டமை எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
ஆனால்- பிரேமதாஸ- லலித் அதுலத்முதலி- காமினி பொன்சேகா ஆகியோரின் படுகொலைகள்- ஹரந்தலாவ- திம்புலான போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்- தலதா மாளிகை- ஸ்ரீமா போதி ஆகிய வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலும் படுகொலைகள் குறித்தும் இலங்கை ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பவில்லை.
கேள்விகளை கேட்டிருந்தாலும் அவர்களால் பாதுகாப்பாக திரும்பியிருக்க முடியாது. ஏனெனில் அன்று ஊடக சுதந்திரம் இருக்கவில்லை.எனினும்- நாட்டில் ஊடகவியலாளர்கள்- கலைஞர்கள்- எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பாதுகாப்பாக இருக்கின்றனர்.
நாங்கள் யாருக்கும் கடன்கொடுக்கவில்லை. இது எங்களுடைய கடப்பாடாகும். புலிகள் அமைப்பினர் உலகில் ஊடகங்களை நடத்துவது உங்களுக்கு தெரியும். ஊடக நிறுவனங்களை அப்படியே விலைக்கு பெற்றுவிடுகின்றார்கள்.
ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காகவும் பலியான தங்களுடைய அங்கத்தவர்களின் குடும்பங்களையும் பெற்றோர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகவும் காசு கொடுத்தவர்கள் இன்று ஊடகங்களை விலைக்கு வாங்குவதற்கு பணம் கொடுக்கின்றனர் என்றார்.
இந்த நிகழ்வு அலரி மாளிகையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மடிகணினிகளும்வழங்கப்பட்டன. இங்கு ஜனாதிபதி மேலும் கூறுகையில்-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருமுறை- ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்கு இங்கிருக்கின்றவர்களில் சிலர் சென்றிருக்கலாம். இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர்.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே கூடுதலான கேள்விகளைக் கேட்டனர். ராஜீவ் காந்தி மரணம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பாலசிங்கம் மன்னிப்பு கேட்டமை எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
ஆனால்- பிரேமதாஸ- லலித் அதுலத்முதலி- காமினி பொன்சேகா ஆகியோரின் படுகொலைகள்- ஹரந்தலாவ- திம்புலான போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்- தலதா மாளிகை- ஸ்ரீமா போதி ஆகிய வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலும் படுகொலைகள் குறித்தும் இலங்கை ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பவில்லை.
கேள்விகளை கேட்டிருந்தாலும் அவர்களால் பாதுகாப்பாக திரும்பியிருக்க முடியாது. ஏனெனில் அன்று ஊடக சுதந்திரம் இருக்கவில்லை.எனினும்- நாட்டில் ஊடகவியலாளர்கள்- கலைஞர்கள்- எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பாதுகாப்பாக இருக்கின்றனர்.
நாங்கள் யாருக்கும் கடன்கொடுக்கவில்லை. இது எங்களுடைய கடப்பாடாகும். புலிகள் அமைப்பினர் உலகில் ஊடகங்களை நடத்துவது உங்களுக்கு தெரியும். ஊடக நிறுவனங்களை அப்படியே விலைக்கு பெற்றுவிடுகின்றார்கள்.
ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காகவும் பலியான தங்களுடைய அங்கத்தவர்களின் குடும்பங்களையும் பெற்றோர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகவும் காசு கொடுத்தவர்கள் இன்று ஊடகங்களை விலைக்கு வாங்குவதற்கு பணம் கொடுக்கின்றனர் என்றார்.
அல்லைப்பிட்டிப் பகுதியில் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சிவராசா ஜதுசன் வயது 5 என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
இவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த ஒரு வாராத்தில் இரண்டு சிறுவர்கள் ஊர்காவற்றுறைப் பகுதியில் தவறிக் கிணற்றுக்குள் விழுந்து மரணமாகியுள்ளனர்.
இவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த ஒரு வாராத்தில் இரண்டு சிறுவர்கள் ஊர்காவற்றுறைப் பகுதியில் தவறிக் கிணற்றுக்குள் விழுந்து மரணமாகியுள்ளனர்.
இலங்கைக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வட் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி ரி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையில் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி பல்லேகலவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துப்படுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. இதன்போது மழை குறுக்கிட்டதுஎனினும் டக்வட் லூயிஸ் முறைப்படி 14 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இவ்விரு அணிகளுக்கும் இடையில் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி பல்லேகலவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துப்படுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. இதன்போது மழை குறுக்கிட்டதுஎனினும் டக்வட் லூயிஸ் முறைப்படி 14 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
புலிகளுடனான யுத்தத்தின் போது அதீத சேவையாக கடற்படையினரைக் காவிச் சென்ற துருப்புக்காவி கப்பலாக செயற்பட்ட ஜெட்லைனர் தனது இறுதி பயணத்தை மேற்கொண்டது. இந்த கப்பல் இராணுவ தேவைகளுக்கு2006 ஆம் ஆண்டு முதல் சுமார் குத்தகை அடிப்படையில் இந்தோனிய நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்பட்டு 6 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர் அக்கப்பலை கையளிப்பதற்கு இலங்கை கடற் படையினர் தீர்மானித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 3,000 படையினரை ஏற்றிச்செல்லும் வசதிகளை கொண்ட இந்த துருப்புக்காவி கப்பல், வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில், இலங்கை படையினரையும் பொருட்களையும் விரைவாக ஏற்றி இறக்குவதற்கு உதவியாக இருந்தது என கடற் படை பேச்சாளரான கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு இந்த கப்பல் வாரத்துக்கு மூன்று தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 2009இல் போர்முடிவுக்கு வந்த பின்னர் உள்நாட்டு சேவைகளான கருத்தரங்குகள் மற்றும் விழாக்களை நடத்துவதற்கான மிதக்கும் அரங்கமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இந்தேனேசியாவுக்கு பயணத்தை இன்று மேற்கொண்டது என அவர் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் 3,000 படையினரை ஏற்றிச்செல்லும் வசதிகளை கொண்ட இந்த துருப்புக்காவி கப்பல், வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில், இலங்கை படையினரையும் பொருட்களையும் விரைவாக ஏற்றி இறக்குவதற்கு உதவியாக இருந்தது என கடற் படை பேச்சாளரான கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு இந்த கப்பல் வாரத்துக்கு மூன்று தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 2009இல் போர்முடிவுக்கு வந்த பின்னர் உள்நாட்டு சேவைகளான கருத்தரங்குகள் மற்றும் விழாக்களை நடத்துவதற்கான மிதக்கும் அரங்கமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இந்தேனேசியாவுக்கு பயணத்தை இன்று மேற்கொண்டது என அவர் தெரிவித்தார்.
மனிதனின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மறுக்கப்பட்ட ஒரு சமூகம் ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாகப்போகும் நாட்டினுடைய தலைநகரத்தில் இருப்பதும் ஒரு ஆச்சரியமான செய்திதான். இவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? இவர்களது பிறப்பிடம் எது? இவர்களுக்கு வீடுகள் உண்டா இல்லையா என்று இன்றுவரை பதியப்படவில்லை
இவ்வாறான மக்கள் வசிக்கும் 'முஹாஜிரீன்' அகதிமுகாம் மட்டக்குளி, காக்கைதீவு பிரதேசத்தில் அமைந்திருப்பது நம்மில் அனேகமானோருக்குத் தெரியாது. அங்கு வசிக்கின்ற மக்களின் நிலமைகளை கண்டறிவதற்காக அண்மையில் நான் அங்கு விஜயம் செய்தேன்.
யார் இவர்கள்?
1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவர்கள், வாடகை வீட்டில் வாழ்ந்த காரணத்தினாலும், தமிழர்களிடத்தில் தங்களது பூர்வீக காணிகளை பறிகொடுத்த காரணத்தினாலுமே இன்னும் அகதி நாமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், பொதுக் காணிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த குடும்பங்களும் இதற்குள் அடங்குகின்றது.
அகதிமுகாமின் உருவாக்கம்
1990 ஒக்டோபர் 30ஆம் திகதி விடுதலைப் புலிகளினால் உடுத்த உடைகளுடன் விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் மட்டக்குளி, காக்கை தீவிலுள்ள ஓரிடத்தில் அவர்களை தற்காலிகமாக தங்கினர்.
காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேராவின் வேண்டுகோளுக்கமைய முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தார்.
காக்கைதீவு கடற்கரையின் அருகிலுள்ள மேற்படி அகதிமுகாம் ஒரு சதுப்புநில பிரதேசமாகும். மக்கள் குடியேறுவதற்கு முன்னர் இங்கு பாம்புகளும், மனித எலும்புக் கூடுகளுமே நிறைந்த பற்றைக்காடகவே காணப்பட்டது. இது பாடசாலை ஒன்றைக் கட்டுவதற்கென ஒதுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலமாகும்.
