இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மோட்டார் பைக் பிரியர் ஆவார். அதிவேகத்தில் மோட்டார் பைக்கை ஓட்டுவது அவருக்கு மிகவும் பிடித்தமானது. இதற்காக அவர் புதுவகையான மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி வைத்துள்ளார். மோட்டார் ரேசிங்கில் உள்ள ஆர்வம் காரணமாக டோனி தனது பெயரில் மோட்டார் பைக் பந்தய அணியை சமீபத்தில் தொடங்கி இருந்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச மோட்டார் பைக் பந்தயத்தில் டோனியின் அணி பங்கேற்கிறது. இதற்கிடையே டோனி மோட்டார் பைக் ரேசிங் பயிற்சி மையத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, கோவையில் மோட்டார் ரேசிங் ஒடுதள பாதை உள்ளது. இதனால் இங்கு டோனி தனது ரேசிங் மையத்தை (பள்ளி) தொடங்க திட்டமிட்டு உள்ளார்
அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச மோட்டார் பைக் பந்தயத்தில் டோனியின் அணி பங்கேற்கிறது. இதற்கிடையே டோனி மோட்டார் பைக் ரேசிங் பயிற்சி மையத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, கோவையில் மோட்டார் ரேசிங் ஒடுதள பாதை உள்ளது. இதனால் இங்கு டோனி தனது ரேசிங் மையத்தை (பள்ளி) தொடங்க திட்டமிட்டு உள்ளார்
(By Antoine Lerougetel and Alex Lantier)
பாரிஸில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணிகளான அல்ஜீரிய எதிர்ப்பாளர்களைப் பொலிசார் கொன்ற 51வது ஆண்டு நினைவு நாளன்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியை (PS) சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உண்மையில் படுகொலை நிகழ்ந்தது என்பதைப் பற்றிய முதல் உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தார்.
அவர் வெளியிட்ட சுருக்கமான அறிக்கை கூறுகிறது: “அக்டோபர் 17, 1961ல் சுதந்திரத்திற்காக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த அல்ஜீரியர்கள் குருதி கொட்டிய வன்முறை அடக்குமுறை மூலம் கொல்லப்பட்டனர். இந்த உண்மைகளைக் குடியரசு தெளிவாக உணர்கிறது. பெரும் சோகம் நடந்து 51 ஆண்டுகளுக்குப் பின் நான் பாதிக்கப்பட்டவர்களுடைய நினைவிற்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்.”
பிரான்ஸிற்கு எதிராக அல்ஜீரியாவின் சுதந்திரப் போர் நடந்த காலத்தில் இப்படுகொலை நடந்தது; அப்பொழுது FLN எனப்பட்ட அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி பாரிஸில் “முஸ்லிம் அல்ஜீரியர்கள்” மீது அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டு கோல் சுமத்திய ஊரடங்கு உத்தரவிற்கு எதிராக அமைதியான எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தது. கிட்டத்தட்ட 30,000 அல்ஜீரியர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பாரிஸ் போலிஸ் அதிகாரி மௌரிஸ் பாப்போன் உத்தரவின் பேரில் பொலிசாரால் அவர்கள் தாக்கப்பட்டனர்; இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அவர் பிரான்ஸின் பாசிச விஷி ஆட்சியில் யூதர்களை நாஜி ஜேர்மனிக்கு அனுப்பிவைத்ததில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.
தங்கள் குடும்பங்களுடன் அமைதியான எதிர்ப்பில் பங்கு பெற வந்திருந்த ஏராளமான அல்ஜீரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்—சுட்டுக் கொல்லப்பட்டனர், செயின் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டனர் அல்லது அடித்துக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பியவர்கள் அது பகிரங்கமாக்கப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை; ஏனெனில் பொலிசாரின் பழைய ஆவணங்கள் பகிரங்கமாக்கப்படவில்லை. படுகொலையைப் பற்றி La Bataille de Paris (பாரிஸ் போர்) என்ற நூலை எழுதியிருந்த வரலாற்றாளர் Jean-Luc Einodi, இறப்பு எண்ணிக்கை 250 ஆக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளார்; ஆனால் பாப்போனின் அபத்தமான எண்ணிக்கையான 3 பேர் இறந்தனர், 64 பேர் காயமுற்றனர் என்பது இன்னும் பிரெஞ்சு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையாக உள்ளது. (பிரெஞ்சுத் திரைப்படத் தயாரிப்பாளர் அலன் தஸ்மா நிகழ்வு குறித்த உணர்வுபூர்வமான படம் ஒன்றை, October 17, 1961 Nuit noire என்ற பெயரில் 2005ம் ஆண்டில் எடுத்திருந்தார்)
பொலிசார் 11,538 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து Vel D’Hiv சைக்கிள் அரங்கம் உட்பட பாரிஸில் பல இடங்களில் காவலில் வைத்தனர்; அங்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு René Bousquet உத்தரவின் பேரில் பாரிஸ் பொலிசார் ஆயிரக்கணக்கான யூதர்களை நாஜி மரண முகாம்களுக்கு அனுப்புமுன் காவலில் வைத்திருந்தனர்.
இக்கொடூரத்தை சுருக்கமாக ஒப்புக் கொண்ட ஹாலண்டின் முடிவு, அரசியல் இழிந்த தன்மையின் திட்டமிட்ட செயற்பாடு ஆகும். அவருடைய அறிக்கை இறப்பு எண்ணிக்கையைத் துல்லியமாகக் கொடுக்கவும் இல்லை, அக்காலத்திய பொலிஸ் ஆவணங்களை பகிரங்கமாக்கவும் இல்லை; அவை இன்னும் இரகசியமாகத்தான் உள்ளன; அதேபோல் ஏன் பிரெஞ்சு அரசாங்கம் அரை நூற்றாண்டுக் காலம் ஒப்புக்கொள்ள மறுத்தது என்பது குறித்தும் விளக்கவில்லை. இந்த நடவடிக்கை அவருக்கு சற்று “இடது” நம்பகத்தன்மையைக் கொடுக்கும் என்று ஹாலண்ட் நம்புகிறார் போலும்; இதில் அவருக்கு செலவு ஏதும் இல்லை; ஏனெனில் பிரான்சில் தற்பொழுது இருக்கும் அரசியல் அமைப்புகள் ஏதும் குற்றத்திற்கு பொறுப்பு எவரேனும் ஏற்கவேண்டும் எனப் போராடப்போவதும் இல்லை; அதில் சோசலிஸ்ட் கட்சி தன்னை தீவிரமாகத் தொடர்புபடுத்தியிருந்தது.
இதில் எதுவும் அல்ஜீரியாவில் இருந்த ஊழல் மிகுந்த FLN ஆட்சியை—தற்பொழுது பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அருகிலுள்ள மாலியில் தலையிடுவதற்குத் தயார் செய்கிற—ஹாலண்டைப் பாராட்டுவதைத் தடுத்துவிடவில்லை. அல்ஜீரியாவின் பிரதம மந்திரி அப்டெல்மலெக் செல்லல் பிரான்ஸின் “நல்ல நோக்கங்களைப்” புகழ்ந்தார். ஹாலண்டின் அறிக்கை “நிரூபிக்கப்பட்ட உண்மைகளை அங்கீகரிக்கும் வரலாற்றுத் தன்மை கொண்டது” என்று FLN உடைய செய்தித் தொடர்பாளர் கசா ஐசி கூறியுள்ளார்.
ஆனால் மறுபுறத்தில், பிரான்சிற்குள் கோலிசவாத UMP (Union for a Popular Majority) மற்றும் நவ பாசிச தேசிய முன்னணியும் (FN) ஹாலண்டின் செயலைக் கண்டித்துள்ளன. தேசிய சட்டமன்றத்தில் UMP குழுவின் தலைவரான கிறிஸ்டியான் ஜாகோப் பிரான்ஸின் “குடியரசு சார்புடைய சக்திகளை” குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு எதிராக எச்சரித்து, மேலும் கூறினார்: “இந்த அறிக்கை நம் நாட்டின் ஒருங்கிணைப்புத் தன்மைக்கு ஆபத்தானது.”
ஜாகோப்பின் அறிக்கை ஒருவேளை தன்னார்வமற்ற முறையில் 1961 படுகொலை குறித்த எந்த உண்மையான விசாரணையின் வெடிப்புத்தன்மை உடைய பாதிப்பை ஒப்புக்கொள்ளுவது போல் ஆகும்.இப்படுகொலை போருக்குப் பிந்தைய பிரான்சில் பாசிச ஒத்துழைப்பாளர்களின் பங்கிற்கு உதாரணம் ஆகும்; அதுவும் குறிப்பாக பிரான்சின் மிருகத்தனமான காலனித்துவப் போர்கள் இந்தோசீனாவிலும் அல்ஜீரியாவிலும் நடத்தப்பட்டதற்கும், பிரான்சை இன்று ஆளும் அதிகாரிகளுடன் அவை கொண்டுள்ள நேரடித் தொடர்புகள் குறித்தும்.
இதை அவை செய்யும் திறன், எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிசப் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் இழிந்த பங்கில் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் வளர்ச்சியுற்ற புரட்சிகரப் போராட்டத்தை நோக்குநிலை பிறழச்செய்யும் வகையில் அது முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்தது; முதலாளித்துவ ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்தி, ஒத்துழைப்பாளர்களின் குற்றங்கள் முழுவதும் வெளிவராமல் தடுத்தது.
முன்னாள் விஷி அதிகாரிகள் பின்னர் வலது மற்றும் சமூக ஜனநாயக “இடது” அரசாங்கங்களின் கீழ் உயர்பதவியில் இருந்தனர். அத்தகைய அதிகாரிகளுள் பாப்போன், Bousquet, எல்லாவற்றிற்கும் மேலாக ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் ஆகியோர் இருந்தனர்; மித்திரோன் PS ஐ 1971ல் இருந்து 1995ல் அவர் இறக்கும் வரை வழிநடத்தினார்; மற்ற இருவருடைய நண்பரும் ஆவார். பாப்போன் ஓர் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்தார்; Bousquet இந்தோசீனா வங்கியில் வேலை செய்து, பிரெஞ்சு சமூக ஜனநாயக அரசியல்வாதிகளுக்கு நிதியளிக்க உதவினார்.
Martine Aubry, Ségolène Royal, Lionel Jospin மற்றும் கிட்டத்தட்ட தற்போதைய முழு PS உயர்மட்டத் தலைமையைப் போல், ஹாலண்டும் தன் அரசியல் வாழ்வை மித்திரோனின் கீழ் தொடக்கினார்; அவருடைய மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்டவர்களின் குற்றங்களை மூடி மறைக்க உதவினார்.
இந்த வரலாறு பிரான்சின் “தீவிர இடது” கட்சிகள் என்று அழைக்கப்படுபவற்றையும் குற்றச்சாட்டிற்கு உட்படுத்துகிறது; அவை ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய அரசியல் பின்தோன்றல்கள், NPA என்னும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவை ஆகும்; இக்கட்சி மித்திரோனையும் அவருடைய PS ஐயும் 1968க்குப் பிந்தைய காலத்தில் ஆதரவு கொடுத்திருந்தது.
