ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடனுதவிகளில் 85% பயன்படுத்தப்பட்டது வடக்கின் அபிவிருத்திக்கே என்றும், அரசாங்கம் வடக்கை அபிவிருத்தி செய்து, பொதுமக்களை இன மத பேதமின்றி குடியமர்த்தி, அனைத்து இலங்கையருக்கும் சௌபாக்கியத்தை வழங்குகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதெரிவித்திருக்கிறார்.
மாதவச்சி - தலைமன்னார் புகையிரதப் பாதையில் மாதவச்சியிலிருந்து மட்டக்களப்பு வரையிலான பாதையின் முதற்கட்டத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
'25 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் புகையிரதப் பாதையைத் திறந்துவைப்பதன் மூலம் அரசாங்கம் வரலாற்றுப் பதிவொன்றைப் பதிவுசெய்துகொள்கிறது. அதாவது, வடக்கு - தெற்கு மக்களிடையே ஒற்றுமையையும், பொருளாதாரத்தையும், சமுதாய மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டையும் வளர்ப்பதற்கு அரசாங்கம் வழிவகை செய்துகொடுத்துள்ளது'என்றும் அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுதவிகளில் 85% வடக்கின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட்டது...! - பஸில்
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results


0 comments
Write Down Your Responses