ஆரம்பத்தில் ஓலையினால் குடிசைகள் அமைக்கப்பட்டது. பின்னர் அரசசார்பற்ற நிறுவனங்களினால் பலகையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தற்போது ஒருசில குடும்பங்கள் பணத்தை சிறுகச் சிறுகச் சேமித்து அதையே கற்களினால் கட்டத் தொடங்கியுள்ளனர்.
குடியிருப்பு
வடக்கில் யுத்தம் முடியும்வரை இந்த அகதிமுகாமில் இருக்குமாறு காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேரா கூறியுள்ளார். ஆனால், யுத்தம் முடிந்து 5 வருடங்களாகியும் இம்மக்களின் அவலம் தொடர் கதையாகவே உள்ளது. இந்த அகதிமுகாமில் முன்னர் 200 குடும்பங்கள் வாழந்தனர். அவர்களில் அரைவாசிப்பேர் வேறிடங்களுச் சென்றுள்ளனர். தற்போது 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது.
இவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி, தங்களது தலைவிதியை நொந்துகொண்டு மிகவும் கஷ்டமான நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சிறிய குடிசைக்குள் சுருண்டு கொண்டு உறங்குகின்றார்கள்.
மழை பெய்தால் ஒழுகும் குடிசைகள், நிரம்பி வழிகின்ற மலசலகூடம், எந்நேரமும் நீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புநிலம் என மக்கள் மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர்கள், பிள்ளைகள் என தனியாக தூங்குவதற்கான இடவசதிகள் கூட இல்லை. பெண் பிள்ளைகளுக்கு மறைவான அறைகள் கூட இங்கில்லை.
இடப்பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு குடிசைகளும் மிகவும் நெருக்கமாகவும், சிறிதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் விறகுக் கட்டைகள் போல் அடுக்காகத் தூங்குகின்றனர். சிறுவர்கள் படிப்பதற்கோ, விளையாடுவதற்கோ இடங்களில்லை.
நிவாரண உதவிகள்
நான் சென்றபோது கூட, நிவாரணம் கொடுக்கத்தான் வந்திருக்கிறார்களோ என்று ஒருசில குடியிருப்பாளர்கள் நினைத்துக்கொண்டனர். ஆரம்பகாலங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டன.
பின்னர் பல அரச, அரசார்பற்ற நிறுவனங்கள் அவர்களுக்கு உலருணவு, அத்தியவசியப் பொருட்கள் போன்ற பல நிவாரணங்களை வழங்கி வந்துள்ளது. முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் ஆரம்பகாலங்களில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவை மக்களுக்கு நேரடியாக பகிர்ந்தளிக்கப்படாமல், பலரின் வீடுகளுக்குச் சென்றபின், அதில் ஒரு சிறுபகுதியே தங்களுக்கு கிடைத்ததாக மக்கள் எம்மிடம் விமர்சனங்களைத் தெரிவித்தார்கள்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவந்த உலருணவுப் பொருட்கள் (றேசன்) 4 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுவிட்டது.
சுகாதாரம்
குடிசைகள் மிகவும் நெருக்கமாக இருப்பதினால் சுகாதாரம் மிக மோசமாகக் காணப்படுகின்றது. மழை காலங்களில் மக்கள் அருவறுப்பான சூழலிலேயே வாழ்கின்றனர். மழை வெள்ளத்தில் மலசலகூடம் நிரம்பி வழிகின்றது. அந்தச் சாக்கடைக்குள் மூக்கைப் பொத்திக்கொண்டு, அதே கழிப்பறைகளையே பயன்படுத்தவேண்டிய துர்ப்பாக்கி நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
90 குடும்பங்களுக்கு 8 கழிவறைகள் மாத்திரமே உள்ளன. இதில் ஆண்களுக்கு நான்கும், பெண்களுக்கு நான்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 100 குடும்பங்களும் 8 கழிவறைகளை பயன்படுத்துவது என்பது மிகவும் கஷ்டமானதொரு விடமயாகும். அவசரத்துக்கு ஒரேநேரத்தில் பயன்படுத்த முடியாது. அதற்கும் வரிசையில் நிற்கவேண்டும்.
கழிவறைகளுக்கு கதவுகள் இல்லை. முறையாக சுத்தம் செய்யப்படுவதுமில்லை. பெண்கள் குளிக்கும்போது கூட பாதுகாப்பான மறைவிடங்கள் இல்லை. இதனால் நிம்மதியாக குளிக்க முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர். பெண்கள் 4 கழிப்பறைகளை மட்டும் பயன்படுத்துவது மிகவும் கஷ்டமானது. தங்களது இயற்கைத் தேவைகளுக்காக நேரத்திற்கு செல்லமுடியாது. இரவில் பெண்பிள்ளைகள் (தனியாக) கழிவறைக்குச் செல்லமுடியாது. ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளும் இதற்கு ஒரு காரணமாகும்.
இங்கு குளிப்பதற்கு ஒரேயொரு இடம் மாத்திரமே உள்ளது. இங்கு ஆண்களும், பெண்களும் நேரசூசியின் பிரகாரமே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி தொடக்கம் 11 மணிவரை ஆண்களும், 11 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை பெண்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு முறைமாறி குளிக்க முடியாது.
கல்வியறிவு
கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். சாதாரணமாக 40மூக்கும் குறைவான கல்வியறிவே இங்கு காணப்படுகின்றது. ஏதாவதொரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேண்டும் என்றால் கூட, அதற்கு அங்கு ஓரளவு படித்த ஒருவரை நாடிச்செல்லும் நிலமையே காணப்படுகின்றது. அதற்கென குறித்ததொரு தொகைப் பணத்தையும் அவர்கள் செலுத்துகின்றனர். இவ்வாறான நிலைமையில்தான் அங்குள்ளவர்களின் கல்வியறிவு காணப்படுகின்றது.
ஆண் பிள்ளைகளாயின் 1416 வயதுகளில் படிப்பை இடைநிறுத்திவிட்டு குடும்பத்துக்காக வருமான ஈட்டும் வேலைகளைச் செய்கின்றார்கள். பெண்பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பதினால் அவர்களால் அந்தளவுக்குகூட படிக்க முடிவதில்லை.
பிள்ளைகளை படிக்க வைப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதோ, சிரத்தை எடுத்துக்கொள்வதோ இல்லையென்று சொல்லாம். தங்களைப் போல் பிள்ளைகளும் கஷ்டப்படாது, படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என பெற்றோர்கள் நினைப்பதில்லை. தங்களது பிள்ளைகளும் ஏதோ ஒரு வழியில் நாலு பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள்.
இங்குள்ள பிள்ளைகள் ராஸிக் பரீட் பாடசாலையிலேயே கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு வெளியுலகத்துடனான தொடர்புகள் கிடைப்பதில்லை. ஏனைய மாணவர்களுடன் பழக விடுவதில்லை. பாடசாலையில் கூட இவர்கள் 'கேம் பிள்ளைகள்' என வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஏதாவது தவறுகள் செய்தால் அதை 'கேம் பிள்ளைகள்' என்று சொல்லப்படுகின்ற இவர்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது.
இங்குள்ளவர்களில் 10 பேர் கூட சாதாரணதரம் வரை படித்ததில்லை. 4 மௌலவிகள் இங்கிருந்து வெளியாகி இருக்கிறார்கள். பெண்ணொருவர் வர்த்தகத்துறையில் பட்டம்பெற்று வேறிடத்துக்குச் சென்றுள்ளார். இவர்கள் இங்கிருந்துதான் படித்துச் சென்றார்கள் என்பதை அடையாளப்படுத்த விரும்புவதில்லை.
ஜீவனோபாயம்
இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். பேக் தைத்தல், ஆட்டோ ரெக்ஸின் தைத்தல், ஆட்டோ ஓட்டுதல் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றனர்.
ஓரிரு பெண்கள் மாத்திரமே வெளியில் சென்று வேலைசெய்கின்றனர். 'அவர்களுக்கு ஏன் இந்த தேவையில்லான வேலை?' என்ற போடுபோக்கான நிலைமைதான் இங்கு காணப்படுகின்றது.
வாக்குரிமை
இங்குள்ள மக்களுக்கு வடக்கில் வாக்குரிமைகள் இருந்தன. அவையனைத்தும் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. இவர்களுக்கு 5 வருடங்களாக கொழும்பிலோ அல்லது குடாநாட்டிலோ வாக்குரிமை பதியப்படவில்லை. இதற்கு இலங்கை தேர்தல் திணைக்களம் என்ன பதில் சொல்லப்போகிறது?
அகதிமுகாமில் பிறந்தவர்களுக்கு வாக்குரிமைகள் இருக்கும் பட்சத்தில், அகதி நாமம் குத்தப்பட்ட ஒரேயொரு காரணத்துக்காக வடக்கிலிருந்து விரட்டப்பட்டவர்களை ஒரு இலங்கைப் பிரஜையாக அரசாங்கம்கூட மதிக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமே.