1943ம் ஆண்டு Order de la Francisque என்ற விருதினால் விஷி ஆட்சியினால் பெருமைப்படுத்தப்பட்டிருந்த மித்திரோன் பின்னர் உள்துறை, நீதித்துறை மந்திரியாக சமூக ஜனநாயக அரசாங்கங்களில் பணியாற்றினார்; அவை 1950களில் அல்ஜீரியப் போரை நடத்தின; அந்த அரசாங்கங்கள் அல்ஜீரிய தேசியப் போராளிகள் கில்லடின் இயந்திரத்தில் கொலைசெய்யப்பட ஒப்புதல் கொடுத்தன. அவர் 1956க்குப் பின் மரணதண்டனை விதிக்கப்பட்ட 45 அல்ஜீரியக் கைதிகளுக்கு கருணை காட்ட மறுத்தார்.
அதே ஆண்டு பாப்போன் அல்ஜீரியாவிலுள்ள கான்ஸ்டன்டைனுக்கு, பிரெஞ்சு ஆட்சிக்கு எதிர்ப்பை நசுக்குவதற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஏராளமான அல்ஜீரியர்களைக் கைது செய்து, அவர்கள் சித்திரவதைக்கு உட்படுதல், கொலை செய்யப்படுதல் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்தார்.
விஷியின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு மற்றும் அல்ஜீரியப் போரின் போது அவருடைய பங்கு ஆகியவை மித்திரோன் இரு பதவிக் காலங்கள் ஜனாதிபதியாக இருக்கும்போது 1981-1995ல் கவனத்தை ஈர்த்தன. தேர்தலுக்கு மறு ஆண்டில், மித்திரோன் பாராளுமன்றத்தைக் கட்டாயப்படுத்தி 1961ல் டு கோலுலுக்கு எதிரான இராணுவ ஆட்சி மாற்றம் கொண்டுவர முற்பட்ட நான்கு தளபதிகளுக்கு மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்தார்; இது அல்ஜீரியா சுதந்திரம் அடைவதைத் தடுப்பதற்காக நடந்த செயல் ஆகும்.
1986 வரை Bousquet உடடனான நட்பை மித்திரோன் நீடித்திருந்தார்; அந்த ஆண்டு Bousquet இன் கடந்த கால விவரங்கள் வெளிப்படலாயின. பிந்தையவர் 1991ல் குற்றம் சாட்டப்பட்டார்; ஆனால் வழக்கு முடியும் முன் அவர் Christian Didier ஆல் 1993ல் படுகொலை செய்யப்பட்டார், பாப்போனை பொறுத்தவரை—1982ல் முதலில் யூதர்களை கடத்தியதில் இவர் பங்கு பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன—1998 வரை அவர் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் உடந்தை” என்ற குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
மித்திரோனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்த கடந்த காலம் பற்றி 1994ல் எழுதிய நூல் Une Jeunesse Francaise( ஒரு பிரெஞ்சு இளைஞர்) ல் Pierre Pean எழுப்பிய வினாவிற்கு ஜோஸ்பன் இழிந்த முறையில் விடையிறுத்தார்: “ஒரு எளிமையான, தெளிவான போக்கை, 1970 கள் மற்றும் 1980 களில் பிரெஞ்சு இடதிற்குத் தலைமை தாங்கியவர் பற்றி நாம் கனவு காண்போம்.”
1997 முதல் 2002 வரை பிரதம மந்திரியாக இருந்த ஜோஸ்பன் 1961 பொலிஸ் படுகொலை குறித்த பொலிஸ் பழைய ஆவணங்களை மூடிவைத்தார்; இவை பாப்போன் விசாரணையில் “தலையீடு செய்யக்கூடும்” என்ற காரணத்தைக் கூறினார். 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாப்போன், உடல்நலக் காரணம் கூறி மூன்று ஆண்டுகளுக்குப் பின், 2002ல் விடுவிக்கப்பட்டார். அவரைப் பற்றி வெளியிடக் காரணமாக இருந்த அறிக்கை அவரை “செயலற்றவர், முற்றிலும் படுக்கையில் கிடப்பவர்” என்று விவரித்தாலும்கூட, பாப்போன் Santé சிறையில் இருந்து தனது காலால் நடந்தே வெளியே வந்தார்.
பாப்போன் குறித்து 2002ல் PS ன் முதன்மைச் செயலராக இருந்த ஹாலண்ட் அறிவித்தார்: “அவர் விடுவிக்கப்பட அவருடைய உடல் நலம் தீர்மானிக்கப்பட்டது காரணம் என்றால், நான் அது பற்றிக் கருத்து ஏதும் கூறத்தயாராக இல்லை.”.
பாரிஸில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணிகளான அல்ஜீரிய எதிர்ப்பாளர்களைப் பொலிசார் கொன்ற 51வது ஆண்டு நினைவு நாளன்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியை (PS) சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உண்மையில் படுகொலை நிகழ்ந்தது என்பதைப் பற்றிய முதல் உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தார்.
அவர் வெளியிட்ட சுருக்கமான அறிக்கை கூறுகிறது: “அக்டோபர் 17, 1961ல் சுதந்திரத்திற்காக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த அல்ஜீரியர்கள் குருதி கொட்டிய வன்முறை அடக்குமுறை மூலம் கொல்லப்பட்டனர். இந்த உண்மைகளைக் குடியரசு தெளிவாக உணர்கிறது. பெரும் சோகம் நடந்து 51 ஆண்டுகளுக்குப் பின் நான் பாதிக்கப்பட்டவர்களுடைய நினைவிற்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்.”
பிரான்ஸிற்கு எதிராக அல்ஜீரியாவின் சுதந்திரப் போர் நடந்த காலத்தில் இப்படுகொலை நடந்தது; அப்பொழுது FLN எனப்பட்ட அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி பாரிஸில் “முஸ்லிம் அல்ஜீரியர்கள்” மீது அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டு கோல் சுமத்திய ஊரடங்கு உத்தரவிற்கு எதிராக அமைதியான எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தது. கிட்டத்தட்ட 30,000 அல்ஜீரியர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பாரிஸ் போலிஸ் அதிகாரி மௌரிஸ் பாப்போன் உத்தரவின் பேரில் பொலிசாரால் அவர்கள் தாக்கப்பட்டனர்; இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அவர் பிரான்ஸின் பாசிச விஷி ஆட்சியில் யூதர்களை நாஜி ஜேர்மனிக்கு அனுப்பிவைத்ததில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.
தங்கள் குடும்பங்களுடன் அமைதியான எதிர்ப்பில் பங்கு பெற வந்திருந்த ஏராளமான அல்ஜீரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்—சுட்டுக் கொல்லப்பட்டனர், செயின் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டனர் அல்லது அடித்துக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பியவர்கள் அது பகிரங்கமாக்கப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை; ஏனெனில் பொலிசாரின் பழைய ஆவணங்கள் பகிரங்கமாக்கப்படவில்லை. படுகொலையைப் பற்றி La Bataille de Paris (பாரிஸ் போர்) என்ற நூலை எழுதியிருந்த வரலாற்றாளர் Jean-Luc Einodi, இறப்பு எண்ணிக்கை 250 ஆக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளார்; ஆனால் பாப்போனின் அபத்தமான எண்ணிக்கையான 3 பேர் இறந்தனர், 64 பேர் காயமுற்றனர் என்பது இன்னும் பிரெஞ்சு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையாக உள்ளது. (பிரெஞ்சுத் திரைப்படத் தயாரிப்பாளர் அலன் தஸ்மா நிகழ்வு குறித்த உணர்வுபூர்வமான படம் ஒன்றை, October 17, 1961 Nuit noire என்ற பெயரில் 2005ம் ஆண்டில் எடுத்திருந்தார்)
பொலிசார் 11,538 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து Vel D’Hiv சைக்கிள் அரங்கம் உட்பட பாரிஸில் பல இடங்களில் காவலில் வைத்தனர்; அங்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு René Bousquet உத்தரவின் பேரில் பாரிஸ் பொலிசார் ஆயிரக்கணக்கான யூதர்களை நாஜி மரண முகாம்களுக்கு அனுப்புமுன் காவலில் வைத்திருந்தனர்.
இக்கொடூரத்தை சுருக்கமாக ஒப்புக் கொண்ட ஹாலண்டின் முடிவு, அரசியல் இழிந்த தன்மையின் திட்டமிட்ட செயற்பாடு ஆகும். அவருடைய அறிக்கை இறப்பு எண்ணிக்கையைத் துல்லியமாகக் கொடுக்கவும் இல்லை, அக்காலத்திய பொலிஸ் ஆவணங்களை பகிரங்கமாக்கவும் இல்லை; அவை இன்னும் இரகசியமாகத்தான் உள்ளன; அதேபோல் ஏன் பிரெஞ்சு அரசாங்கம் அரை நூற்றாண்டுக் காலம் ஒப்புக்கொள்ள மறுத்தது என்பது குறித்தும் விளக்கவில்லை. இந்த நடவடிக்கை அவருக்கு சற்று “இடது” நம்பகத்தன்மையைக் கொடுக்கும் என்று ஹாலண்ட் நம்புகிறார் போலும்; இதில் அவருக்கு செலவு ஏதும் இல்லை; ஏனெனில் பிரான்சில் தற்பொழுது இருக்கும் அரசியல் அமைப்புகள் ஏதும் குற்றத்திற்கு பொறுப்பு எவரேனும் ஏற்கவேண்டும் எனப் போராடப்போவதும் இல்லை; அதில் சோசலிஸ்ட் கட்சி தன்னை தீவிரமாகத் தொடர்புபடுத்தியிருந்தது.
இதில் எதுவும் அல்ஜீரியாவில் இருந்த ஊழல் மிகுந்த FLN ஆட்சியை—தற்பொழுது பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அருகிலுள்ள மாலியில் தலையிடுவதற்குத் தயார் செய்கிற—ஹாலண்டைப் பாராட்டுவதைத் தடுத்துவிடவில்லை. அல்ஜீரியாவின் பிரதம மந்திரி அப்டெல்மலெக் செல்லல் பிரான்ஸின் “நல்ல நோக்கங்களைப்” புகழ்ந்தார். ஹாலண்டின் அறிக்கை “நிரூபிக்கப்பட்ட உண்மைகளை அங்கீகரிக்கும் வரலாற்றுத் தன்மை கொண்டது” என்று FLN உடைய செய்தித் தொடர்பாளர் கசா ஐசி கூறியுள்ளார்.
ஆனால் மறுபுறத்தில், பிரான்சிற்குள் கோலிசவாத UMP (Union for a Popular Majority) மற்றும் நவ பாசிச தேசிய முன்னணியும் (FN) ஹாலண்டின் செயலைக் கண்டித்துள்ளன. தேசிய சட்டமன்றத்தில் UMP குழுவின் தலைவரான கிறிஸ்டியான் ஜாகோப் பிரான்ஸின் “குடியரசு சார்புடைய சக்திகளை” குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு எதிராக எச்சரித்து, மேலும் கூறினார்: “இந்த அறிக்கை நம் நாட்டின் ஒருங்கிணைப்புத் தன்மைக்கு ஆபத்தானது.”
ஜாகோப்பின் அறிக்கை ஒருவேளை தன்னார்வமற்ற முறையில் 1961 படுகொலை குறித்த எந்த உண்மையான விசாரணையின் வெடிப்புத்தன்மை உடைய பாதிப்பை ஒப்புக்கொள்ளுவது போல் ஆகும்.இப்படுகொலை போருக்குப் பிந்தைய பிரான்சில் பாசிச ஒத்துழைப்பாளர்களின் பங்கிற்கு உதாரணம் ஆகும்; அதுவும் குறிப்பாக பிரான்சின் மிருகத்தனமான காலனித்துவப் போர்கள் இந்தோசீனாவிலும் அல்ஜீரியாவிலும் நடத்தப்பட்டதற்கும், பிரான்சை இன்று ஆளும் அதிகாரிகளுடன் அவை கொண்டுள்ள நேரடித் தொடர்புகள் குறித்தும்.
இதை அவை செய்யும் திறன், எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிசப் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் இழிந்த பங்கில் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் வளர்ச்சியுற்ற புரட்சிகரப் போராட்டத்தை நோக்குநிலை பிறழச்செய்யும் வகையில் அது முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்தது; முதலாளித்துவ ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்தி, ஒத்துழைப்பாளர்களின் குற்றங்கள் முழுவதும் வெளிவராமல் தடுத்தது.
முன்னாள் விஷி அதிகாரிகள் பின்னர் வலது மற்றும் சமூக ஜனநாயக “இடது” அரசாங்கங்களின் கீழ் உயர்பதவியில் இருந்தனர். அத்தகைய அதிகாரிகளுள் பாப்போன், Bousquet, எல்லாவற்றிற்கும் மேலாக ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் ஆகியோர் இருந்தனர்; மித்திரோன் PS ஐ 1971ல் இருந்து 1995ல் அவர் இறக்கும் வரை வழிநடத்தினார்; மற்ற இருவருடைய நண்பரும் ஆவார். பாப்போன் ஓர் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்தார்; Bousquet இந்தோசீனா வங்கியில் வேலை செய்து, பிரெஞ்சு சமூக ஜனநாயக அரசியல்வாதிகளுக்கு நிதியளிக்க உதவினார்.
Martine Aubry, Ségolène Royal, Lionel Jospin மற்றும் கிட்டத்தட்ட தற்போதைய முழு PS உயர்மட்டத் தலைமையைப் போல், ஹாலண்டும் தன் அரசியல் வாழ்வை மித்திரோனின் கீழ் தொடக்கினார்; அவருடைய மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்டவர்களின் குற்றங்களை மூடி மறைக்க உதவினார்.
இந்த வரலாறு பிரான்சின் “தீவிர இடது” கட்சிகள் என்று அழைக்கப்படுபவற்றையும் குற்றச்சாட்டிற்கு உட்படுத்துகிறது; அவை ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய அரசியல் பின்தோன்றல்கள், NPA என்னும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவை ஆகும்; இக்கட்சி மித்திரோனையும் அவருடைய PS ஐயும் 1968க்குப் பிந்தைய காலத்தில் ஆதரவு கொடுத்திருந்தது.
1943ம் ஆண்டு Order de la Francisque என்ற விருதினால் விஷி ஆட்சியினால் பெருமைப்படுத்தப்பட்டிருந்த மித்திரோன் பின்னர் உள்துறை, நீதித்துறை மந்திரியாக சமூக ஜனநாயக அரசாங்கங்களில் பணியாற்றினார்; அவை 1950களில் அல்ஜீரியப் போரை நடத்தின; அந்த அரசாங்கங்கள் அல்ஜீரிய தேசியப் போராளிகள் கில்லடின் இயந்திரத்தில் கொலைசெய்யப்பட ஒப்புதல் கொடுத்தன. அவர் 1956க்குப் பின் மரணதண்டனை விதிக்கப்பட்ட 45 அல்ஜீரியக் கைதிகளுக்கு கருணை காட்ட மறுத்தார்.
அதே ஆண்டு பாப்போன் அல்ஜீரியாவிலுள்ள கான்ஸ்டன்டைனுக்கு, பிரெஞ்சு ஆட்சிக்கு எதிர்ப்பை நசுக்குவதற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஏராளமான அல்ஜீரியர்களைக் கைது செய்து, அவர்கள் சித்திரவதைக்கு உட்படுதல், கொலை செய்யப்படுதல் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்தார்.
விஷியின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு மற்றும் அல்ஜீரியப் போரின் போது அவருடைய பங்கு ஆகியவை மித்திரோன் இரு பதவிக் காலங்கள் ஜனாதிபதியாக இருக்கும்போது 1981-1995ல் கவனத்தை ஈர்த்தன. தேர்தலுக்கு மறு ஆண்டில், மித்திரோன் பாராளுமன்றத்தைக் கட்டாயப்படுத்தி 1961ல் டு கோலுலுக்கு எதிரான இராணுவ ஆட்சி மாற்றம் கொண்டுவர முற்பட்ட நான்கு தளபதிகளுக்கு மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்தார்; இது அல்ஜீரியா சுதந்திரம் அடைவதைத் தடுப்பதற்காக நடந்த செயல் ஆகும்.
1986 வரை Bousquet உடடனான நட்பை மித்திரோன் நீடித்திருந்தார்; அந்த ஆண்டு Bousquet இன் கடந்த கால விவரங்கள் வெளிப்படலாயின. பிந்தையவர் 1991ல் குற்றம் சாட்டப்பட்டார்; ஆனால் வழக்கு முடியும் முன் அவர் Christian Didier ஆல் 1993ல் படுகொலை செய்யப்பட்டார், பாப்போனை பொறுத்தவரை—1982ல் முதலில் யூதர்களை கடத்தியதில் இவர் பங்கு பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன—1998 வரை அவர் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் உடந்தை” என்ற குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
மித்திரோனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்த கடந்த காலம் பற்றி 1994ல் எழுதிய நூல் Une Jeunesse Francaise( ஒரு பிரெஞ்சு இளைஞர்) ல் Pierre Pean எழுப்பிய வினாவிற்கு ஜோஸ்பன் இழிந்த முறையில் விடையிறுத்தார்: “ஒரு எளிமையான, தெளிவான போக்கை, 1970 கள் மற்றும் 1980 களில் பிரெஞ்சு இடதிற்குத் தலைமை தாங்கியவர் பற்றி நாம் கனவு காண்போம்.”
1997 முதல் 2002 வரை பிரதம மந்திரியாக இருந்த ஜோஸ்பன் 1961 பொலிஸ் படுகொலை குறித்த பொலிஸ் பழைய ஆவணங்களை மூடிவைத்தார்; இவை பாப்போன் விசாரணையில் “தலையீடு செய்யக்கூடும்” என்ற காரணத்தைக் கூறினார். 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாப்போன், உடல்நலக் காரணம் கூறி மூன்று ஆண்டுகளுக்குப் பின், 2002ல் விடுவிக்கப்பட்டார். அவரைப் பற்றி வெளியிடக் காரணமாக இருந்த அறிக்கை அவரை “செயலற்றவர், முற்றிலும் படுக்கையில் கிடப்பவர்” என்று விவரித்தாலும்கூட, பாப்போன் Santé சிறையில் இருந்து தனது காலால் நடந்தே வெளியே வந்தார்.
பாப்போன் குறித்து 2002ல் PS ன் முதன்மைச் செயலராக இருந்த ஹாலண்ட் அறிவித்தார்: “அவர் விடுவிக்கப்பட அவருடைய உடல் நலம் தீர்மானிக்கப்பட்டது காரணம் என்றால், நான் அது பற்றிக் கருத்து ஏதும் கூறத்தயாராக இல்லை.”.
வணக்கம்.. வணக்கம்... நீண்ட நாளைக்கு பின்னால இந்த கிழவன் உங்களிடம் வாறேன். கொஞ்ச நாளா உடம்பு சரியில்லையென்று உந்த தருமாஸ்சுபத்திரியில் படுத்திருந்து ஒருமாதிரி தப்பி வந்திட்டேன். அந்தக் கதையை பிறகொருநாள் நான் சொல்லுறேன் சரி.!
இண்டைக்கு நான் ஒரு செய்தியை இலங்கை நெற்ல பார்த்தனான்.. உந்த மு.க ஸ்ராலினும் உவன் பாலு இருக்கிறான் தானே ரி.ஆர் அவரும் ஜ.நாவில டெசோ தீர்மானங்களை கொண்டு போய் கையளிச்சிருக்கினமாம்.
அப்ப அந்த தீர்மானத்தைப் பெற்றுக்கொண்ட ஐ.நா சபை துணைப் பொதுச் செயலாளர் நீங்கள் தமிழர்கள் மீது நல்ல அக்கறை வைச்சிருக்கிறீங்கள் எண்டு சொன்னாராம் என்று தாங்களே பறை தட்டிக்கொண்டு திரியுறாங்கள்.
உந்த தி.மு.க(ள்வர்) யாரென்று உங்களுக்கு தெரியாது. வன்னியில நடந்த சண்டையில் ஆயிரமாயிரமாய் சனங்கள் செத்துக் கொண்டிருக்கேக்க உந்த தி.மு.க(ள்வர்) தான் தமிழ் நாட்டில ஆட்சியில் இருந்தது. அப்ப இந்திய அரசாங்கத்தோடு சேர்ந்து சண்டை நிறுத்தக்கூடாது எண்டு சொன்ன பொறுக்கியள் உவங்கள்.
உவன் கிழடன் கருணாநிதி இருக்கிறான் தானே இன்னமும் சாகாமல்... ஒரு நேரம் உண்ணாவிரதமிருந்து உலகத்தையே போக்காட்டினவன் தானே. உவங்கள் எங்கட மக்களில அக்கறை எண்டால் யாரு நம்புவாங்கள்.
நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறேன் நீங்கள் ஒரு அறிக்கை விடுங்கோ எண்டு மன்மோகனிட்ட சொல்லிட்டு கடைசியா எங்களை பேயனாக்கினான். இஞ்ச இருக்கிற கொஞ்ச கூத்தமைப்பு கூத்தாடிகள் உதை வைச்சு உங்கள் எல்லாரையும் பேக்காட்டுறாங்க
தமிழ் நாட்டில ஜெயலலிதா உவங்கள் தி.மு.கவின்ர கதிரையொல்லாத்தையும் பிடுங்கினவுடன மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். அதுக்கு ஏமாளித் தமிழ்நாட்டை ஏமாற்ற ஈழத்தழிழர் ஆதரவு எண்ட கோலை கையில எடுத்திட்டான் உந்த கிழவன் உது சனத்திற்கு நல்லா தெரியும்.
உதைவிட சண்டைக்கு ஆயுதங்கள் வழங்கினது முதல் எல்லாமே இந்தியா தான். உங்களுக்கு தெரியாது புலிகளை அழிக்க வேண்டும் எண்டு கங்கணம் கட்டினதே இந்தியா தான். புலிகளால தனக்கு ஆபத்து வரலாம் எண்டு தான் இந்தியா எல்லாத்தையும் செய்து முடித்துவிட்டு இண்டைக்கு நல்ல பிள்ளை போல ரயில் பாதையும் வீதியும் போட்டுத்தாறேன் எண்டு சொல்லுறதும்.