தவறு இவர்கள் பக்கமும் இருக்கிறது. நிவாரணம், வீடு மட்டும் தந்தால் போதும் என்கின்ற இவர்களின் மனப்பாங்கினாலும், போதியளவிலான கல்வியறிவு இல்லாமையினாலும் வாக்குரிமையின் மதிப்பு இவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை.
கொழும்பில் வாக்குரிமைக்காக பதிவு செய்யச் சென்றால், யாழ்ப்பாணத்திற்குத்தான் செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு சென்றால் இங்கு இருந்தால் வாக்குரிமை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கடைசியில் எங்குமே வாக்குரிமை இல்லை.
பள்ளிவாசல்
இம்மக்கள் தங்களுக்கென ஒரு தனியான ஒரு சிறிய பள்ளிவாசலை அமைத்துள்ளார்கள். மஸ்ஜித்துன்நூர் எனும் இப்பள்ளிவாசலில் சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஷாவும் நடைபெறுகிறது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இம்மக்களை வழிநடாத்தி வருகின்றனர்.
ஆனால், பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் முறைகேடுகள் பற்றிய முறைப்பாடுகளும் தனிப்பட்ட முறையில் கிடைத்தன. எல்லா மக்களும் இப்பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகின்றார்களா என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறிதான்.
கலாசாரம்
வீடுகள் நெருக்கமாக இருப்பதினாலும், கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதினாலும், பாதுகாப்பான கழிவறைகளோ, குளியலறைகளோ இல்லாமையினால் சமுதாய சீரழிவுகள் மலிந்து காணப்படுவதாக பலர் முறையிட்டனர்.
அங்கிருந்து வெளியான மௌலவிகள் கூட இதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய அமைப்புகள்கூட அங்கு சென்று கலாசாரத்தைப் போதிக்க தவறிவிட்டது.
சிறுவயதிலேயே ஆண்கள் தொழிலுக்குச் சென்று சம்பாதிப்பதினால் மனம்போன போக்கில் வாழத் தொடங்கிவிட்டார்கள். போதைவஸ்து பாவனைகூட இங்கு சாதாரணதொரு விடயமாக இருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது.
பெண்களின் உரிமை
பெண் பிள்ளைகள் வெளியில் சென்று படித்தாலோ அல்லது வேலைக்குச் சென்றாலோ அச்சமூகத்திலிருந்து அவர்கள் வேறுகோணத்தில் திரிவுபடுத்தி பார்க்கப்படுகிறார்கள். பொதுவான கூட்டங்களுக்கு கூட பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அவர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமில்லை.
பெண்களுக்குரிய எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. வெளியில் செல்வதுமில்லை. அவர்களின் உலகம் அந்த அகதிமுகாமுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது. அதற்குள்ளேயே பல இடங்களைத் தெரியாத பெண் பிள்ளைகளும் அங்கு வாழ்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தான்.
பெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகராக வேலை செய்கின்ற காலகட்டத்தில் இப்படியொரு பெண் அடிமைத்தனம் இருப்பதை அங்குள்ள ஆண்வர்க்கம் உணர மறுக்கின்றது.
அரசியல் பின்னணி
ஆரம்ப காலங்களில் இம்மக்களின் நிவாரணங்கள் மூலம் சுயலாபம் தேடிய அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் குண்டர்களை வைத்துக்கொண்டு அகதிமுகாமை அடக்கியாள முயற்சித்ததன் விளைவாக அங்குள்ள மக்களுக்கிடையில் கலவரம் ஏற்பட்டு அவர்கள் துரத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தற்போதுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்கள் கூட இவர்களை கண்டுகொள்வதில்லை என பலர் நொந்துகொண்டனர். அவரவர்கள் தங்களது பிரதேசங்களை மட்டுமே பார்ப்பதாகவும், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் என்ற நிலையில் பார்ப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்மக்களுக்கு ஓரளவு உதவிகளைச் செய்துள்ளார். அமைச்சர் றிஸாத் பதியுதீன் மின்சார வசதியினைப் பெற்றுக்கொடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக காலஞ்சென்ற தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மாத்திரம் ஒருதடவை அங்கு விஜயம் செய்துள்ளார்.
இவர்களுக்கு சரியானதொரு முடிவைப் பெற்றுக்கொடுப்பதற்காக இதுவரைக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் முன்வராதிருப்பது வெட்கக்கேடானது. தலைநகரில் இப்படியொரு சமூகம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், சொகுசு மாளிகைகளில் ஆடம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள்.
மக்களின் எதிர்பார்ப்பு
இங்குள்ள மக்கள் 22 வருடங்களாக கொழும்பு நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். இவர்களது பிள்ளைகளின் கல்வியும், எதிர்காலமும் இங்கேயே தங்கியிருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் குடாநாட்டு அகதிமுகாம்களுக்கு செல்லத் தயாரில்லை என்பதே இவர்களின் ஏகோபித்த முடிவாக உள்ளது.
தற்போதுள்ள (புதிய) அகதிகளுக்கே உரிய முறைப்படி மீள்குடியேற்றம் நடந்து முடிந்த பாடில்லை. இதற்குள் எங்கே எங்களைக் கவனிக்கப் போகிறார்கள் எனக் கேட்கின்றனர்.
இம்மக்களின் வாழ்க்கை கொழும்புடன் ஒன்றிணைந்துவிட்டதால், தற்போதுள்ள இடத்திலோ அல்லது கொழும்பில் வேறிடங்களிலோ நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதே இன்றைய கட்டாயத் தேவையாகவுள்ளது.
பொருளாதார உதவிகளுடன் மட்டும் நின்றுவிடாமல் இச்சமூகத்தை கல்வி அறிவுள்ள நல்லதொரு சமூகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை சமூகப் பொறுப்புவாய்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ளது.
யார் பொறுப்பு?
அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு அமைச்சுப் பதவிகளை தக்கவைத்து அழகுபார்க்கின்ற, முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்கின்றோம் என்று வாய்ப்பேச்சில் மட்டும் சொல்லித் திரிகின்ற நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் கொஞ்சம் கண்திறந்து இம்மக்களின் அவலங்களைப் பார்க்கவேண்டும். இதற்கு உடனடியானதொரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
இது அரசியல்வாதிகளின் பொறுப்புத்தான் என்றுவிட்டு, சமூக நிறுவனங்கள் ஓய்ந்துவிடக் கூடாது. நிவாரணம் மட்டும் கொடுப்பதுடன் மட்டுமல்ல சேவை. இவர்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்வரவேண்டும்.
அறிக்கைளை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல் ஜம்இய்யத்துல் உலமா சபையும் இதில் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். சேகரிக்கப்படுகின்ற ஸகாத் நிதியத்தில் குறிப்பிட்டதொரு பணத்தை சேர்த்திருந்தால் கூட, இதுவரை 22 வருடங்களுக்குள் எத்தனை பேருக்கு சொந்த வீடு கட்டிக்கொடுத்திருக்கலாம்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது முஸ்லிம்கள் கூட பராமுகமாகவே இருக்கின்றனர். அங்கு மட்டும் சுகபோக வாழ்வை அனுபவித்தால் போதாது. இங்குள்ள முஸ்லிம் சமூகத்தின் கஷ்டங்களையும் உணரவேண்டும். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதில் பங்கெடுக்க வேண்டும்.
புலம்பெயர்ந்தவர்கள் ஒரு அமைப்பாகச் சேர்ந்து 10 பேர் சேர்ந்து ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுக்க முன்வந்தால், அது இம்மக்களுடைய மட்டுமல்ல, முஸ்லிம் உம்மாவின் கண்ணீரையே துடைத்தற்கு ஈடாகும். ஆகக்குறைந்தது இம்மக்களுக்கு விரைவில் விடியல் கிட்டுவதற்காக பிரார்த்தனையாவது செய்வோம்.
மக்கள் கருத்து:
ழூ மிஸ்ரிபா-47, தலைமன்னார்
எங்களுக்கு நிரந்தரம் என்று எதுவுமே சொல்ல முடியாது. இருக்கும் வரைக்கும் இங்கேயே இருப்போம். கடைசி வரைக்கம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். எல்லாத்தையும் அல்லாஹ் பார்த்துக்குவான்.
ழூ முஹம்மட் சயீப்-45, யாழ்ப்பாணம்
5 வருடங்களாக எங்களுக்கு வாக்குரிமை பதியப்படவில்லை. இந்த முகாமில் இருப்பவர்கள் இந்த நாட்டுக்குரியவர்களா, இல்ல வெளிநாட்டுக்குரியவர்களா என்று தேர்தல் திணைக்களம் தெரிவிக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால், எங்களை எந்ததெந்த நாடு என்று பார்த்து அந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
ழூ கமால்தீன் இனூன்-50, யாழ்ப்பாணம்
ஆரம்பகாலத்தில் இம்முகாமைப் பொறுப்பேற்ற அரசியல்வாதிகள் எங்களை அடக்கி கைதிகளாக நடாத்தப் பார்த்தனர். வாசலில் காவலாளிகளை நிறுத்திவிட்டு அவர்களிடம் அனுமதிச் சீட்டுகளை பெற்ற பின்னர்தான் வெளியில் வேலைக்கு செல்ல அனுமதித்தனர். நிவாரணங்களை தங்களது வீடுகளில் வைத்துவிட்டு, அதில் ஒரு சிறுபகுதியையே எங்களுக்கு வழங்கிவந்தார்கள்.
ழூ சுமையா-21, யாழ்ப்பாணம்
சில பெண் பிள்ளைகள் என்னிடம் வெளிப்படையாகச் சொல்வார்கள், 'எனக்கு அந்த வக்கும், பாத்×மும் மட்டும்தான் தெரியும். வேற ஒண்டுமே தெரியாது' என்று. அவர்களுக்கு குளிக்கின்ற இடத்தை தவிர வேறெதுவும் தெரியாது. பெண் பிள்ளைகள் வெளியில் செல்வதே இல்லை. அதை இங்குள்ளவர்கள் விரும்புவதும் இல்லை.(நன்றி: நவமணி)
இவ்வாறான மக்கள் வசிக்கும் 'முஹாஜிரீன்' அகதிமுகாம் மட்டக்குளி, காக்கைதீவு பிரதேசத்தில் அமைந்திருப்பது நம்மில் அனேகமானோருக்குத் தெரியாது. அங்கு வசிக்கின்ற மக்களின் நிலமைகளை கண்டறிவதற்காக அண்மையில் நான் அங்கு விஜயம் செய்தேன்.
யார் இவர்கள்?
1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவர்கள், வாடகை வீட்டில் வாழ்ந்த காரணத்தினாலும், தமிழர்களிடத்தில் தங்களது பூர்வீக காணிகளை பறிகொடுத்த காரணத்தினாலுமே இன்னும் அகதி நாமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், பொதுக் காணிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த குடும்பங்களும் இதற்குள் அடங்குகின்றது.
அகதிமுகாமின் உருவாக்கம்
1990 ஒக்டோபர் 30ஆம் திகதி விடுதலைப் புலிகளினால் உடுத்த உடைகளுடன் விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் மட்டக்குளி, காக்கை தீவிலுள்ள ஓரிடத்தில் அவர்களை தற்காலிகமாக தங்கினர்.
காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேராவின் வேண்டுகோளுக்கமைய முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தார்.
காக்கைதீவு கடற்கரையின் அருகிலுள்ள மேற்படி அகதிமுகாம் ஒரு சதுப்புநில பிரதேசமாகும். மக்கள் குடியேறுவதற்கு முன்னர் இங்கு பாம்புகளும், மனித எலும்புக் கூடுகளுமே நிறைந்த பற்றைக்காடகவே காணப்பட்டது. இது பாடசாலை ஒன்றைக் கட்டுவதற்கென ஒதுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலமாகும்.
ஆரம்பத்தில் ஓலையினால் குடிசைகள் அமைக்கப்பட்டது. பின்னர் அரசசார்பற்ற நிறுவனங்களினால் பலகையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தற்போது ஒருசில குடும்பங்கள் பணத்தை சிறுகச் சிறுகச் சேமித்து அதையே கற்களினால் கட்டத் தொடங்கியுள்ளனர்.
குடியிருப்பு
வடக்கில் யுத்தம் முடியும்வரை இந்த அகதிமுகாமில் இருக்குமாறு காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேரா கூறியுள்ளார். ஆனால், யுத்தம் முடிந்து 5 வருடங்களாகியும் இம்மக்களின் அவலம் தொடர் கதையாகவே உள்ளது. இந்த அகதிமுகாமில் முன்னர் 200 குடும்பங்கள் வாழந்தனர். அவர்களில் அரைவாசிப்பேர் வேறிடங்களுச் சென்றுள்ளனர். தற்போது 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது.
இவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி, தங்களது தலைவிதியை நொந்துகொண்டு மிகவும் கஷ்டமான நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சிறிய குடிசைக்குள் சுருண்டு கொண்டு உறங்குகின்றார்கள்.
மழை பெய்தால் ஒழுகும் குடிசைகள், நிரம்பி வழிகின்ற மலசலகூடம், எந்நேரமும் நீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புநிலம் என மக்கள் மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர்கள், பிள்ளைகள் என தனியாக தூங்குவதற்கான இடவசதிகள் கூட இல்லை. பெண் பிள்ளைகளுக்கு மறைவான அறைகள் கூட இங்கில்லை.
இடப்பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு குடிசைகளும் மிகவும் நெருக்கமாகவும், சிறிதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் விறகுக் கட்டைகள் போல் அடுக்காகத் தூங்குகின்றனர். சிறுவர்கள் படிப்பதற்கோ, விளையாடுவதற்கோ இடங்களில்லை.
நிவாரண உதவிகள்
நான் சென்றபோது கூட, நிவாரணம் கொடுக்கத்தான் வந்திருக்கிறார்களோ என்று ஒருசில குடியிருப்பாளர்கள் நினைத்துக்கொண்டனர். ஆரம்பகாலங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டன.
பின்னர் பல அரச, அரசார்பற்ற நிறுவனங்கள் அவர்களுக்கு உலருணவு, அத்தியவசியப் பொருட்கள் போன்ற பல நிவாரணங்களை வழங்கி வந்துள்ளது. முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் ஆரம்பகாலங்களில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவை மக்களுக்கு நேரடியாக பகிர்ந்தளிக்கப்படாமல், பலரின் வீடுகளுக்குச் சென்றபின், அதில் ஒரு சிறுபகுதியே தங்களுக்கு கிடைத்ததாக மக்கள் எம்மிடம் விமர்சனங்களைத் தெரிவித்தார்கள்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவந்த உலருணவுப் பொருட்கள் (றேசன்) 4 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுவிட்டது.
சுகாதாரம்
குடிசைகள் மிகவும் நெருக்கமாக இருப்பதினால் சுகாதாரம் மிக மோசமாகக் காணப்படுகின்றது. மழை காலங்களில் மக்கள் அருவறுப்பான சூழலிலேயே வாழ்கின்றனர். மழை வெள்ளத்தில் மலசலகூடம் நிரம்பி வழிகின்றது. அந்தச் சாக்கடைக்குள் மூக்கைப் பொத்திக்கொண்டு, அதே கழிப்பறைகளையே பயன்படுத்தவேண்டிய துர்ப்பாக்கி நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
90 குடும்பங்களுக்கு 8 கழிவறைகள் மாத்திரமே உள்ளன. இதில் ஆண்களுக்கு நான்கும், பெண்களுக்கு நான்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 100 குடும்பங்களும் 8 கழிவறைகளை பயன்படுத்துவது என்பது மிகவும் கஷ்டமானதொரு விடமயாகும். அவசரத்துக்கு ஒரேநேரத்தில் பயன்படுத்த முடியாது. அதற்கும் வரிசையில் நிற்கவேண்டும்.
கழிவறைகளுக்கு கதவுகள் இல்லை. முறையாக சுத்தம் செய்யப்படுவதுமில்லை. பெண்கள் குளிக்கும்போது கூட பாதுகாப்பான மறைவிடங்கள் இல்லை. இதனால் நிம்மதியாக குளிக்க முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர். பெண்கள் 4 கழிப்பறைகளை மட்டும் பயன்படுத்துவது மிகவும் கஷ்டமானது. தங்களது இயற்கைத் தேவைகளுக்காக நேரத்திற்கு செல்லமுடியாது. இரவில் பெண்பிள்ளைகள் (தனியாக) கழிவறைக்குச் செல்லமுடியாது. ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளும் இதற்கு ஒரு காரணமாகும்.
இங்கு குளிப்பதற்கு ஒரேயொரு இடம் மாத்திரமே உள்ளது. இங்கு ஆண்களும், பெண்களும் நேரசூசியின் பிரகாரமே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி தொடக்கம் 11 மணிவரை ஆண்களும், 11 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை பெண்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு முறைமாறி குளிக்க முடியாது.
கல்வியறிவு
கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். சாதாரணமாக 40மூக்கும் குறைவான கல்வியறிவே இங்கு காணப்படுகின்றது. ஏதாவதொரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேண்டும் என்றால் கூட, அதற்கு அங்கு ஓரளவு படித்த ஒருவரை நாடிச்செல்லும் நிலமையே காணப்படுகின்றது. அதற்கென குறித்ததொரு தொகைப் பணத்தையும் அவர்கள் செலுத்துகின்றனர். இவ்வாறான நிலைமையில்தான் அங்குள்ளவர்களின் கல்வியறிவு காணப்படுகின்றது.