சைக்களிள் தாறேன். வீடு கட்டித் தாறேன் எண்டும.; வாறான் உந்த இந்தியா தமிழ் மக்களுக்கு எண்டைக்கு துரோகியும் எதியும் தான். 1987ம் ஆண்டு அமைதிப் படை எண்ட பெயரில் எங்கட நாட்டுக்குள்ள வந்து எங்கட பொம்பிளைகளின்ர கற்பை சூறையாடி எங்கட சனத்தை கொன்று தீர்த்தான்.
அப்பவே நாங்கள் இதைப் புரிஞ்சிருக்க வேண்டும். உவன் தன்ர நலனுக்காக எங்களை கொல்லவும் அழிக்கவும் தயங்க மாட்டான் எண்டதுக்கு உந்த சண்டையே நல்ல ஒரு உதாரணம். இந்தியா ஒரு துரோகி தமிழர்களை வைத்து மானங்கெட்ட புழப்பு நடத்தும் வேசிக்கு சமானம்.
உந்த இந்தியாவை நம்பி இந்தியாவை காட்டி எங்கட கூட்டமைப்பு கூத்தாடிகளும் சனங்களைப் பேக்காட்டிக்கொண்டு இருக்கிறாங்க. உந்த லட்சணத்தில பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெறும் உலக தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள தி.மு.க அழைத்திருப்பதும் டெசோ எண்ட ஒண்டை வைச்சு தி.மு.க ஆட்சியைப் பிடிக்கிறதுக்கும் ஈழத்தமிழர்கள் எண்டு ஒரு கூட்டம் எப்பவும் இப்படியே இருக்கனும் இது தான் எங்களை வைச்சு புழப்பு நடத்துறவங்கட தேவை.
இதைப் பாருங்கோ நீங்கள் சரியா விளங்கிக்கனும் இல்லையெண்டால் நாளைக்கும் இப்படியே தான் இருக்கவேண்டும். இந்தியாவும் இந்திய அரசியல்வாதிகளும் எங்களுக்கு ஒண்டு தரமாட்டாங்க அவங்கள் துரோகிகள் தான்.
அது நிக்கட்டும் நானும் கொஞ்சம் உந்த பிரிஎப் காரரிட்ட கேக்கிறன் பாருங்க, நீங்கள் எங்கட மக்களிண்ட பிஞ்ச தசைகளை காட்டி எங்க உறவுகளிட்ட வாங்கின பணத்திலை இவனை கூப்புட்டு என்ன செய்யப்போறயள். இவனுக்கு நீங்களை கல்லை வைக்கிற பணத்திலை இஞ்ச செல்லால அழிஞ்ச வீட்டுக்குள்ள மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் நிக்கிற மக்களுக்கு உதவி செய்யலாமெல்லே!
ஊர்கிழவன்
இண்டைக்கு நான் ஒரு செய்தியை இலங்கை நெற்ல பார்த்தனான்.. உந்த மு.க ஸ்ராலினும் உவன் பாலு இருக்கிறான் தானே ரி.ஆர் அவரும் ஜ.நாவில டெசோ தீர்மானங்களை கொண்டு போய் கையளிச்சிருக்கினமாம்.
அப்ப அந்த தீர்மானத்தைப் பெற்றுக்கொண்ட ஐ.நா சபை துணைப் பொதுச் செயலாளர் நீங்கள் தமிழர்கள் மீது நல்ல அக்கறை வைச்சிருக்கிறீங்கள் எண்டு சொன்னாராம் என்று தாங்களே பறை தட்டிக்கொண்டு திரியுறாங்கள்.
உந்த தி.மு.க(ள்வர்) யாரென்று உங்களுக்கு தெரியாது. வன்னியில நடந்த சண்டையில் ஆயிரமாயிரமாய் சனங்கள் செத்துக் கொண்டிருக்கேக்க உந்த தி.மு.க(ள்வர்) தான் தமிழ் நாட்டில ஆட்சியில் இருந்தது. அப்ப இந்திய அரசாங்கத்தோடு சேர்ந்து சண்டை நிறுத்தக்கூடாது எண்டு சொன்ன பொறுக்கியள் உவங்கள்.
உவன் கிழடன் கருணாநிதி இருக்கிறான் தானே இன்னமும் சாகாமல்... ஒரு நேரம் உண்ணாவிரதமிருந்து உலகத்தையே போக்காட்டினவன் தானே. உவங்கள் எங்கட மக்களில அக்கறை எண்டால் யாரு நம்புவாங்கள்.
நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறேன் நீங்கள் ஒரு அறிக்கை விடுங்கோ எண்டு மன்மோகனிட்ட சொல்லிட்டு கடைசியா எங்களை பேயனாக்கினான். இஞ்ச இருக்கிற கொஞ்ச கூத்தமைப்பு கூத்தாடிகள் உதை வைச்சு உங்கள் எல்லாரையும் பேக்காட்டுறாங்க
தமிழ் நாட்டில ஜெயலலிதா உவங்கள் தி.மு.கவின்ர கதிரையொல்லாத்தையும் பிடுங்கினவுடன மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். அதுக்கு ஏமாளித் தமிழ்நாட்டை ஏமாற்ற ஈழத்தழிழர் ஆதரவு எண்ட கோலை கையில எடுத்திட்டான் உந்த கிழவன் உது சனத்திற்கு நல்லா தெரியும்.
உதைவிட சண்டைக்கு ஆயுதங்கள் வழங்கினது முதல் எல்லாமே இந்தியா தான். உங்களுக்கு தெரியாது புலிகளை அழிக்க வேண்டும் எண்டு கங்கணம் கட்டினதே இந்தியா தான். புலிகளால தனக்கு ஆபத்து வரலாம் எண்டு தான் இந்தியா எல்லாத்தையும் செய்து முடித்துவிட்டு இண்டைக்கு நல்ல பிள்ளை போல ரயில் பாதையும் வீதியும் போட்டுத்தாறேன் எண்டு சொல்லுறதும்.
சைக்களிள் தாறேன். வீடு கட்டித் தாறேன் எண்டும.; வாறான் உந்த இந்தியா தமிழ் மக்களுக்கு எண்டைக்கு துரோகியும் எதியும் தான். 1987ம் ஆண்டு அமைதிப் படை எண்ட பெயரில் எங்கட நாட்டுக்குள்ள வந்து எங்கட பொம்பிளைகளின்ர கற்பை சூறையாடி எங்கட சனத்தை கொன்று தீர்த்தான்.
அப்பவே நாங்கள் இதைப் புரிஞ்சிருக்க வேண்டும். உவன் தன்ர நலனுக்காக எங்களை கொல்லவும் அழிக்கவும் தயங்க மாட்டான் எண்டதுக்கு உந்த சண்டையே நல்ல ஒரு உதாரணம். இந்தியா ஒரு துரோகி தமிழர்களை வைத்து மானங்கெட்ட புழப்பு நடத்தும் வேசிக்கு சமானம்.
உந்த இந்தியாவை நம்பி இந்தியாவை காட்டி எங்கட கூட்டமைப்பு கூத்தாடிகளும் சனங்களைப் பேக்காட்டிக்கொண்டு இருக்கிறாங்க. உந்த லட்சணத்தில பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெறும் உலக தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள தி.மு.க அழைத்திருப்பதும் டெசோ எண்ட ஒண்டை வைச்சு தி.மு.க ஆட்சியைப் பிடிக்கிறதுக்கும் ஈழத்தமிழர்கள் எண்டு ஒரு கூட்டம் எப்பவும் இப்படியே இருக்கனும் இது தான் எங்களை வைச்சு புழப்பு நடத்துறவங்கட தேவை.
இதைப் பாருங்கோ நீங்கள் சரியா விளங்கிக்கனும் இல்லையெண்டால் நாளைக்கும் இப்படியே தான் இருக்கவேண்டும். இந்தியாவும் இந்திய அரசியல்வாதிகளும் எங்களுக்கு ஒண்டு தரமாட்டாங்க அவங்கள் துரோகிகள் தான்.
அது நிக்கட்டும் நானும் கொஞ்சம் உந்த பிரிஎப் காரரிட்ட கேக்கிறன் பாருங்க, நீங்கள் எங்கட மக்களிண்ட பிஞ்ச தசைகளை காட்டி எங்க உறவுகளிட்ட வாங்கின பணத்திலை இவனை கூப்புட்டு என்ன செய்யப்போறயள். இவனுக்கு நீங்களை கல்லை வைக்கிற பணத்திலை இஞ்ச செல்லால அழிஞ்ச வீட்டுக்குள்ள மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் நிக்கிற மக்களுக்கு உதவி செய்யலாமெல்லே!
ஊர்கிழவன்
கடந்த 48 மணி நேரத்தில் கிளிநொச்சி பிரதேசத்தில் கடுமழை பொழிந்துள்ளது. இம்மழையினால் வீதிகள் வீடுகள் யாவும் மழைநீரில் தாழ்ந்துள்ளதுடன் பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடித்தேவைகளை கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் பாடசாலை மாணவர்கட்கான குடிநீர் போத்தல்கள் உட்பட்ட அடிப்படைத்தேவைகளை வீடுவீடாக செல்லும் இராணுவ அணியினர் வழங்கி வருகின்றனர்.
அத்துடன் மழையினால் முற்றாக சேதமடைந்துள்ள வீடுகளை புனரைக்கும் அவசர பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இராணுவத்தினர் மக்களுக்கு பணிகளை மேற்கொள்ளுகின்றபோது கிளிநொச்சியிலே மக்களின் பணத்தில் மாளிகைகளை அமைத்து வாழ்ந்துவரும் ரிஎன்ஏ காரர் எவ்வித அக்கறையுமற்றவர்களாக தமது மாளிகைகளில் இருக்கின்றனர்.
இது தொடர்பாக பொதுமகன் ஒருவர் தெரிவிக்கையில் ரிஎன்ஏ காரருக்கு கடுமழை காரணமாக குளிர்பிடித்துள்ளதாகவும் , சூடேற்றுவதற்காகவும் பின்னர் கூக்குரலிடுவதற்காகவும் புலம்பெயர் தமிழரிடம் வெளிநாட்டு குடிவகைளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு இலங்கைநெற் ஊடாக வேண்டுதல் விடுப்பதாக தெரிவித்தார்.
கிளிநொச்சியிலிருந்து வர்மன்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் பாடசாலை மாணவர்கட்கான குடிநீர் போத்தல்கள் உட்பட்ட அடிப்படைத்தேவைகளை வீடுவீடாக செல்லும் இராணுவ அணியினர் வழங்கி வருகின்றனர்.
அத்துடன் மழையினால் முற்றாக சேதமடைந்துள்ள வீடுகளை புனரைக்கும் அவசர பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இராணுவத்தினர் மக்களுக்கு பணிகளை மேற்கொள்ளுகின்றபோது கிளிநொச்சியிலே மக்களின் பணத்தில் மாளிகைகளை அமைத்து வாழ்ந்துவரும் ரிஎன்ஏ காரர் எவ்வித அக்கறையுமற்றவர்களாக தமது மாளிகைகளில் இருக்கின்றனர்.
இது தொடர்பாக பொதுமகன் ஒருவர் தெரிவிக்கையில் ரிஎன்ஏ காரருக்கு கடுமழை காரணமாக குளிர்பிடித்துள்ளதாகவும் , சூடேற்றுவதற்காகவும் பின்னர் கூக்குரலிடுவதற்காகவும் புலம்பெயர் தமிழரிடம் வெளிநாட்டு குடிவகைளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு இலங்கைநெற் ஊடாக வேண்டுதல் விடுப்பதாக தெரிவித்தார்.
கிளிநொச்சியிலிருந்து வர்மன்
கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.
கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.
சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
தாம்பத்திய உறவு மேம்பட
சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
கூந்தல் வளர
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால்
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு
மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.
சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
தாம்பத்திய உறவு மேம்பட
சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
கூந்தல் வளர
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால்
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு
மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். புலோலியைச் சேர்ந்த சண்முகவேல் அம்பிகாவதி என்ற 67 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கொழும்பு-13 புதுச்செட்டித் தெருவிலுள்ள லொட்ஜ் ஒன்றின் குளியறையிலிருந்தே இன்று (02) இவரது சடலம் மீட்கப்பட்டதாகக் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு-13 புதுச்செட்டித் தெருவிலுள்ள லொட்ஜ் ஒன்றின் குளியறையிலிருந்தே இன்று (02) இவரது சடலம் மீட்கப்பட்டதாகக் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது. இப்போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் மும்பை ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. முன்னணி வீரர்கள் நிக் காம்டன் (4), இயன் பெல்(4) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ரூட் மற்றும் டிராட் ஆகியோர் தலா 28 ரன்கள் சேர்த்தனர்.
அதன்பின்னர் சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 118 ரன்களும், மார்கன் 76 ரன்களும் விளாசினர். சமித் பட்டேல் (59), கேப்டன் பிராட் (6) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மும்பை அணி தரப்பில் வெயிங்காங்கர், ஜாவீத்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தாக்கூர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். நாளை 2-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் மும்பை ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. முன்னணி வீரர்கள் நிக் காம்டன் (4), இயன் பெல்(4) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ரூட் மற்றும் டிராட் ஆகியோர் தலா 28 ரன்கள் சேர்த்தனர்.
அதன்பின்னர் சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 118 ரன்களும், மார்கன் 76 ரன்களும் விளாசினர். சமித் பட்டேல் (59), கேப்டன் பிராட் (6) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மும்பை அணி தரப்பில் வெயிங்காங்கர், ஜாவீத்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தாக்கூர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். நாளை 2-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
(– விசுவாசன்-)'முன்நாள் போராளி இன்று ஒரு பாலியல் தொழிலாளி' என்ற தலைப்பில் பேட்டி ஒன்று இன்று லேட்டஸ்ரா வலு லேட்டாக முன்னாள் போராளிகள் பற்றி வந்துள்ளது. . ஒரு முன்னாள் போராளியின் பேட்டி என்று கூறி விட்டு பெண்புலிகளின் உருவாக்கம், புலிகளின் தலைவர் பிரபாகரனை துதி பாடும் வரிகள், இலங்கை இராணுவம் கூட்டாக பாலியல் கொடுமை செய்தது என்பதுடன் மட்டுமல்லாது புதிதாக அமைச்சர் ஒருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மிக தெளிவாக பேட்டியளித்தள்ளார். பேட்டி வந்துள்ள இந்த நவம்பர் மாதம் கூட விடுதலைப் புலிகளால் மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு மாதம் என்பதையும் நாம் கவனத்தில் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த பேட்டியை யாழ்ப்பாணத்தில் வைத்து எடுத்தவர் அருள் இனியன் என்றும் விகடன் கூறுகிறது.
இனி விடயத்துக்கு வருவோம். முன்னாள் போராளிகள் பலர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் தான். ஆனல் இந்த பேட்டியில் பில்டப் செய்யப்பட்ட போராளி நிச்சயமாக இன்னும் விடுதலை செய்யப்படவேயில்லை! காரணம் சோதியா சிறப்பு படையணியில் முக்கிய பதவியில் இருந்த ஒருவர் தான் இந்த பேட்டி கொடுத்தவர் என்றால் அவர் உண்மையிலேயே தற்போதும் புனர்வாழ்வு முகாமில் தொழில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் அல்லது உளவியல் பயிற்சி நெறியில் பங்குபற்றிக்கொண்டிருப்பார் அல்லது பூசாவிலோ வெலிக்கடையிலோ தான் இன்னும் இருந்திருப்பார். 10 வருடங்களிற்கு மேல் 1995 முதல் இயக்கத்தில் இருந்தவர். ஜெயசிக்குறு சண்டையில் ஈடுபட்டவர். அதுவும் இவர் சரணடையாது வவுனியா முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் என்று வேற கூறுகிறார். கேட்கவே தேவையில்லை இவரும் தமிழினி ரேஞ்சில் தான் உள்ளவராக இருக்கவேண்டும். ஆரசியல் துறை தமிழினியே இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில் இந்த போராளி மட்டும் விடுபட்டது பெரிய அதிசயம் தான்.
இந்த பேட்டியில் நவாலி ஆலயம் மீதான விமானத் தாக்குதலில் தான் அகப்பட்டதாக சொன்ன இந்த போராளிக்கு நாவாலி தாக்குதலில் உண்மையில் எத்தனை பேர் செத்தார்கள் என்று கூடவா தெரியாது? ஒரு போராளியாக 10 வருடத்திற்கு மேல் இருந்தவர். நவாலி தேவாலய விமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர். தன் தாய் தம்பியை இழந்தவர். எப்படி வைக்கிபீடீயாவில் வந்த 125 பேர் மட்டில் இறந்தது என்ற தொகையை அப்படியே சொல்கிறாரர். இந்த தாக்குதலில் 147பேர் கொல்லப்பட்டார்கள் என்பது அன்று அந்த தாக்குதலில் அகப்பட்ட அனைவருக்கும் தெரியும். அது எப்படி முன்னாள் போராளி ஒருவர் அதுவும் முக்கிய பதவி வகித்தவருக்கு தெரியமால் போனது. சரி அவர் மறந்து போயிருந்தாலும் சட்டென்று கேட்டால் ஒரு 150பேரளவில் என்று தானே சொல்லியிருப்பார். இந்த 125 என்ற தொகை எப்படி வந்தது எங்கே வைக்கிபீடீயாவில் பொறுக்கியதா?
முன்னாள் போராளிகள் பலரை குறிப்பாக அவர்களை புனர்வாழ்வு முகாமில் சந்தித்தவன் என்ற முறையில் இன்னுமொரு கேள்வி? மெனிக் பார்மில் கைது செய்யப்பட்ட போராளிகள் அனைவரும் உடன் கொண்டுசெல்லப்படும் முதல் இடங்கள் பம்பைமடு, வெலிகந்த, பூசா, அல்லது வெலிக்கட. காயப்பட்ட போராளிகள் சிலரே அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அனுராதபுரத்தில் இராணுவத்தை விட விமானப்படையின் முக்கிய முகாம்களே உள்ளது. வவுனியாவில் உள்ள முகாம்களில் தாம் விசாரிக்கப்பட்டதாக சில முன்னாள் போராளிகள் சொன்னார்கள். அனால் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததாக யாரும் கூறவில்லை. அனுராதபுரத்தில் அரசியல் கைதிகள் மட்டுமே சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவும் இராணுவத்தின் பொறுப்பில் இல்லை. அது ஒரு அரச சிறைச்சாலை. விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை பெற்ற அல்லது தீர்ப்புக்காக இருக்கும் கைதிகளே இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு வேளை அனுராதபுரம் சிறை கலவரங்கள் பற்றி அண்மையில் வந்த செய்திகள் இந்த முன்னாள் போராளியின் கற்பனையில் வந்திருக்கலாம் அல்லது பேட்டி எடுத்தவர் பொறுக்கியிருக்கலாம்.
ஆனந்தபுரம் தாக்குதல் பற்றிய தகவலிலும் பல ஓட்டைகள் உள்ளது. இந்த முன்னாள் போராளி சோதியா படையணியின் முக்கிய போராளி என்று கூறும் விகடன் பேட்டியில் ஆனந்தபுரத்தில் 700 பேர் கொல்லப்பட்டதாக எழுந்தமானமாக சொல்கிறார். சோதியா படையணியின் சிறப்பு தளபதியான விதுசா இந்த ஆனந்தபுரம் சமரிலேயே கொல்லப்பட்டார். சோதியா படையணியின் முக்கிய தளபதி விதுசா மற்றும் உதவித் தளபதி மோகனா உட்பட பல சோதியா படையணி போராளிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இந்த சண்டையில் 700 போராளிகள் கொல்லப்படவில்லை மொத்தம் 525 போராளிகளே கொல்லப்பட்டார்கள்.
இதில் இன்னுமொரு விடயம் இரசாயனக் குண்டு அடித்து 700 பேர் கொல்லப்பட்டாக இந்த போராளி கூறுவதும் ஒரு பெரிய புரளி. முன்னாள் போராளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒரு ரகசியம் புலிகளின் தலைமை இராணுவத்தால் மேற்கொண்ட பெட்டி வடிவ சுற்றிவழைப்பில் ஆனந்தபுரத்தில் மாட்டிக் கொண்டார்கள். பிரபாகரன் உட்பட ஆயிரக்கணக்கான புலிகள் இராணுவம் மீதான பாரிய தாக்குதலை நடாத்த திட்டமிட்டு தம் படையணிகளை தயார் படுத்துகையில் தான் இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றது. புலிகளின் படையணிகளை பின் பக்கமாக பெட்டி வடிவில் சுற்றி வழைத்த இராணுத்தி;ன் பாரிய தாக்குதலில் புலிகளின் நடுத்தர தளபதிகளில் முகால்வாசிப்பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் தலைவர் இந்த தாக்குதில் இருந்து காப்பாற்றவே தீபன் தலைமையில் இந்த போராளிகள் தம் உயிர்களை அர்பணித்தது புலிகளின் தலைவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த முன்னாள் பிராதன போராளிக்கு இந்த விடயங்கள் தெரியாது போனதன் மர்மம் என்ன?
இன்று வன்னயில் விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் சும்மா விடுவிக்கப்படுவதில்லை. இவர்கள் விடயத்தில் இலங்கை மிகவும் உன்னிப்பாக கண்ணுக்குள் எண்ணை ஊத்தி கவனித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் இந்த போராளிகளை இணைக்க முன்பாக இவர்களிற்கு தொழில் மொழி மற்றும் பல்வேறு பயிற்சிகளுடன் முக்கியமாக உளவியல் ரீதியான பல பயிற்சிகள் பரீட்சைகள் வைக்கப்பட்டே இவர்களை விடுதலை செய்யப்படுகிறார்கள். அதுவும் மிகவும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மீது கடுமையான ரிஸ்க் அஸஸ்மன்ற் செய்து அதன் பின்னரே விடுவிக்கிறார்கள். இந்த நடைமுறை வடக்கிற்கு மட்டுமே. கிழக்கில் சில முன்னாள் போராளிகள் அனாதரவாக விடப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவது உண்மை. ஆனால் வன்னியில் போராடிய முக்கிய போரளிகள் மிகவும் கவனமெடுத்தே விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் தொடர்ந்த கண்காணிப்பிலேயே இன்றும் இருக்கிறார்கள். பணத்திற்கு விலை போவார்கள் என்றால் மீண்டும் இவர்களை தடுத்து வைக்க புலனாய்வுதுறை தயாராகவே இருக்கிறது.