ஆண் பிள்ளைகளாயின் 1416 வயதுகளில் படிப்பை இடைநிறுத்திவிட்டு குடும்பத்துக்காக வருமான ஈட்டும் வேலைகளைச் செய்கின்றார்கள். பெண்பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பதினால் அவர்களால் அந்தளவுக்குகூட படிக்க முடிவதில்லை.
பிள்ளைகளை படிக்க வைப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதோ, சிரத்தை எடுத்துக்கொள்வதோ இல்லையென்று சொல்லாம். தங்களைப் போல் பிள்ளைகளும் கஷ்டப்படாது, படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என பெற்றோர்கள் நினைப்பதில்லை. தங்களது பிள்ளைகளும் ஏதோ ஒரு வழியில் நாலு பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள்.
இங்குள்ள பிள்ளைகள் ராஸிக் பரீட் பாடசாலையிலேயே கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு வெளியுலகத்துடனான தொடர்புகள் கிடைப்பதில்லை. ஏனைய மாணவர்களுடன் பழக விடுவதில்லை. பாடசாலையில் கூட இவர்கள் 'கேம் பிள்ளைகள்' என வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஏதாவது தவறுகள் செய்தால் அதை 'கேம் பிள்ளைகள்' என்று சொல்லப்படுகின்ற இவர்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது.
இங்குள்ளவர்களில் 10 பேர் கூட சாதாரணதரம் வரை படித்ததில்லை. 4 மௌலவிகள் இங்கிருந்து வெளியாகி இருக்கிறார்கள். பெண்ணொருவர் வர்த்தகத்துறையில் பட்டம்பெற்று வேறிடத்துக்குச் சென்றுள்ளார். இவர்கள் இங்கிருந்துதான் படித்துச் சென்றார்கள் என்பதை அடையாளப்படுத்த விரும்புவதில்லை.
ஜீவனோபாயம்
இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். பேக் தைத்தல், ஆட்டோ ரெக்ஸின் தைத்தல், ஆட்டோ ஓட்டுதல் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றனர்.
ஓரிரு பெண்கள் மாத்திரமே வெளியில் சென்று வேலைசெய்கின்றனர். 'அவர்களுக்கு ஏன் இந்த தேவையில்லான வேலை?' என்ற போடுபோக்கான நிலைமைதான் இங்கு காணப்படுகின்றது.
வாக்குரிமை
இங்குள்ள மக்களுக்கு வடக்கில் வாக்குரிமைகள் இருந்தன. அவையனைத்தும் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. இவர்களுக்கு 5 வருடங்களாக கொழும்பிலோ அல்லது குடாநாட்டிலோ வாக்குரிமை பதியப்படவில்லை. இதற்கு இலங்கை தேர்தல் திணைக்களம் என்ன பதில் சொல்லப்போகிறது?
அகதிமுகாமில் பிறந்தவர்களுக்கு வாக்குரிமைகள் இருக்கும் பட்சத்தில், அகதி நாமம் குத்தப்பட்ட ஒரேயொரு காரணத்துக்காக வடக்கிலிருந்து விரட்டப்பட்டவர்களை ஒரு இலங்கைப் பிரஜையாக அரசாங்கம்கூட மதிக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமே.
தவறு இவர்கள் பக்கமும் இருக்கிறது. நிவாரணம், வீடு மட்டும் தந்தால் போதும் என்கின்ற இவர்களின் மனப்பாங்கினாலும், போதியளவிலான கல்வியறிவு இல்லாமையினாலும் வாக்குரிமையின் மதிப்பு இவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை.
கொழும்பில் வாக்குரிமைக்காக பதிவு செய்யச் சென்றால், யாழ்ப்பாணத்திற்குத்தான் செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு சென்றால் இங்கு இருந்தால் வாக்குரிமை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கடைசியில் எங்குமே வாக்குரிமை இல்லை.
பள்ளிவாசல்
இம்மக்கள் தங்களுக்கென ஒரு தனியான ஒரு சிறிய பள்ளிவாசலை அமைத்துள்ளார்கள். மஸ்ஜித்துன்நூர் எனும் இப்பள்ளிவாசலில் சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஷாவும் நடைபெறுகிறது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இம்மக்களை வழிநடாத்தி வருகின்றனர்.
ஆனால், பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் முறைகேடுகள் பற்றிய முறைப்பாடுகளும் தனிப்பட்ட முறையில் கிடைத்தன. எல்லா மக்களும் இப்பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகின்றார்களா என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறிதான்.
கலாசாரம்
வீடுகள் நெருக்கமாக இருப்பதினாலும், கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதினாலும், பாதுகாப்பான கழிவறைகளோ, குளியலறைகளோ இல்லாமையினால் சமுதாய சீரழிவுகள் மலிந்து காணப்படுவதாக பலர் முறையிட்டனர்.
அங்கிருந்து வெளியான மௌலவிகள் கூட இதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய அமைப்புகள்கூட அங்கு சென்று கலாசாரத்தைப் போதிக்க தவறிவிட்டது.
சிறுவயதிலேயே ஆண்கள் தொழிலுக்குச் சென்று சம்பாதிப்பதினால் மனம்போன போக்கில் வாழத் தொடங்கிவிட்டார்கள். போதைவஸ்து பாவனைகூட இங்கு சாதாரணதொரு விடயமாக இருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது.
பெண்களின் உரிமை
பெண் பிள்ளைகள் வெளியில் சென்று படித்தாலோ அல்லது வேலைக்குச் சென்றாலோ அச்சமூகத்திலிருந்து அவர்கள் வேறுகோணத்தில் திரிவுபடுத்தி பார்க்கப்படுகிறார்கள். பொதுவான கூட்டங்களுக்கு கூட பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அவர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமில்லை.
பெண்களுக்குரிய எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. வெளியில் செல்வதுமில்லை. அவர்களின் உலகம் அந்த அகதிமுகாமுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது. அதற்குள்ளேயே பல இடங்களைத் தெரியாத பெண் பிள்ளைகளும் அங்கு வாழ்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தான்.
பெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகராக வேலை செய்கின்ற காலகட்டத்தில் இப்படியொரு பெண் அடிமைத்தனம் இருப்பதை அங்குள்ள ஆண்வர்க்கம் உணர மறுக்கின்றது.
அரசியல் பின்னணி
ஆரம்ப காலங்களில் இம்மக்களின் நிவாரணங்கள் மூலம் சுயலாபம் தேடிய அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் குண்டர்களை வைத்துக்கொண்டு அகதிமுகாமை அடக்கியாள முயற்சித்ததன் விளைவாக அங்குள்ள மக்களுக்கிடையில் கலவரம் ஏற்பட்டு அவர்கள் துரத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தற்போதுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்கள் கூட இவர்களை கண்டுகொள்வதில்லை என பலர் நொந்துகொண்டனர். அவரவர்கள் தங்களது பிரதேசங்களை மட்டுமே பார்ப்பதாகவும், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் என்ற நிலையில் பார்ப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்மக்களுக்கு ஓரளவு உதவிகளைச் செய்துள்ளார். அமைச்சர் றிஸாத் பதியுதீன் மின்சார வசதியினைப் பெற்றுக்கொடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக காலஞ்சென்ற தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மாத்திரம் ஒருதடவை அங்கு விஜயம் செய்துள்ளார்.
இவர்களுக்கு சரியானதொரு முடிவைப் பெற்றுக்கொடுப்பதற்காக இதுவரைக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் முன்வராதிருப்பது வெட்கக்கேடானது. தலைநகரில் இப்படியொரு சமூகம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், சொகுசு மாளிகைகளில் ஆடம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள்.
மக்களின் எதிர்பார்ப்பு
இங்குள்ள மக்கள் 22 வருடங்களாக கொழும்பு நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். இவர்களது பிள்ளைகளின் கல்வியும், எதிர்காலமும் இங்கேயே தங்கியிருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் குடாநாட்டு அகதிமுகாம்களுக்கு செல்லத் தயாரில்லை என்பதே இவர்களின் ஏகோபித்த முடிவாக உள்ளது.
தற்போதுள்ள (புதிய) அகதிகளுக்கே உரிய முறைப்படி மீள்குடியேற்றம் நடந்து முடிந்த பாடில்லை. இதற்குள் எங்கே எங்களைக் கவனிக்கப் போகிறார்கள் எனக் கேட்கின்றனர்.
இம்மக்களின் வாழ்க்கை கொழும்புடன் ஒன்றிணைந்துவிட்டதால், தற்போதுள்ள இடத்திலோ அல்லது கொழும்பில் வேறிடங்களிலோ நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதே இன்றைய கட்டாயத் தேவையாகவுள்ளது.
பொருளாதார உதவிகளுடன் மட்டும் நின்றுவிடாமல் இச்சமூகத்தை கல்வி அறிவுள்ள நல்லதொரு சமூகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை சமூகப் பொறுப்புவாய்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ளது.
யார் பொறுப்பு?
அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு அமைச்சுப் பதவிகளை தக்கவைத்து அழகுபார்க்கின்ற, முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்கின்றோம் என்று வாய்ப்பேச்சில் மட்டும் சொல்லித் திரிகின்ற நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் கொஞ்சம் கண்திறந்து இம்மக்களின் அவலங்களைப் பார்க்கவேண்டும். இதற்கு உடனடியானதொரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
இது அரசியல்வாதிகளின் பொறுப்புத்தான் என்றுவிட்டு, சமூக நிறுவனங்கள் ஓய்ந்துவிடக் கூடாது. நிவாரணம் மட்டும் கொடுப்பதுடன் மட்டுமல்ல சேவை. இவர்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்வரவேண்டும்.
அறிக்கைளை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல் ஜம்இய்யத்துல் உலமா சபையும் இதில் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். சேகரிக்கப்படுகின்ற ஸகாத் நிதியத்தில் குறிப்பிட்டதொரு பணத்தை சேர்த்திருந்தால் கூட, இதுவரை 22 வருடங்களுக்குள் எத்தனை பேருக்கு சொந்த வீடு கட்டிக்கொடுத்திருக்கலாம்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது முஸ்லிம்கள் கூட பராமுகமாகவே இருக்கின்றனர். அங்கு மட்டும் சுகபோக வாழ்வை அனுபவித்தால் போதாது. இங்குள்ள முஸ்லிம் சமூகத்தின் கஷ்டங்களையும் உணரவேண்டும். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதில் பங்கெடுக்க வேண்டும்.
புலம்பெயர்ந்தவர்கள் ஒரு அமைப்பாகச் சேர்ந்து 10 பேர் சேர்ந்து ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுக்க முன்வந்தால், அது இம்மக்களுடைய மட்டுமல்ல, முஸ்லிம் உம்மாவின் கண்ணீரையே துடைத்தற்கு ஈடாகும். ஆகக்குறைந்தது இம்மக்களுக்கு விரைவில் விடியல் கிட்டுவதற்காக பிரார்த்தனையாவது செய்வோம்.
மக்கள் கருத்து:
ழூ மிஸ்ரிபா-47, தலைமன்னார்
எங்களுக்கு நிரந்தரம் என்று எதுவுமே சொல்ல முடியாது. இருக்கும் வரைக்கும் இங்கேயே இருப்போம். கடைசி வரைக்கம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். எல்லாத்தையும் அல்லாஹ் பார்த்துக்குவான்.
ழூ முஹம்மட் சயீப்-45, யாழ்ப்பாணம்
5 வருடங்களாக எங்களுக்கு வாக்குரிமை பதியப்படவில்லை. இந்த முகாமில் இருப்பவர்கள் இந்த நாட்டுக்குரியவர்களா, இல்ல வெளிநாட்டுக்குரியவர்களா என்று தேர்தல் திணைக்களம் தெரிவிக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால், எங்களை எந்ததெந்த நாடு என்று பார்த்து அந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
ழூ கமால்தீன் இனூன்-50, யாழ்ப்பாணம்
ஆரம்பகாலத்தில் இம்முகாமைப் பொறுப்பேற்ற அரசியல்வாதிகள் எங்களை அடக்கி கைதிகளாக நடாத்தப் பார்த்தனர். வாசலில் காவலாளிகளை நிறுத்திவிட்டு அவர்களிடம் அனுமதிச் சீட்டுகளை பெற்ற பின்னர்தான் வெளியில் வேலைக்கு செல்ல அனுமதித்தனர். நிவாரணங்களை தங்களது வீடுகளில் வைத்துவிட்டு, அதில் ஒரு சிறுபகுதியையே எங்களுக்கு வழங்கிவந்தார்கள்.
ழூ சுமையா-21, யாழ்ப்பாணம்
சில பெண் பிள்ளைகள் என்னிடம் வெளிப்படையாகச் சொல்வார்கள், 'எனக்கு அந்த வக்கும், பாத்×மும் மட்டும்தான் தெரியும். வேற ஒண்டுமே தெரியாது' என்று. அவர்களுக்கு குளிக்கின்ற இடத்தை தவிர வேறெதுவும் தெரியாது. பெண் பிள்ளைகள் வெளியில் செல்வதே இல்லை. அதை இங்குள்ளவர்கள் விரும்புவதும் இல்லை.(நன்றி: நவமணி)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 வருடங்கள் நிறைவடைவதை முன் னிட்டும் ஜனாதிபதியின் 67ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் நாடு முழுவதிலும் சகல சமய வழிபாடுகளை 'கிருவாபத்துவென்தல் அருணட்ட' என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள சகல மாவட்டங்களிலும் சர்வ சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் மக்களின் சமய வழிபாட்டுக்காக முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில் களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மல்லாவி நான்காம் யூனிற் முருகன் ஆலயம் மற்றும் யோகபுரம் சிவன் ஆலயத்தில் இறைவிக்கி ரகங்களை பிரதிஷ்டை செய்வதற் கான அடிக்கல் நாட்டு வைபவங்கள் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அப்பகுதி வர்த்தகர்கள், அடியார்களின் துணையுடன் நல்லை ஆதினகுரு முதல்வர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட தமிழத் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் மற்றும் பாண்டியன் குளம் பிரதேசசபையின் தலைவர் தனிநாயகம், உப தவிசாளர் செந்தூரன் மற்றும் துணுக்காய் பிரதேசசபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆசி வேண்டியிருந்தனர்.
மேலும் வன்னியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதிக்கான ஆசிவேண்டும் நிகழ்வுகளை தன்னால் ஒருங்கிணைத்து நாடாத்த முடியும் எனவும் அவ்வாறான நிகழ்வுகளில் மாற்றுக்கட்சிக்காரர் கலந்து கொள்ளக்கூடாது எனவும் நிகழ்வுகளை தேசிய ஊடகங்களில் பிரசுரிக்க கூடாது எனவும் சிறிதரன் நிபந்தனை விதித்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
நிகழ்வுகள் தேசிய ஊடகங்களில் பிரசுரமாகும் போது தனது போலி தமிழ் தேசியம் தவிடு பொடியாகிவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள சகல மாவட்டங்களிலும் சர்வ சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் மக்களின் சமய வழிபாட்டுக்காக முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில் களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மல்லாவி நான்காம் யூனிற் முருகன் ஆலயம் மற்றும் யோகபுரம் சிவன் ஆலயத்தில் இறைவிக்கி ரகங்களை பிரதிஷ்டை செய்வதற் கான அடிக்கல் நாட்டு வைபவங்கள் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அப்பகுதி வர்த்தகர்கள், அடியார்களின் துணையுடன் நல்லை ஆதினகுரு முதல்வர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட தமிழத் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் மற்றும் பாண்டியன் குளம் பிரதேசசபையின் தலைவர் தனிநாயகம், உப தவிசாளர் செந்தூரன் மற்றும் துணுக்காய் பிரதேசசபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆசி வேண்டியிருந்தனர்.
மேலும் வன்னியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதிக்கான ஆசிவேண்டும் நிகழ்வுகளை தன்னால் ஒருங்கிணைத்து நாடாத்த முடியும் எனவும் அவ்வாறான நிகழ்வுகளில் மாற்றுக்கட்சிக்காரர் கலந்து கொள்ளக்கூடாது எனவும் நிகழ்வுகளை தேசிய ஊடகங்களில் பிரசுரிக்க கூடாது எனவும் சிறிதரன் நிபந்தனை விதித்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
நிகழ்வுகள் தேசிய ஊடகங்களில் பிரசுரமாகும் போது தனது போலி தமிழ் தேசியம் தவிடு பொடியாகிவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரயாணிகள் பஸ் வண்டிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சகல தற்காலிக அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்யப்போவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சபை தெரிவித்துள்ளது. பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாவட்ட மட்டத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் செயலமர்வில், ஆணைக்குழு சபையின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பஸ் வண்டிகளுக்காக தற்காலிக பிரயாணிகள் அனுமதிப்பத்திரம், விசேட தேவைகளுக்கமையவே வழங்கப்பட்டது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள், இந்த தற்காலிக பிரயாணிகள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, நீண்டகாலம் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனை கருத்திற்கொண்டே,
இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பஸ் வண்டிகளுக்காக தற்காலிக பிரயாணிகள் அனுமதிப்பத்திரம், விசேட தேவைகளுக்கமையவே வழங்கப்பட்டது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள், இந்த தற்காலிக பிரயாணிகள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, நீண்டகாலம் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனை கருத்திற்கொண்டே,
இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன வளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 62 வயது முதியவருக்கு யாழ். மேல் நீதிமன்றத்தால் 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
உடுவிலைச் சேர்ந்த கந்தையா தியாகரட்ணம் என்பவரை சாட்சிகள், சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளியாக கண்டு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் கடந்த வெள்ளிக்கிழமை இக்கடூழிய சிறைத் தண்டனையை விதித்ததோடு குற்றவாளியாக காணப்பட்டு இருப்பவரால் யுவதிக்கு 50000 ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினார்.