சரி அதையெல்லாம் தான் விடுவேம். புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். அதுவும் வன்னியில் இருந்த போராளிகள் குறிப்பாக 10 வருடங்களிற்கு மேல் இருந்த இந்த போராளி நிச்சயம் ஒரு மன உறுதி கொண்ட தன் சக போராளிகளை மதிக்க தெரிந்த ஒருவராக தானே இருக்கவேண்டும். பல போராளிகளின் உயிரைக் காக்க ஒரு பெண் போராளி தன் உடலை குண்டின்மேலயே கவசமாக போட்டு வெடிக்க வைத்த சம்பவங்களை கண்ட இந்த போராளி எப்படி தன் சக தோழிகளின் வாழ்க்கை பற்றி எந்த வித கவலையும் இன்றி இப்படி பேட்டி கொடுத்திருப்பார்? பல ஆண்டு காலங்கள் ஒன்றாக இருந்தவர்கள். தமிழ் சமூகத்தின் போக்கை நன்கே உணர்ந்தவர்கள். தாம் சொல்லும் விடயங்களால் தனது சக போராளிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உணர்ந்தவர்கள். இப்படி வெளிப்படையாக வந்து பேசுவார்களா?
இன்று இந்த முன்னாள் போராளி கூறிய கற்பழிப்பு கதைகள் திருமணமாகாதா ஆயிரக்கணக்காக முன்னாள் பெண் போராளிகளின் எதிர் காலத்தை எப்படிலெ;லாம் பாதிக்கும் என்று பேட்டி கொடுத்த இந்த போராளிக்கு தெரியாதா? இவர் உண்மையிலேயே ஒரு போராளியாக இருந்திருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும். வெறும் சினிமா தனமாக இன்று எழுதப்பட்ட இந்த கற்பனை பேட்டி உண்மையில் எத்தனை ஆயிரம் முன்னாள் பெண் போராளிகளை பாதிக்கப் போகிறது என்பது பற்றி விகடனுக்கு கவலை இல்லை. மாவீரர் மாத்தில் தனது வருவாயை ஐரோப்பா அமரிக்கா மற்றும் அனைத்து நாடுகளிலும் பெருக்க விகடனும் வழி கண்டுபிடித்திருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு முன்னாள் பெண் போராளியுடன் பேசியபோது அவர் சொன்ன பதில் 'அண்ணா பாவம் அந்த பெண் ஒரு வேளை இப்ப முன்னாள் பெண் போராளி பாலியல் தொழிலாளிகளுக்குதான் யாழ்ப்பாணத்தில் நல்ல மவுசோ என்னவோ' என்றார்.
இனி விடயத்துக்கு வருவோம். முன்னாள் போராளிகள் பலர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் தான். ஆனல் இந்த பேட்டியில் பில்டப் செய்யப்பட்ட போராளி நிச்சயமாக இன்னும் விடுதலை செய்யப்படவேயில்லை! காரணம் சோதியா சிறப்பு படையணியில் முக்கிய பதவியில் இருந்த ஒருவர் தான் இந்த பேட்டி கொடுத்தவர் என்றால் அவர் உண்மையிலேயே தற்போதும் புனர்வாழ்வு முகாமில் தொழில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் அல்லது உளவியல் பயிற்சி நெறியில் பங்குபற்றிக்கொண்டிருப்பார் அல்லது பூசாவிலோ வெலிக்கடையிலோ தான் இன்னும் இருந்திருப்பார். 10 வருடங்களிற்கு மேல் 1995 முதல் இயக்கத்தில் இருந்தவர். ஜெயசிக்குறு சண்டையில் ஈடுபட்டவர். அதுவும் இவர் சரணடையாது வவுனியா முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் என்று வேற கூறுகிறார். கேட்கவே தேவையில்லை இவரும் தமிழினி ரேஞ்சில் தான் உள்ளவராக இருக்கவேண்டும். ஆரசியல் துறை தமிழினியே இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில் இந்த போராளி மட்டும் விடுபட்டது பெரிய அதிசயம் தான்.
இந்த பேட்டியில் நவாலி ஆலயம் மீதான விமானத் தாக்குதலில் தான் அகப்பட்டதாக சொன்ன இந்த போராளிக்கு நாவாலி தாக்குதலில் உண்மையில் எத்தனை பேர் செத்தார்கள் என்று கூடவா தெரியாது? ஒரு போராளியாக 10 வருடத்திற்கு மேல் இருந்தவர். நவாலி தேவாலய விமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர். தன் தாய் தம்பியை இழந்தவர். எப்படி வைக்கிபீடீயாவில் வந்த 125 பேர் மட்டில் இறந்தது என்ற தொகையை அப்படியே சொல்கிறாரர். இந்த தாக்குதலில் 147பேர் கொல்லப்பட்டார்கள் என்பது அன்று அந்த தாக்குதலில் அகப்பட்ட அனைவருக்கும் தெரியும். அது எப்படி முன்னாள் போராளி ஒருவர் அதுவும் முக்கிய பதவி வகித்தவருக்கு தெரியமால் போனது. சரி அவர் மறந்து போயிருந்தாலும் சட்டென்று கேட்டால் ஒரு 150பேரளவில் என்று தானே சொல்லியிருப்பார். இந்த 125 என்ற தொகை எப்படி வந்தது எங்கே வைக்கிபீடீயாவில் பொறுக்கியதா?
முன்னாள் போராளிகள் பலரை குறிப்பாக அவர்களை புனர்வாழ்வு முகாமில் சந்தித்தவன் என்ற முறையில் இன்னுமொரு கேள்வி? மெனிக் பார்மில் கைது செய்யப்பட்ட போராளிகள் அனைவரும் உடன் கொண்டுசெல்லப்படும் முதல் இடங்கள் பம்பைமடு, வெலிகந்த, பூசா, அல்லது வெலிக்கட. காயப்பட்ட போராளிகள் சிலரே அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அனுராதபுரத்தில் இராணுவத்தை விட விமானப்படையின் முக்கிய முகாம்களே உள்ளது. வவுனியாவில் உள்ள முகாம்களில் தாம் விசாரிக்கப்பட்டதாக சில முன்னாள் போராளிகள் சொன்னார்கள். அனால் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததாக யாரும் கூறவில்லை. அனுராதபுரத்தில் அரசியல் கைதிகள் மட்டுமே சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவும் இராணுவத்தின் பொறுப்பில் இல்லை. அது ஒரு அரச சிறைச்சாலை. விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை பெற்ற அல்லது தீர்ப்புக்காக இருக்கும் கைதிகளே இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு வேளை அனுராதபுரம் சிறை கலவரங்கள் பற்றி அண்மையில் வந்த செய்திகள் இந்த முன்னாள் போராளியின் கற்பனையில் வந்திருக்கலாம் அல்லது பேட்டி எடுத்தவர் பொறுக்கியிருக்கலாம்.
ஆனந்தபுரம் தாக்குதல் பற்றிய தகவலிலும் பல ஓட்டைகள் உள்ளது. இந்த முன்னாள் போராளி சோதியா படையணியின் முக்கிய போராளி என்று கூறும் விகடன் பேட்டியில் ஆனந்தபுரத்தில் 700 பேர் கொல்லப்பட்டதாக எழுந்தமானமாக சொல்கிறார். சோதியா படையணியின் சிறப்பு தளபதியான விதுசா இந்த ஆனந்தபுரம் சமரிலேயே கொல்லப்பட்டார். சோதியா படையணியின் முக்கிய தளபதி விதுசா மற்றும் உதவித் தளபதி மோகனா உட்பட பல சோதியா படையணி போராளிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இந்த சண்டையில் 700 போராளிகள் கொல்லப்படவில்லை மொத்தம் 525 போராளிகளே கொல்லப்பட்டார்கள்.
இதில் இன்னுமொரு விடயம் இரசாயனக் குண்டு அடித்து 700 பேர் கொல்லப்பட்டாக இந்த போராளி கூறுவதும் ஒரு பெரிய புரளி. முன்னாள் போராளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒரு ரகசியம் புலிகளின் தலைமை இராணுவத்தால் மேற்கொண்ட பெட்டி வடிவ சுற்றிவழைப்பில் ஆனந்தபுரத்தில் மாட்டிக் கொண்டார்கள். பிரபாகரன் உட்பட ஆயிரக்கணக்கான புலிகள் இராணுவம் மீதான பாரிய தாக்குதலை நடாத்த திட்டமிட்டு தம் படையணிகளை தயார் படுத்துகையில் தான் இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றது. புலிகளின் படையணிகளை பின் பக்கமாக பெட்டி வடிவில் சுற்றி வழைத்த இராணுத்தி;ன் பாரிய தாக்குதலில் புலிகளின் நடுத்தர தளபதிகளில் முகால்வாசிப்பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் தலைவர் இந்த தாக்குதில் இருந்து காப்பாற்றவே தீபன் தலைமையில் இந்த போராளிகள் தம் உயிர்களை அர்பணித்தது புலிகளின் தலைவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த முன்னாள் பிராதன போராளிக்கு இந்த விடயங்கள் தெரியாது போனதன் மர்மம் என்ன?
இன்று வன்னயில் விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் சும்மா விடுவிக்கப்படுவதில்லை. இவர்கள் விடயத்தில் இலங்கை மிகவும் உன்னிப்பாக கண்ணுக்குள் எண்ணை ஊத்தி கவனித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் இந்த போராளிகளை இணைக்க முன்பாக இவர்களிற்கு தொழில் மொழி மற்றும் பல்வேறு பயிற்சிகளுடன் முக்கியமாக உளவியல் ரீதியான பல பயிற்சிகள் பரீட்சைகள் வைக்கப்பட்டே இவர்களை விடுதலை செய்யப்படுகிறார்கள். அதுவும் மிகவும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மீது கடுமையான ரிஸ்க் அஸஸ்மன்ற் செய்து அதன் பின்னரே விடுவிக்கிறார்கள். இந்த நடைமுறை வடக்கிற்கு மட்டுமே. கிழக்கில் சில முன்னாள் போராளிகள் அனாதரவாக விடப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவது உண்மை. ஆனால் வன்னியில் போராடிய முக்கிய போரளிகள் மிகவும் கவனமெடுத்தே விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் தொடர்ந்த கண்காணிப்பிலேயே இன்றும் இருக்கிறார்கள். பணத்திற்கு விலை போவார்கள் என்றால் மீண்டும் இவர்களை தடுத்து வைக்க புலனாய்வுதுறை தயாராகவே இருக்கிறது.
சரி அதையெல்லாம் தான் விடுவேம். புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். அதுவும் வன்னியில் இருந்த போராளிகள் குறிப்பாக 10 வருடங்களிற்கு மேல் இருந்த இந்த போராளி நிச்சயம் ஒரு மன உறுதி கொண்ட தன் சக போராளிகளை மதிக்க தெரிந்த ஒருவராக தானே இருக்கவேண்டும். பல போராளிகளின் உயிரைக் காக்க ஒரு பெண் போராளி தன் உடலை குண்டின்மேலயே கவசமாக போட்டு வெடிக்க வைத்த சம்பவங்களை கண்ட இந்த போராளி எப்படி தன் சக தோழிகளின் வாழ்க்கை பற்றி எந்த வித கவலையும் இன்றி இப்படி பேட்டி கொடுத்திருப்பார்? பல ஆண்டு காலங்கள் ஒன்றாக இருந்தவர்கள். தமிழ் சமூகத்தின் போக்கை நன்கே உணர்ந்தவர்கள். தாம் சொல்லும் விடயங்களால் தனது சக போராளிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உணர்ந்தவர்கள். இப்படி வெளிப்படையாக வந்து பேசுவார்களா?
இன்று இந்த முன்னாள் போராளி கூறிய கற்பழிப்பு கதைகள் திருமணமாகாதா ஆயிரக்கணக்காக முன்னாள் பெண் போராளிகளின் எதிர் காலத்தை எப்படிலெ;லாம் பாதிக்கும் என்று பேட்டி கொடுத்த இந்த போராளிக்கு தெரியாதா? இவர் உண்மையிலேயே ஒரு போராளியாக இருந்திருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும். வெறும் சினிமா தனமாக இன்று எழுதப்பட்ட இந்த கற்பனை பேட்டி உண்மையில் எத்தனை ஆயிரம் முன்னாள் பெண் போராளிகளை பாதிக்கப் போகிறது என்பது பற்றி விகடனுக்கு கவலை இல்லை. மாவீரர் மாத்தில் தனது வருவாயை ஐரோப்பா அமரிக்கா மற்றும் அனைத்து நாடுகளிலும் பெருக்க விகடனும் வழி கண்டுபிடித்திருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு முன்னாள் பெண் போராளியுடன் பேசியபோது அவர் சொன்ன பதில் 'அண்ணா பாவம் அந்த பெண் ஒரு வேளை இப்ப முன்னாள் பெண் போராளி பாலியல் தொழிலாளிகளுக்குதான் யாழ்ப்பாணத்தில் நல்ல மவுசோ என்னவோ' என்றார்.
ஸ்பெயின் நாட்டில் கொண்டாடப்பட்ட பேய் திருவிழாவான ஹாலோவீன்;(Halloween)விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று இளம் பெண்கள் பலியுள்ளர் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பேய் வேடமணிந்து தீ மூட்டி கெட்ட ஆவிகளை விரட்டும் சடங்குகள் ஹாலோவீன் விழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விழாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி ஆடல், பாடல் மற்றும் உற்சாகபான நிகழ்ச்சிகளும் நடந்தன.
இதில் திடீரென சிலர் தீ பந்தத்தை பார்வையாளர்கள் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
ஒரே நுழைவாயில் என்பதால், இதன் வழியாக பலரும் வெளியே முயன்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று இளம் பெண்கள் பலியாயினர், பலர் காயமடைந்தனர்.
ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விழாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி ஆடல், பாடல் மற்றும் உற்சாகபான நிகழ்ச்சிகளும் நடந்தன.
இதில் திடீரென சிலர் தீ பந்தத்தை பார்வையாளர்கள் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
ஒரே நுழைவாயில் என்பதால், இதன் வழியாக பலரும் வெளியே முயன்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று இளம் பெண்கள் பலியாயினர், பலர் காயமடைந்தனர்.
வடமாகாண முதலைமைச்சர் வேட்பாளராக அரசாங்கம் என்னைத் தான் நிறுத்தும் நான் தான் முதலமைச்சராக வருவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடித்துக் கூறியுள்ளார்.
நேற்று மாலை அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு கே.பி வரலாம் வேறு யார்? வேண்டுமென்றாலும் வரலாம் ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக நான் தான் அரச தரப்பினால் நிறுத்தப்படுவேன்.
கடந்த காலத்திலும் இவ்வாறு பலர் வந்து போனார்கள். எனியும் வந்து போவார்கள் ஆனால் நான் அரசுடன் இணைந்து இருக்கும் வரையில் முதலமைச்சர் நான் தான் இதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை என்றார்.
நேற்று மாலை அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு கே.பி வரலாம் வேறு யார்? வேண்டுமென்றாலும் வரலாம் ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக நான் தான் அரச தரப்பினால் நிறுத்தப்படுவேன்.
கடந்த காலத்திலும் இவ்வாறு பலர் வந்து போனார்கள். எனியும் வந்து போவார்கள் ஆனால் நான் அரசுடன் இணைந்து இருக்கும் வரையில் முதலமைச்சர் நான் தான் இதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை என்றார்.
பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் 2 லட்சம் அமெரிக்க டொலர் வரை ஏலம் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மறைந்த இளவரசி டயானாவும், பிரிட்டன் இளவரசர் சார்லஸசும் 1985ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அப்போதைய ஜனாதிபதி ரொனால்டு ரீகன் அவரது மனைவி நான்சி ஆகியோரைச் சந்தித்தனர்.
அப்போது இந்தக் காரைப் பயன்படுத்தினர். அமெரிக்காவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தால் 1979ஆம் ஆண்டு இந்தக் கார் வாங்கப்பட்டது.
பின்னர், நிபுணர்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்தக் காரை குண்டு துளைக்காத, ஆயுதங்கள் பொருத்தப்பட்ட காராக மாற்றினர். இதற்காக சுமார் ரூ.1.07 கோடி செலவிடப்பட்டுள்ளது.
விஷவாயு மற்றும் வெடிகுண்டுகளால் சேதம் ஏற்படாத வகையில் அதிகபட்ச பாதுகாப்புடன் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் நிறம் கொண்ட இக் காரின் ஆரம்ப ஏல விலை 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை, டயானா ஆரம்பித்த புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட உள்ளது. சிகாகோவில் உள்ள வோலோ ஆட்டோ மியூசியம் இந்த ஏலத்தை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போது இந்தக் காரைப் பயன்படுத்தினர். அமெரிக்காவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தால் 1979ஆம் ஆண்டு இந்தக் கார் வாங்கப்பட்டது.
பின்னர், நிபுணர்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்தக் காரை குண்டு துளைக்காத, ஆயுதங்கள் பொருத்தப்பட்ட காராக மாற்றினர். இதற்காக சுமார் ரூ.1.07 கோடி செலவிடப்பட்டுள்ளது.
விஷவாயு மற்றும் வெடிகுண்டுகளால் சேதம் ஏற்படாத வகையில் அதிகபட்ச பாதுகாப்புடன் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் நிறம் கொண்ட இக் காரின் ஆரம்ப ஏல விலை 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை, டயானா ஆரம்பித்த புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட உள்ளது. சிகாகோவில் உள்ள வோலோ ஆட்டோ மியூசியம் இந்த ஏலத்தை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாகவேனும் திவிநெகும சட்டமூலத்தை சட்டமாக்குவோம்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சூளுரைத்தார்.வடமாகாண சபை இல்லாத நிலையில் வடமாகாண ஆளுநர் இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதலளிக்க முடியுமா? என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால்வழக்கொன்றும் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த வழக்கின் தீர்ப்பு இப்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்தில் நவம்பர் 6 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
சில சமயம் இந்த சட்டமூலத்துக்கான மக்களின் ஒப்புதலை ஒரு சர்வசன வாக்கெடுப்பு மூலம் பெறவேண்டிய தேவையும் ஏற்படலாம்
அவ்வாறு சர்வஜனவாக்கெடுப்பு தேவை ஏற்பட்டால் நாம் அதற்கும் தயாராகவுள்ளோம். நாம் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து இந்த சட்டமூலத்தை உரிய முறையில் சட்டமாக்குவோம்.
வீட்டுத்துறை பொருளாதார அலகுகளை அபிவிருத்தி செய்து நுண் நிதி நிகழ்ச்சித்திட்டம் மூலம் மக்களை வறுமையிலிருந்து மீட்பதே 'திவிநெகும இயக்கத்தின்' நோக்கம்' என்றார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இப்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்தில் நவம்பர் 6 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
சில சமயம் இந்த சட்டமூலத்துக்கான மக்களின் ஒப்புதலை ஒரு சர்வசன வாக்கெடுப்பு மூலம் பெறவேண்டிய தேவையும் ஏற்படலாம்
அவ்வாறு சர்வஜனவாக்கெடுப்பு தேவை ஏற்பட்டால் நாம் அதற்கும் தயாராகவுள்ளோம். நாம் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து இந்த சட்டமூலத்தை உரிய முறையில் சட்டமாக்குவோம்.
வீட்டுத்துறை பொருளாதார அலகுகளை அபிவிருத்தி செய்து நுண் நிதி நிகழ்ச்சித்திட்டம் மூலம் மக்களை வறுமையிலிருந்து மீட்பதே 'திவிநெகும இயக்கத்தின்' நோக்கம்' என்றார்.
கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடாபில் விசாரணை நடாத்த தேசியப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 14ம் அகில கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போதல்கள் 5600 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உண்மையில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் அவசியமானவை.
பொதுமக்கள் மீது அரசாங்கத் தரப்பு தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை . மனித உரிமை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை தனிமைப்படுத்த மதிப்பீடு செய்யக் கூடாது - கள நிலவரங்கள் காலச் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனித உரிமை நிலைமைகளை கவனத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்
இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்துவது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படத் தயார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து 99 நாடுகளும் காட்டி வரும் கரிசனை பாராட்டுக்குரியது.
2008ம் அமர்வுகளில் உறுதியளிக்கப்பட்டது போன்று மனித உரிமை தொடர்பில் தேசிய செயற்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது
தொழிலாளர்களின் உரிமைகள்- கைதிகளின் உரிமைகள்- இடம்பெயர் மக்களின் உரிமைகள்- மகளிர் உரிமைகள்- சிறுவர் உரிமைகள்- சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல்- மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது..
யுத்தம் இடம்பெற்ற உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் யுத்தத்தின் பின்னர் பல்வேறு காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவிகளிலிருந்து- அபிவிருத்தி உதவிகளுக்கு இடம் நகர்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்..
நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளதோடு கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்- தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போதல்கள் 5600 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உண்மையில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் அவசியமானவை.
பொதுமக்கள் மீது அரசாங்கத் தரப்பு தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை . மனித உரிமை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை தனிமைப்படுத்த மதிப்பீடு செய்யக் கூடாது - கள நிலவரங்கள் காலச் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனித உரிமை நிலைமைகளை கவனத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்
இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்துவது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படத் தயார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து 99 நாடுகளும் காட்டி வரும் கரிசனை பாராட்டுக்குரியது.