அத்துடன் நஷ்டஈட்டை கொடுக்கத் தவறுகின்ற பட்சத்தில் தண்டனைக் காலம் ஒரு வருடத்தால் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
வழக்கின்படி 2007 ஆம் ஆண்டு குற்றச் செயல் இடம்பெற்று உள்ளது. சுன்னாகம் பொலிஸாரால் தியாகரட்ணம் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் சுருக்க முறையற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மல்லாகம் நீதவான் நீதிமன்ற விசாரணைகள் நிறைவு பெற்றதும் வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. இவருக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த வருடம் மார்ச் மாதம் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபரின் சார்பில் அரச சட்டவாதி நளினி கந்தசாமி ஆஜராகி வாதாடினார். எதிரியை ஆதரித்து சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா ஆஜராகி வாதாடினார்.
உடுவிலைச் சேர்ந்த கந்தையா தியாகரட்ணம் என்பவரை சாட்சிகள், சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளியாக கண்டு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் கடந்த வெள்ளிக்கிழமை இக்கடூழிய சிறைத் தண்டனையை விதித்ததோடு குற்றவாளியாக காணப்பட்டு இருப்பவரால் யுவதிக்கு 50000 ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினார்.
அத்துடன் நஷ்டஈட்டை கொடுக்கத் தவறுகின்ற பட்சத்தில் தண்டனைக் காலம் ஒரு வருடத்தால் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
வழக்கின்படி 2007 ஆம் ஆண்டு குற்றச் செயல் இடம்பெற்று உள்ளது. சுன்னாகம் பொலிஸாரால் தியாகரட்ணம் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் சுருக்க முறையற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மல்லாகம் நீதவான் நீதிமன்ற விசாரணைகள் நிறைவு பெற்றதும் வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. இவருக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த வருடம் மார்ச் மாதம் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபரின் சார்பில் அரச சட்டவாதி நளினி கந்தசாமி ஆஜராகி வாதாடினார். எதிரியை ஆதரித்து சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா ஆஜராகி வாதாடினார்.
ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பில், 60 மில்லியன் அமெரிக்க டொலரை, டொய்ச்சி வங்கிக்கு செலுத்துமாறு, அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, இலங்கை மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது. தீர்ப்பினை வலுவற்றதாக்குவதற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக, தேவையான சட்ட நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.
எமக்கு எதிராக தீர்ப்பளித்து, 60 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக, இந்த தீர்ப்பினை வலுவற்றதாக்குமாறு கோரி, மேன்முறையீடு செய்ய, தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று தீர்ப்பு வழங்கியவுடன் இன்று நாம் சென்று பணத்தை வழங்க வேண்டுமென, ஒரு சிலர் கூறலாம். அவ்வாறு பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. இதனை விட 4 மடங்கு அதிக தொகையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்த சிட்டி வங்கிக்கு எதிராக மேன்முறையீடு செய்து நாம் வெற்றியீட்டியுள்ளோம்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்து, அதில் வெற்றிபெற சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இதனால் பணத்தினை செலுத்த வேண்டிய எதுவித தேவையும் எமக்கில்லை.
குருநாகலில் இடமபெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவவாறு கூறினார். திவிநெகும சட்டவரைவு தொடர்பில மக்களை அறிவுறுத்துவதற்காக, இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பிரதியமைச்சர் ஜயரட்ன ஹேரத் உள்ளிட்டோரும், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
எமக்கு எதிராக தீர்ப்பளித்து, 60 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக, இந்த தீர்ப்பினை வலுவற்றதாக்குமாறு கோரி, மேன்முறையீடு செய்ய, தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று தீர்ப்பு வழங்கியவுடன் இன்று நாம் சென்று பணத்தை வழங்க வேண்டுமென, ஒரு சிலர் கூறலாம். அவ்வாறு பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. இதனை விட 4 மடங்கு அதிக தொகையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்த சிட்டி வங்கிக்கு எதிராக மேன்முறையீடு செய்து நாம் வெற்றியீட்டியுள்ளோம்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்து, அதில் வெற்றிபெற சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இதனால் பணத்தினை செலுத்த வேண்டிய எதுவித தேவையும் எமக்கில்லை.
குருநாகலில் இடமபெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவவாறு கூறினார். திவிநெகும சட்டவரைவு தொடர்பில மக்களை அறிவுறுத்துவதற்காக, இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பிரதியமைச்சர் ஜயரட்ன ஹேரத் உள்ளிட்டோரும், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இன்றைய நிலவரப்படி குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் சிரமப்பட்டு வர்றாங்க. குறைபாடு என்பது காலகாலமா இருந்துட்டு வர்றதுனாலும்கூட இப்போ கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அதுக்கு நிறைய காரணம் இருக்கு, அதைப்பத்தி பேசி ஒருத்தர் மேல ஒருத்தர் பழியைப்போட்டு நேரத்தை வீணாக்குறதோட ஆக வேண்டிய காரியத்தை பார்த்தா கொஞ்சம் பிரயோசனமா இருக்கும்.
சில நாட்களுக்கு முன்னாடி நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்றேன். பேராசிரியர் ஒருத்தருக்கு வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க, இதுக்கு இடையில அந்த பேராசிரியர் என்ன பண்ணியிருக்காரு தெரியுமா?… தனக்கு ஆண்மை இருக்கான்னு டாக்டர்கிட்ட போய் டெஸ்ட் பண்ணியிருக்காரு. இவருக்கு ஆண்மை இல்லைன்னு டாக்டர் சொன்னதும் மனுஷன் தற்கொலை பண்ணிட்டாரு. படிச்ச ஒரு மனுஷனே இப்பிடி ஒரு கோழைத்தனமான முடிவை எடுக்கும்போது சாமானியன் என்ன செய்வான்? சரி இதுமாதிரி பிரச்சினை உள்ளவங்களுக்கு நம்ம மூலிகை வைத்தியத்துல சில வழிகள் இருக்கு. முயற்சி பண்ணி பாருங்க, பலனை அனுபவியுங்க!
கணவனுக்குத்தான் பிரச்சினை, மனைவிக்குத்தான் பிரச்சினைனு இங்க சொல்ல முடியாது. ரெண்டு பேருமே மருந்து சாப்பிடணும். மாதவிலக்கு ஆன மூணாவது நாள் முதல் முத்தின வேப்பிலை நூறு கிராம் எடுத்து கஷாயம் செஞ்சி காலயில வெறும் வயித்துல (ரெண்டு பேரும்) ஆறு நாளைக்கு குடிக்கணும். அதுக்கு அப்புறமா அரச இலை, மா இலை வகைக்கு அம்பது கிராம் எடுத்து கஷாயம் போட்டு நூறு மில்லி வீதம் ஒன்பது நாள் வெறும் வயித்துல சாப்பிடணும். இந்த கஷாயத்த சாப்பிடும்போது சாப்பாட்டுல ராகி, கொத்தமல்லி தழை எல்லாம் கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கோங்க. ராத்திரி சாப்பாடு பாதி அளவுதான் இருக்கணும். இதை சரியா பின்பற்றினா குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு.
பொண்ணுங்களுக்கு கருப்பைக் கோளாறு இருந்தா அதை சரி செய்றதுக்கு ஈஸியான வழி இருக்கு. அசோகா மரத்து பட்டை, மாதுளம்வேர் பட்டை, மாதுளம் பழ ஓடு சம அளவு எடுத்து நல்லா காய வச்சி இடிச்சி வச்சிக்கோங்க. இதை ஒரு நாளைக்கு ரெண்டு வேளை வீதமா ரெண்டு சிட்டிகை வாயில போட்டு வெந்நீர் குடிக்கணும். இதை தொண்ணூறு நாள் குடிச்சிட்டு வந்தா மலட்டுத்தன்மை போய் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதுபோக நெல்லிக்காய் சாறுல ரோஜாப்பூவை அரைச்சி அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தா பொண்ணுங்களோட பிரச்சினை நீங்கி தாய்மைப்பேறு கிடைக்கும்.
இனிமே ஆண்கள் விஷயத்துக்கு வருவோமா? வாழைப்பூ சாப்பிட்டு வந்தா விந்து அதிகரிக்கும். வெத்திலை போடும்போது கூடவே துளசி விதை பொடியை சேர்த்து சாப்பிட்டா தாது கட்டும். நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இது மூணையும் நசுக்கி போட்டு கஷாயம் வச்சி குடிச்சாலும் தாது பலப்படும். வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 4 8 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும். திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.
இப்படி பலவிதமான முறைகள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிடாதீங்க, எதையாவது ஒண்ணை சாப்பிட்டு பலனை அனுபவியுங்க. முருங்கைப்பூ, பிஞ்சு முருங்கை காய், முருங்கை விதை இவை எல்லாத்தையுமே தனித்தனியா பால்ல சேர்த்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.