2008ம் அமர்வுகளில் உறுதியளிக்கப்பட்டது போன்று மனித உரிமை தொடர்பில் தேசிய செயற்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது
தொழிலாளர்களின் உரிமைகள்- கைதிகளின் உரிமைகள்- இடம்பெயர் மக்களின் உரிமைகள்- மகளிர் உரிமைகள்- சிறுவர் உரிமைகள்- சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல்- மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது..
யுத்தம் இடம்பெற்ற உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் யுத்தத்தின் பின்னர் பல்வேறு காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவிகளிலிருந்து- அபிவிருத்தி உதவிகளுக்கு இடம் நகர்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்..
நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளதோடு கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்- தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பல லட்சம் ரூபா பெறுமதியான யானையின் கஜமுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த மூவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் யாழ்.ஐந்து சந்திப் பகுதியில் வைத்தே இவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல லட்சம் ரூபா பெறுமதியான மூன்று கஜமுத்துக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபர்கள் மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல லட்சம் ரூபா பெறுமதியான மூன்று கஜமுத்துக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபர்கள் மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் வாசகம் இடம்பெற்றதால், பெண்கள் பள்ளிக்கூடம் முஸ்லீம்களால் சூறையாடப்பட்டு பொருட்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் வரலாற்று பிரசித்த பெற்ற மசூதி அருகே பெண்கள் உயர்நிலை பள்ளிகூடமொன்று செயல்பட்டு வருகிறது.அப்பள்ளியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில், கேள்வித்தாளில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் வாசகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது
இதனால் கோபமடைந்த ஜமாத்–உத்–இஸ்லாமிக் மாணவர் இயக்கத்தினரும், மாணவிகளின் பெற்றோரும் ஆவேசத்துடன் பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதன்போது பொலிசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் திடீரென்று பள்ளிக்குள் நுழைந்து நிர்வாகியை தேடினர். அவர் சிக்கவில்லை. இதனால் அங்குள்ள 3 கட்டிடங்களில் இருந்த மாணவிகளை வெளியேற்றினார்கள்.
பின்னர் அந்த கட்டிடத்தில் நுழைந்து பொருட்களை அடித்து சூறையாடினர். அங்கிருந்த மேஜை–நாற்காலிகள் மற்றும் பொருட்களை வெளியே போட்டு தீ வைத்தனர். பள்ளிக்கூட நிர்வாகி காரும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இது தொடர்பாக லாகூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட அதிபர் அசிம் பாரூக், ஆசிரியர் அரீபா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.அத்துடன் பள்ளிக்கூடத்தில் சூறையாடல், தீ வைப்பில் ஈடுபட்ட சிலரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் லாகூரில் வரலாற்று பிரசித்த பெற்ற மசூதி அருகே பெண்கள் உயர்நிலை பள்ளிகூடமொன்று செயல்பட்டு வருகிறது.அப்பள்ளியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில், கேள்வித்தாளில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் வாசகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது
இதனால் கோபமடைந்த ஜமாத்–உத்–இஸ்லாமிக் மாணவர் இயக்கத்தினரும், மாணவிகளின் பெற்றோரும் ஆவேசத்துடன் பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதன்போது பொலிசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் திடீரென்று பள்ளிக்குள் நுழைந்து நிர்வாகியை தேடினர். அவர் சிக்கவில்லை. இதனால் அங்குள்ள 3 கட்டிடங்களில் இருந்த மாணவிகளை வெளியேற்றினார்கள்.
பின்னர் அந்த கட்டிடத்தில் நுழைந்து பொருட்களை அடித்து சூறையாடினர். அங்கிருந்த மேஜை–நாற்காலிகள் மற்றும் பொருட்களை வெளியே போட்டு தீ வைத்தனர். பள்ளிக்கூட நிர்வாகி காரும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இது தொடர்பாக லாகூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட அதிபர் அசிம் பாரூக், ஆசிரியர் அரீபா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.அத்துடன் பள்ளிக்கூடத்தில் சூறையாடல், தீ வைப்பில் ஈடுபட்ட சிலரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
கம்பஹாவில் தரம் 13 பயில்கின்ற மாணவியை கற்பழித்தமையுடன் இக்காட்சிகளை வீடியோ எடுத்து வைத்து 500000 ரூபாய் கப்பமும் கோரிய ரியூசன் மாஸ்ரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவரது பெயர் திலன் ரூபசிங்க. இவருக்கும், மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து உள்ளது.
இவர் கற்பழிப்பை வீடியோ பிடித்து இருக்கின்றார். 50000 ரூபாய் கப்பம் தராத பட்சத்தில் இவ்வீடியோவை இணையத் தளங்களில் பதிவேற்றி விடுவார் என்று பயமுறுத்தி உள்ளார்.
பாடசாலை அதிபருக்கு விபரீதத்தை சொல்லி அழுது இருக்கின்றார் மாணவி.
அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்தமையை அடுத்து கைது இடம்பெற்று உள்ளது.
ரியூசன் மாஸ்ரர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்.
இவரது பெயர் திலன் ரூபசிங்க. இவருக்கும், மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து உள்ளது.
இவர் கற்பழிப்பை வீடியோ பிடித்து இருக்கின்றார். 50000 ரூபாய் கப்பம் தராத பட்சத்தில் இவ்வீடியோவை இணையத் தளங்களில் பதிவேற்றி விடுவார் என்று பயமுறுத்தி உள்ளார்.
பாடசாலை அதிபருக்கு விபரீதத்தை சொல்லி அழுது இருக்கின்றார் மாணவி.
அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்தமையை அடுத்து கைது இடம்பெற்று உள்ளது.
ரியூசன் மாஸ்ரர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் பாலாஜி ஜெயகண்ணன். இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியிலுள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் மனைவி நாகராணி, மகன் தயானேஷ் (வயது 4) ஆகியோர் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் நாகராணி தனது மகனுடன் அங்குள்ள மத்திய அவின்யூ சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது சிக்னல் எச்சரிக்கையை மீறி வேகமாக வந்த கார் சாலையை கடக்க முயன்ற 2 பேர் மீதும் மோதியது. இதில் சிறுவன் தயானேஷ் பரிதாபமாக இறந்தான். நாகராணி காயத்துடன் தப்பினார். இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த எலிசா தெம்ப்லோ என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பலியான சிறுவனின் உடலை தமிழகத்துக்கு எடுத்து வர உதவும்படி பெற்றோர் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டு கொண்டுள்ளனர்
அப்போது சிக்னல் எச்சரிக்கையை மீறி வேகமாக வந்த கார் சாலையை கடக்க முயன்ற 2 பேர் மீதும் மோதியது. இதில் சிறுவன் தயானேஷ் பரிதாபமாக இறந்தான். நாகராணி காயத்துடன் தப்பினார். இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த எலிசா தெம்ப்லோ என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பலியான சிறுவனின் உடலை தமிழகத்துக்கு எடுத்து வர உதவும்படி பெற்றோர் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டு கொண்டுள்ளனர்
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலு எம்.பி.யும் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோரிக்கை மனுவையும், 'டெசோ' மாநாட்டு தீர்மானங்களையும் வழங்கினார்கள். என தி.முக தலைமைக் கழகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோரிக்கை மனுவினையும், சென்னையில் நடைபெற்ற 'டெசோ' மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும், கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணியளவில் ஐ.நா. மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் வழங்கினர்.
மேலும் மு.க.ஸ்டாலின், பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெறும் உலக தமிழர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கு ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் வாழ்த்து கூறினார்.
இந்த சந்திப்பின்போது ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆலோசகர் விஜய நம்பியார் உடன் இருந்தார். இந்தச் சந்திப்பு பகல் 11.15 மணி முதல் 11.43 மணி வரை சுமார் 28 நிமிடம் நடைபெற்றது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோரிக்கை மனுவினையும், சென்னையில் நடைபெற்ற 'டெசோ' மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும், கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணியளவில் ஐ.நா. மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் வழங்கினர்.
மேலும் மு.க.ஸ்டாலின், பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெறும் உலக தமிழர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கு ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் வாழ்த்து கூறினார்.
இந்த சந்திப்பின்போது ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆலோசகர் விஜய நம்பியார் உடன் இருந்தார். இந்தச் சந்திப்பு பகல் 11.15 மணி முதல் 11.43 மணி வரை சுமார் 28 நிமிடம் நடைபெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் டிசம்பர் 25-ந் தேதி முதல் ஜனவரி 6-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி (பெங்களூர், ஆமதாபாத்), மூன்று ஒரு நாள் போட்டிகளில்
(சென்னை, கொல்கத்தா, டெல்லி) விளையாட உள்ளது. இந்த போட்டியை நேரில் பார்க்க சுமார் 5 ஆயிரம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முந்தைய காலங்களில் இப்படி போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் பலர் பாகிஸ்தான் திரும்பாமல் இங்கேயே தங்கி விட்டனர். இதனை கருத்தில் கொண்டு இந்த முறை விசா நடைமுறையில் கடுமையான விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் விசா கேட்டு விண்ணப்பிக்கும் ரசிகர்களுக்கு போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் செல்லும் வகையில் ஒட்டுமொத்தமாக விசா வழங்கப்படமாட்டாது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகு தான், அடுத்த போட்டி நடக்கும் நகருக்கு செல்வதற்கான விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
(சென்னை, கொல்கத்தா, டெல்லி) விளையாட உள்ளது. இந்த போட்டியை நேரில் பார்க்க சுமார் 5 ஆயிரம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முந்தைய காலங்களில் இப்படி போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் பலர் பாகிஸ்தான் திரும்பாமல் இங்கேயே தங்கி விட்டனர். இதனை கருத்தில் கொண்டு இந்த முறை விசா நடைமுறையில் கடுமையான விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் விசா கேட்டு விண்ணப்பிக்கும் ரசிகர்களுக்கு போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் செல்லும் வகையில் ஒட்டுமொத்தமாக விசா வழங்கப்படமாட்டாது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகு தான், அடுத்த போட்டி நடக்கும் நகருக்கு செல்வதற்கான விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் திருட்டு மாடு பிடித்தபோது பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் அரியாலை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.இதில் நல்லூர் பிரதேச சபையின் பணியாற்றும் இரண்டு ஊழியர்களே மடக்கி பிடிக்கப்பட்டவர்களாவார்கள்.
குப்பை கொட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் சென்ற இவர்கள் அப்பகுதியில் கட்டாக்காலியாக நின்ற மாடுகள் இரண்டை பிடித்து ஏற்றிச் செல்ல முற்பட்ட போது பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் யாழ்ப்பாணப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில் காணப்படும் நிர்வாக சீர்கேடுகள் தான் இவற்றிற்கு காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர்
குப்பை கொட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் சென்ற இவர்கள் அப்பகுதியில் கட்டாக்காலியாக நின்ற மாடுகள் இரண்டை பிடித்து ஏற்றிச் செல்ல முற்பட்ட போது பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் யாழ்ப்பாணப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில் காணப்படும் நிர்வாக சீர்கேடுகள் தான் இவற்றிற்கு காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர்




