ஆண்மை பறி போவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் பலன் கிடைக்கும்.
சில நாட்களுக்கு முன்னாடி நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்றேன். பேராசிரியர் ஒருத்தருக்கு வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க, இதுக்கு இடையில அந்த பேராசிரியர் என்ன பண்ணியிருக்காரு தெரியுமா?… தனக்கு ஆண்மை இருக்கான்னு டாக்டர்கிட்ட போய் டெஸ்ட் பண்ணியிருக்காரு. இவருக்கு ஆண்மை இல்லைன்னு டாக்டர் சொன்னதும் மனுஷன் தற்கொலை பண்ணிட்டாரு. படிச்ச ஒரு மனுஷனே இப்பிடி ஒரு கோழைத்தனமான முடிவை எடுக்கும்போது சாமானியன் என்ன செய்வான்? சரி இதுமாதிரி பிரச்சினை உள்ளவங்களுக்கு நம்ம மூலிகை வைத்தியத்துல சில வழிகள் இருக்கு. முயற்சி பண்ணி பாருங்க, பலனை அனுபவியுங்க!
கணவனுக்குத்தான் பிரச்சினை, மனைவிக்குத்தான் பிரச்சினைனு இங்க சொல்ல முடியாது. ரெண்டு பேருமே மருந்து சாப்பிடணும். மாதவிலக்கு ஆன மூணாவது நாள் முதல் முத்தின வேப்பிலை நூறு கிராம் எடுத்து கஷாயம் செஞ்சி காலயில வெறும் வயித்துல (ரெண்டு பேரும்) ஆறு நாளைக்கு குடிக்கணும். அதுக்கு அப்புறமா அரச இலை, மா இலை வகைக்கு அம்பது கிராம் எடுத்து கஷாயம் போட்டு நூறு மில்லி வீதம் ஒன்பது நாள் வெறும் வயித்துல சாப்பிடணும். இந்த கஷாயத்த சாப்பிடும்போது சாப்பாட்டுல ராகி, கொத்தமல்லி தழை எல்லாம் கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கோங்க. ராத்திரி சாப்பாடு பாதி அளவுதான் இருக்கணும். இதை சரியா பின்பற்றினா குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு.
பொண்ணுங்களுக்கு கருப்பைக் கோளாறு இருந்தா அதை சரி செய்றதுக்கு ஈஸியான வழி இருக்கு. அசோகா மரத்து பட்டை, மாதுளம்வேர் பட்டை, மாதுளம் பழ ஓடு சம அளவு எடுத்து நல்லா காய வச்சி இடிச்சி வச்சிக்கோங்க. இதை ஒரு நாளைக்கு ரெண்டு வேளை வீதமா ரெண்டு சிட்டிகை வாயில போட்டு வெந்நீர் குடிக்கணும். இதை தொண்ணூறு நாள் குடிச்சிட்டு வந்தா மலட்டுத்தன்மை போய் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதுபோக நெல்லிக்காய் சாறுல ரோஜாப்பூவை அரைச்சி அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தா பொண்ணுங்களோட பிரச்சினை நீங்கி தாய்மைப்பேறு கிடைக்கும்.
இனிமே ஆண்கள் விஷயத்துக்கு வருவோமா? வாழைப்பூ சாப்பிட்டு வந்தா விந்து அதிகரிக்கும். வெத்திலை போடும்போது கூடவே துளசி விதை பொடியை சேர்த்து சாப்பிட்டா தாது கட்டும். நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இது மூணையும் நசுக்கி போட்டு கஷாயம் வச்சி குடிச்சாலும் தாது பலப்படும். வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 4 8 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும். திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.
இப்படி பலவிதமான முறைகள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிடாதீங்க, எதையாவது ஒண்ணை சாப்பிட்டு பலனை அனுபவியுங்க. முருங்கைப்பூ, பிஞ்சு முருங்கை காய், முருங்கை விதை இவை எல்லாத்தையுமே தனித்தனியா பால்ல சேர்த்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.
ஆண்மை பறி போவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் பலன் கிடைக்கும்.
சமாதானத்திற்கான சர்வதேச சமயங்களுக்கிடையிலான மற்றும் கலாசார சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். உலக சமாதானத்திற்காக அனைத்து சமயங்களும் ஒன்றிணைந்திருப்பது, வெற்றிகரமான திருப்புமுனையென்று அவர் கூறியுள்ளா அவர் சமாதானத்தினூடாக, ஒழுக்க விழுமியங்களை போன்று, சிறந்ததொரு சமூகமும் உருவாகுமென்றும் கூறியுள்ளார்.
சமாதானத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டிய அவர் உலக சமாதானத்திற்காக அனைத்து சமயங்களும் ஒன்றிணைந்துள்ளமை, மகிழ்ச்சிக்குரிய விடயமென்றும் தெரிவித்துள்ளார்.
கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து, இனங்களுக்கிடையேயும், சமயங்களுக்கிடையேயும் நலலுறவை கட்டியெழுப்பியுள்ள இலங்கை தேசத்தில் இம்மாநாட்டை நடாத்த முடிந்தமை, மகிழ்ச்சிக்குரிய விடயமென்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட உலகப்பிரபல சீன தேசிய பேராசிரியர் சங்கைக்குரிய சின் கொங், சமாதானம் தொடர்பாக, முழு உலகிற்குமே முன்மாதிரியை வழங்கியுள்ள இலங்கையிலிருந்தே, உலக சமாதானத்தை உருவாக்கும் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனக் தெரிவித்துள்ளார்.
30 வருடகால பயங்கரவாதத்தினால் இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை இளைஞர்களின் சக்தி மற்றும் துணிச்சல்மிக்க தலைமைத்துவத்தை கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒழிக்கப்பட்டு, சுதந்திரமான தேசம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில், அமைதியும், சுதந்திரமுமிக்க சூழல் உருவாகியுள்ளது. இலங்கை தற்போது பாரிய அபிவிருத்தி இலக்கினை எட்டி வருகிறது. முழு உலகிற்குமே, முன்மாதிரியை காண்பித்துள்ள இலங்கையிலிருந்தே உலக சமாதானத்திற்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வேண்டியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பேராசிரியர் சங்கைக்குரிய சின் கொங்கிற்கிடையே, ஞாபகார்த்த சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து, சர்வமத தலைவர்கள், சின் கொங் தேரருக்கு தங்கச் சால்வையை அணிவித்தனர். மகா சங்கத்தினர் உட்பட சர்வமத தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட யுனெஸ்கோ சம்மேளனத்தின் தலைவி கலாநிதி கெட்லின் பொக்ஸே ஆகியோரும், மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாடு, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறும்.
சமாதானத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டிய அவர் உலக சமாதானத்திற்காக அனைத்து சமயங்களும் ஒன்றிணைந்துள்ளமை, மகிழ்ச்சிக்குரிய விடயமென்றும் தெரிவித்துள்ளார்.
கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து, இனங்களுக்கிடையேயும், சமயங்களுக்கிடையேயும் நலலுறவை கட்டியெழுப்பியுள்ள இலங்கை தேசத்தில் இம்மாநாட்டை நடாத்த முடிந்தமை, மகிழ்ச்சிக்குரிய விடயமென்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட உலகப்பிரபல சீன தேசிய பேராசிரியர் சங்கைக்குரிய சின் கொங், சமாதானம் தொடர்பாக, முழு உலகிற்குமே முன்மாதிரியை வழங்கியுள்ள இலங்கையிலிருந்தே, உலக சமாதானத்தை உருவாக்கும் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனக் தெரிவித்துள்ளார்.
30 வருடகால பயங்கரவாதத்தினால் இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை இளைஞர்களின் சக்தி மற்றும் துணிச்சல்மிக்க தலைமைத்துவத்தை கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒழிக்கப்பட்டு, சுதந்திரமான தேசம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில், அமைதியும், சுதந்திரமுமிக்க சூழல் உருவாகியுள்ளது. இலங்கை தற்போது பாரிய அபிவிருத்தி இலக்கினை எட்டி வருகிறது. முழு உலகிற்குமே, முன்மாதிரியை காண்பித்துள்ள இலங்கையிலிருந்தே உலக சமாதானத்திற்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வேண்டியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பேராசிரியர் சங்கைக்குரிய சின் கொங்கிற்கிடையே, ஞாபகார்த்த சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து, சர்வமத தலைவர்கள், சின் கொங் தேரருக்கு தங்கச் சால்வையை அணிவித்தனர். மகா சங்கத்தினர் உட்பட சர்வமத தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட யுனெஸ்கோ சம்மேளனத்தின் தலைவி கலாநிதி கெட்லின் பொக்ஸே ஆகியோரும், மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாடு, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறும்.



































